
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 18
சேர்ந்து இருந்தேன்
சிவ மங்கைதன் பங்கனை
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன்சிவன் நாமங்கள் ஓதியே .
பொழிப்புரை:
சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்து இருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவன் உடையதுந்தான். இங்கு சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்து கொண்டிருக்கின்றேன்.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
நலமும் வளமும் வேண்டி நாயேன் போற்றுவதை நவிலுவதை கேளாயோ?
குறை அமுது உடைய பிறையை அய்யனுக்கு
சூடச் செய்த தயாபரியே
நிறைவுடைய வாழ்வு வேண்டுகிறேன் நித்தம் நின் திருவடி பணிகிறேன்
கற்பகமே காழி செல்வமே கருணை புரிவாயே என் அம்மையே ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன் ) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
காதலுடன் நானும் காலை மாலை தொழுது
வாடுதல் வாழ்விலிருந்து எம்மை விடுவி என
பதிகம் பல பாடி வேண்டி
நின் பாதம் பணிந்து
நாளையும் கோளையும் இயக்கும் தாயே
நாயேனுக்கு எப்பொழுது அருள்வாய்
தயாபரியே என் அம்மை
ஆச்சியே
{ S.ஜெய வீர பத்ரன்}
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
பேராயிரம் முறை காழி செல்வர் அருளிய பதிகத்தை அடியேன் பக்தியுடன் ஒதியும்
தீரவில்லையே என் தீவினை
அருளவில்லையே அம்மை ஆச்சியே நீர் பதிக பலனை
அறவடிவு தாயே ஏற்றம் வேண்டி போற்றும் அடியவர்களூக்கு அரூளாமல்
வாட்டத்துடனே வாழமாறு செய்வாயோ வள்ளலே இது அறமோ அம்மை ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
தர்மர் அறம் கூறுதல் {8}
பகைமையை வெல்லதனால்
வெற்றி அல்லவே
பலம் கொண்டவன் வெற்றி அடைகிறான்
தோற்றவன் மேலும் பகை கொள்கிறான்
சூதினால் வெல்ல முயல்கிறான்
பகைமை ஒழியாது
பகை எனும் நெருப்பை அன்பெனும் நீர கொண்டு அணைப்போம்
பகை வேறு ஒரு இடத்தில் தோன்றி கொண்டே இருக்கும். அன்பினால் அரவைணத்து சென்றால் பகைமை தீருமே நன்மை மலருமே அன்புடையீர் கேளீர்
(ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
நாரணர் நெஞ்சிலும் நான்முகர் நாவிலும்
ஈசனார் இடப்பக்கிலும் அமர்ந்துள்ள என் அன்னையே
ஏழையேன் நெஞ்சில் அமர்ந்து
என் இன்னல்களை களைவாய்
இன்னிசை நாயகியே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
தர்மர் அறம் கூறுதல் {7}
அறம் அற்றவனிடமும் ஒர் அறம் உடையோன் தேவைபடுகிறான்
உலக மக்கள் பொருளினை தேடுவதை விட அன்பை
தேடி அலைகின்றனர்
அன்புடைய மனிதனை
கண்ட பின்புஅகம் மகிழ்கின்றனர்
ஆண் பெண் உறவுக்கு
அன்பே பாலம் அறிவாயே
அன்பே உயர்வு
அன்பே வாழ்வு
அன்பே அமைதி
அறிவாயே ஆரியர்களே பகைமையை மறப்போமே
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
போற்றி தொழுது கொண்டு இரு அந்த பொன்னம்பல
நாயகி திருவடிகளை என்று
ஆற்றை கடந்து அய்யன் திருவடிகளை போற்றி புகழ்ந்த அழகிய தமிழன் அஞ்ஞானம் அகற்றிய மெய்ஞான திருஞான சிவசம்பந்த பெருமான்
கூறியபடி போற்றி கொண்டு இருக்கிறேன் பொறுமையுடன் என் அம்மையே ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
புத்ரான் தேஹி தனம் தேஹி
ஸர்ம காமாச்ச தேஹிமே ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி
{தேவிமஹாத்மியம்
கீலக ஸ்தோத்திரம்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்












