நலமும் வளமும் வேண்டி நாயேன் போற்றுவதை நவிலுவதை கேளாயோ?
குறை அமுது உடைய பிறையை அய்யனுக்கு
சூடச் செய்த தயாபரியே
நிறைவுடைய வாழ்வு வேண்டுகிறேன் நித்தம் நின் திருவடி பணிகிறேன்
கற்பகமே காழி செல்வமே கருணை புரிவாயே என் அம்மையே ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன் ) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய