ShareChat
click to see wallet page
search
தர்மர் அறம் கூறுதல் {8} பகைமையை வெல்லதனால் வெற்றி அல்லவே பலம் கொண்டவன் வெற்றி அடைகிறான் தோற்றவன் மேலும் பகை கொள்கிறான் சூதினால் வெல்ல முயல்கிறான் பகைமை ஒழியாது பகை எனும் நெருப்பை அன்பெனும் நீர கொண்டு அணைப்போம் பகை வேறு ஒரு இடத்தில் தோன்றி கொண்டே இருக்கும். அன்பினால் அரவைணத்து சென்றால் பகைமை தீருமே நன்மை மலருமே அன்புடையீர் கேளீர் (ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - தர்மர் DHARMAR தர்மர் DHARMAR - ShareChat