திருக்கனலை கைகளில் ஏந்தி
திருநீற்றை மார்பில் சூடி
பெருங்கடல் போல் உள்ள கங்கையை தலையில் சூடி
அங்கையற்கன்னி அம்மை ஆச்சியை ஒரு பாகம் சூடி
ஆடிய அழகிய கழலை பூதத்தின் மேல் நிறுத்தி
தேடும் செல்வம் உம் திருவருளே என்றும் நாளூம்
போற்றும் அடியேனை உம் நெஞ்சில் நிறுத்துவாயே
அம்பலவாணா ஆடலரசா
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான்


