#🌎பொது அறிவு
முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
(30 மார்ச் 1760-
*23 ஜனவரி 1809*)
ராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார்.
இவர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியை அடுத்து மன்னரானார்.
செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


