நாளூம் கோளூம் அருளூமோ இந்த நாயேனுக்கு நாயகியே உம் இசைவின்றி
தாயும் சேயும் காக்கும் தட்சிண காளியே தயாபரியே என் அம்மை ஆச்சியே
பாலுக்குள் மறைந்திருக்கும்
நெய்யை போல் பாவியேன்
வினையை அழிப்பாயே
நதிநீர் சேரும் கடல் போல் நின் திருவடி சேர்த்து அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் } #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்


