ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 062 புரபணப்பாடல் தயகுப்பு : 0661 அறுசீரடி பIவகை ஆசிரிய @o@] விருத்தம் கருவி வான்முகி லூர்தியைப் பொருதநாட் கலைமதி மருமாட்டி செருவில் வாங்கிய விமானமா லைகளெனத் தெய்வத வரையெல்லாம் மருவி யந்நகர் வைகிய தம்மிறை மடமக டனைக்காண்பான் துருவி நின்றெனநட்டன  ரெட்டிவான் றொடுநிலை நெடுந்தேர்கள். பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 062 புரபணப்பாடல் தயகுப்பு : 0661 அறுசீரடி பIவகை ஆசிரிய @o@] விருத்தம் கருவி வான்முகி லூர்தியைப் பொருதநாட் கலைமதி மருமாட்டி செருவில் வாங்கிய விமானமா லைகளெனத் தெய்வத வரையெல்லாம் மருவி யந்நகர் வைகிய தம்மிறை மடமக டனைக்காண்பான் துருவி நின்றெனநட்டன  ரெட்டிவான் றொடுநிலை நெடுந்தேர்கள். பரஞ்சோதி முனிவர் - ShareChat