ShareChat
click to see wallet page
search
அன்பு எனும் தவம் ❤️❤️❤️❤️ தோற்றத்தை பார்த்து வெறுத்த உறவுகள் நான் ஒதுங்கி நின்னேன் உறவுகளின்றி அன்புக்கு ஏங்கினேன் கிடைக்காமல் தவித்தேன் தனிமையில் இருந்தேன் நொந்த மனமுடன் என்னையும் ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதை அறிந்தாள் அன்பால் அணைத்தாள் தவமாய் கிடைத்தாள் தாய்போல் ஆதரித்தாள் என்னவள் ஆனாள் என் மனமறிந்து அவள் யாரென்று நிரூபித்து விட்டாள் குழந்தை மனம் கொண்டவள் இவளென்று எம். அமுதா #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - நீயொரு காதல் சங்கீதும் கவிதை நடுவர் சிறப்புறுடுவரீ அன்புஎனும் தலைப்பு தவம் நாள் ]1/02/26 அன்புஎனும்ப துவம் தோற்றத்தைபார்த்து வெறுத்தஉறவுகள் நான்ஒதுங்கிநின்னேன் உறவுகளின்றி அன்புக்குஏங்கினேன் வித்தேன் கிடைக்காமல் தனிமையில்இருந்தேன் நொந்தமனமுடன் எம் அழுதா என்னையுழ்ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதைஅறிந்தாள்அன்பால் அணைத்தாள தவமாய்கிடைத்தாள் தாய்போல்ஆதரித்தாள் என்னவள்ஆனாள்என் மனமறிந்து அவள்யாரென்றுநிரூபித்து விப்பாள் குழந்தைமனம்கொண்பவள் இவளென்று நீயொரு காதல் சங்கீதும் கவிதை நடுவர் சிறப்புறுடுவரீ அன்புஎனும் தலைப்பு தவம் நாள் ]1/02/26 அன்புஎனும்ப துவம் தோற்றத்தைபார்த்து வெறுத்தஉறவுகள் நான்ஒதுங்கிநின்னேன் உறவுகளின்றி அன்புக்குஏங்கினேன் வித்தேன் கிடைக்காமல் தனிமையில்இருந்தேன் நொந்தமனமுடன் எம் அழுதா என்னையுழ்ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை மனதைஅறிந்தாள்அன்பால் அணைத்தாள தவமாய்கிடைத்தாள் தாய்போல்ஆதரித்தாள் என்னவள்ஆனாள்என் மனமறிந்து அவள்யாரென்றுநிரூபித்து விப்பாள் குழந்தைமனம்கொண்பவள் இவளென்று - ShareChat