தர்மர் அறம் கூறுதல் {7}
அறம் அற்றவனிடமும் ஒர் அறம் உடையோன் தேவைபடுகிறான்
உலக மக்கள் பொருளினை தேடுவதை விட அன்பை
தேடி அலைகின்றனர்
அன்புடைய மனிதனை
கண்ட பின்புஅகம் மகிழ்கின்றனர்
ஆண் பெண் உறவுக்கு
அன்பே பாலம் அறிவாயே
அன்பே உயர்வு
அன்பே வாழ்வு
அன்பே அமைதி
அறிவாயே ஆரியர்களே பகைமையை மறப்போமே
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய


