ShareChat
click to see wallet page
search
மௌனத்தில் உறங்கும் முதல்வர்! கண்டுகொள்ளாத தூத்துக்குடி தங்கை! ஒவ்வொரு சிறிய விவகாரத்திற்கும் சமூக வலைதளங்களில் "முன்னோடி முதல்வர்" என விளம்பரம் தேடிக்கொள்ளும் முதல்வர் அவர்கள், விளாத்திகுளம் பெண்ணுக்கு நேர்ந்த அநீதியைக் கண்டு வாய் திறக்க மறுப்பது ஏன்? சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய ஒரு முதல்வர், குற்றவாளிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் மௌனமாக இருப்பது, ஆளும் கட்சியின் நிர்வாகத் தோல்வியையே பறைசாற்றுகிறது. விளாத்திகுளம் உள்ளடங்கிய மாவட்டத்தின் பிரதிநிதியாகவும், பெண்களின் உரிமைக் குரலாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மதிப்பிற்குரிய கனிமொழி அவர்கள் எங்கே போனார்? "பெண் உரிமை" குறித்துப் பேசி மேடைகளில் முழங்கும் அவர், தன் சொந்த மாவட்டத்திலேயே ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கும் போது, கடமைக்கு ஒரு ட்வீட் போட்டுவிட்டு காணாமல் போனது போல் அமைதி காப்பது முரணாக உள்ளது. அதிகாரத்தின் நிழலில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீரைத் துடைக்க முன்வராதது ஏன்? இந்த கல்லாபெட்டி கூட்டணி தலைவர்களை யாரேனும் பார்த்தீர்களா?? ஏன் யாருமே பேச மறுக்கிறார்கள்? #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - மௌனத்தில் கண்டுகொள்ளாத ! தூத்துக்குடிதங்கை உறங்கும் முதல்வர் கனிமொழி விளமீபரமீறட்டும்வேண்டுமா? எங்கே போனார்? மௌனத்தில் கண்டுகொள்ளாத ! தூத்துக்குடிதங்கை உறங்கும் முதல்வர் கனிமொழி விளமீபரமீறட்டும்வேண்டுமா? எங்கே போனார்? - ShareChat