
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தர்மர் அறம் கூறுதல் {14}
உலக பொருள்களும் உயிர்களும் இறைவனுக்கு
சொந்தம் என்று இயற்கை
நெறி மறந்த இறுமாப்பு
உடைய அரக்கன்
பெரும் வேள்வி ஒன்று செய்து அதன் நிறைவு நாளில்
வேண்டியவர்களுக்கு வேண்டுவதை தருவதாக
நானிலித்தோர்க்கு
அறிவிப்பு செய்தான்
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
நாளூம் கோளூம் அருளூமோ இந்த நாயேனுக்கு நாயகியே உம் இசைவின்றி
தாயும் சேயும் காக்கும் தட்சிண காளியே தயாபரியே என் அம்மை ஆச்சியே
பாலுக்குள் மறைந்திருக்கும்
நெய்யை போல் பாவியேன்
வினையை அழிப்பாயே
நதிநீர் சேரும் கடல் போல் நின் திருவடி சேர்த்து அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்
பொலிவு இழந்து நலிவு அடைந்து பூமகளே நின் திருவடி சரண் அடைந்து
இழிவு வாழ்வு ஒழிய வேண்டி இரவும் பகலும் நின்
திருநாமம் மொழிந்து
உமையவளே மலைமகளே
என் உள்ளம் மகிழுமாறு
அருள்புரி என கைதொழும்
எளியேனுக்கு அருள்வாயே என் அம்மையே ஆச்சியே அன்பே அழகே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 5
சடையினர் மேனி நீறது பூசி தக்கை கொள் பொக்கணமிட்டு உடனாக
கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனம்
அவை கவர்ந்து அழகாக
படையது ஏந்தி பைங்கயற்கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து விடையொடு பூதம் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
#🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்
பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 21
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகம் தன்னுள்
ஞான பாலாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன் நல் போதியின் கீழே
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில்
தர்மர் அறம் கூறுதல் {13}
கண்ணன் வடிவுக்கு ஒத்திகை போல் சிறு வடிவு கொண்டான்
பெருவடிவு எடுக்க
போகும் லோகநாயகன்
திருமண்ணை நெற்றியிலும் தோளிலிம் மார்பிலும் சூடிக் கொண்டு பாலசந்திரன் போல் பார்ப்பவர்கள் காதல் கொள்ளும் உருவத்துடன் திருஏடுடன் கமண்டலுத்துடன் திருக்குடையுடன் புன்னகையுடன் அரச சபைக்கு அரங்கன் சென்றார்
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
தர்மர் அறம் கூறுதல் {13}
கண்ணன் வடிவுக்கு ஒத்திகை போல் சிறு வடிவு கொண்டான்
பெருவடிவு எடுக்க
போகும் லோகநாயகன்
திருமண்ணை நெற்றியிலும் தோளிலிம் மார்பிலும் சூடிக் கொண்டு பாலசந்திரன் போல் பார்ப்பவர்கள் காதல் கொள்ளும் உருவத்துடன் திருஏடுடன் கமண்டலுத்துடன் திருக்குடையுடன் புன்னகையுடன் அரச சபைக்கு அரங்கன் சென்றார்
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
திருக்கனலை கைகளில் ஏந்தி
திருநீற்றை மார்பில் சூடி
பெருங்கடல் போல் உள்ள கங்கையை தலையில் சூடி
அங்கையற்கன்னி அம்மை ஆச்சியை ஒரு பாகம் சூடி
ஆடிய அழகிய கழலை பூதத்தின் மேல் நிறுத்தி
தேடும் செல்வம் உம் திருவருளே என்றும் நாளூம்
போற்றும் அடியேனை உம் நெஞ்சில் நிறுத்துவாயே
அம்பலவாணா ஆடலரசா
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான்
புத்ரான் தேஹி தனம் தேஹி
ஸர்ம காமாச்ச தேஹிமே ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி
{தேவிமஹாத்மியம்
கீலக ஸ்தோத்திரம்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்












