போற்றி தொழுது கொண்டு இரு அந்த பொன்னம்பல
நாயகி திருவடிகளை என்று
ஆற்றை கடந்து அய்யன் திருவடிகளை போற்றி புகழ்ந்த அழகிய தமிழன் அஞ்ஞானம் அகற்றிய மெய்ஞான திருஞான சிவசம்பந்த பெருமான்
கூறியபடி போற்றி கொண்டு இருக்கிறேன் பொறுமையுடன் என் அம்மையே ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்


