ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற அறையில் ஒரு வழக்கறிஞராகத் தோன்றி வாதாடப்போகிறார். ஆம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் சிறப்பு தீவிர திருத்தத் (SIR) நடைமுறைக்கு எதிராகத் தானாகவே முன்நின்று வாதத்தை முன்வைக்க உள்ளார். • வக்கீலாக மம்தா: ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், ஒரு தேர்ந்த வழக்கறிஞராகத் தனது மாநில மக்களின் உரிமைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் களம் இறங்குகிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் குளறுபடிகளுக்கு எதிராக இந்த சட்டப்போராட்டம் அமைகிறது. ஒரு சிட்டிங் CM (Sitting CM) கோர்ட் அறையில் வாதிடுவது இதுவே முதல்முறை என்பதால் ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் இன்று நீதிமன்றம் பக்கம் திரும்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 1-வது நீதிமன்ற அறையில், தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தப் புயல் வீசப்போகிறது! *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat