போற்றி பதினெட்டு பொன்னம்பல நாயகி என் அம்மை ஆச்சிக்கு
அரங்கனை யோக துயில் கொளச்செய்து
அவர்மகனை அச்சபடச்செய்து தொழச்செய்து
பிறைச்செல்வனை கனலுக்குள் ஒளியச்செய்து
இருவரும் அடிமுடி காணாமல் மயங்க செய்து
மூவர்க்கும் மேலான இறை நீ என்று அவனியோர் போற்றும் ஆதிசக்தியே என் அம்மை ஆச்சியே போற்றி போற்றியே
{ S.ஜெயவீரபத்திரன்} 8 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய


