100 கிலோகிராம் அரிசி மூட்டை வாங்குபவனுக்கு அதை தூக்க பலமில்லை.
அதே 100 கிலோகிராம் மூட்டையை அசால்டாக தூக்குபவனுக்கு அதை சொந்தமாக வாங்க பணமில்லை.
ஒருவனுக்கு பசி இருக்கிறது ஆனால் ருசிக்க வழி இல்லை. இன்னொருவனுக்கு ருசிக்க வழி இருக்கிறது ஆனால் பசி இல்லை.
கிடைப்பவனுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை.
மதிப்பு தெரிந்தவனுக்கு அது கிடைப்பதும் இல்லை.
கிடைக்காத வரை ஏக்கம். கிடைத்துவிட்டால் அது குப்பை.
இதுதான் இயற்கையின் நியதி #🚹உளவியல் சிந்தனை


