திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 5
சடையினர் மேனி நீறது பூசி தக்கை கொள் பொக்கணமிட்டு உடனாக
கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனம்
அவை கவர்ந்து அழகாக
படையது ஏந்தி பைங்கயற்கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து விடையொடு பூதம் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
#🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்


