ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 75வது  திருத்தலம் திருவெங்குரு அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர் பவழமல்லி பிரம தீர்த்தம் பாடல் எண் : 5 சடையினர் மேனி நீறது பூசி தக்கை கொள் பொக்கணமிட்டு உடனாக கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகாக படையது ஏந்தி பைங்கயற்கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து விடையொடு பூதம் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்
🙏கோவில் - ShareChat