chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - கேட்பவரையும் கொடுப்பவரையும் பொருத்து அதனை பிச்சை என்று வகைப்படுத்தலாம் . Depending on the asker and the giver; it can be classified % begging: as கேட்பவரையும் கொடுப்பவரையும் பொருத்து அதனை பிச்சை என்று வகைப்படுத்தலாம் . Depending on the asker and the giver; it can be classified % begging: as - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0625 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 இடமும் காலமும் நோக்கி இனம் இனமாகப் பொருள்களைத் தோற்றுவித்துக் கூட்டும் புண்ணியப் பொருளாய் ஆனவனே புத்தின்பம் நல்கும் அமுதமே நற்குணமே உருவாகிய மலைய இருள் வகை அனைத்தையும் கெடுத்தொஉ ஒழிக்கும் பெரிய பிழம்பே இன்பமே எனது பெரியதுணையே அருள் வகை ஒளிப் பலவும் திரண்ட ஒப்பற்ற சிவ வடிவமே அண்ணலே நின்னுடைய திருவடியே அச்சம் இல்லாத புகலிடமாகும்; பலவும் மருட்சி 6u608 அடங்கிய மனத்தை உடையதுன்பங்கள் விளைவிக்கும் மயக்கம் அனைத்தையும் போக்கி என்னை ஆண்டு அருளுவாயாக;  இல்லையாயின் பல்வகை அச்சங்கள் புகுந்து என்னை வருத்தும் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0625 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 இடமும் காலமும் நோக்கி இனம் இனமாகப் பொருள்களைத் தோற்றுவித்துக் கூட்டும் புண்ணியப் பொருளாய் ஆனவனே புத்தின்பம் நல்கும் அமுதமே நற்குணமே உருவாகிய மலைய இருள் வகை அனைத்தையும் கெடுத்தொஉ ஒழிக்கும் பெரிய பிழம்பே இன்பமே எனது பெரியதுணையே அருள் வகை ஒளிப் பலவும் திரண்ட ஒப்பற்ற சிவ வடிவமே அண்ணலே நின்னுடைய திருவடியே அச்சம் இல்லாத புகலிடமாகும்; பலவும் மருட்சி 6u608 அடங்கிய மனத்தை உடையதுன்பங்கள் விளைவிக்கும் மயக்கம் அனைத்தையும் போக்கி என்னை ஆண்டு அருளுவாயாக;  இல்லையாயின் பல்வகை அச்சங்கள் புகுந்து என்னை வருத்தும் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் LరIBIi : 006 பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0625 கோயில் 860L0  பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமு தேகுணப் பொருப்பே ுள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே இன்பமே என்பெருந் துணையே அருள்எலாம் திரண்ட மூர்த்தி ஒருசிவ அண்ணலே நின்அடிக் கபயம் மருள்எலாம் கொண்ட மனத்தினேன்  துன்ப மயக்கெலாம் மாற்றிஆண் டருளே... ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் LరIBIi : 006 பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0625 கோயில் 860L0  பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமு தேகுணப் பொருப்பே ுள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே இன்பமே என்பெருந் துணையே அருள்எலாம் திரண்ட மூர்த்தி ஒருசிவ அண்ணலே நின்அடிக் கபயம் மருள்எலாம் கொண்ட மனத்தினேன்  துன்ப மயக்கெலாம் மாற்றிஆண் டருளே... ரபமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : செய்யதாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து ஐயன் வாசவன் எண் తిరీ திசைப்புலத்து அமரர் எண்வசு தேவர் மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண்மருத்துவர் இருவோர்வான் வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு வெண் சுடர் மதிச்செல்வன்  . அருக்கர் ஓர் பொழிப்புரை ० செந்தாமரை மலர் போன்றக் கண்களை உடைய திருமாலும், செந்தாமரை மலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும், இந்திரன் முதலான எட்டுத் திக்குப் பாலர்களும் எட்டு கேள்வி மிக்க நாற்பத்து ஒன்பது வசுக்களும் குற்றமற்ற நூல் மருத்துக்களும் அச்சுவனி தேவர் இருவரும் வானில் இருந்து வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும் வெள்ளிய ஒளியினை உடைய ஒரு சந்திரனும் எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : செய்யதாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து ஐயன் வாசவன் எண் తిరీ திசைப்புலத்து அமரர் எண்வசு தேவர் மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண்மருத்துவர் இருவோர்வான் வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு வெண் சுடர் மதிச்செல்வன்  . அருக்கர் ஓர் பொழிப்புரை ० செந்தாமரை மலர் போன்றக் கண்களை உடைய திருமாலும், செந்தாமரை மலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும், இந்திரன் முதலான எட்டுத் திக்குப் பாலர்களும் எட்டு கேள்வி மிக்க நாற்பத்து ஒன்பது வசுக்களும் குற்றமற்ற நூல் மருத்துக்களும் அச்சுவனி தேவர் இருவரும் வானில் இருந்து வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும் வெள்ளிய ஒளியினை உடைய ஒரு சந்திரனும் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே @6omolr போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் LLODb : 018 பபடல் : 085 தொகுப்பு : 0684 புரபணப்பபடல் அறுசீரடி பIவகை ஆசிரிய செய்யதாமரைக் கண்ணுடைக் விருத்தம் கரியவன் செம்மலர் மணிப்பீடத் தையன் வாசவ னாதியெண் டிசைப்புலத் தமரரெண் வசுதேவர் லேழெழு மையில் கேள்விசா மருத்துகள் மருத்துவ ரிருவோர்வான் வெய்ய வாள்வழங் காறிரண் டருக்கரோர் வெண்சுடர் மதிச்செல்வன் . பரஞ்சோதி முனிவர் எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே @6omolr போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் LLODb : 018 பபடல் : 085 தொகுப்பு : 0684 புரபணப்பபடல் அறுசீரடி பIவகை ஆசிரிய செய்யதாமரைக் கண்ணுடைக் விருத்தம் கரியவன் செம்மலர் மணிப்பீடத் தையன் வாசவ னாதியெண் டிசைப்புலத் தமரரெண் வசுதேவர் லேழெழு மையில் கேள்விசா மருத்துகள் மருத்துவ ரிருவோர்வான் வெய்ய வாள்வழங் காறிரண் டருக்கரோர் வெண்சுடர் மதிச்செல்வன் . பரஞ்சோதி முனிவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதி சிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 [[[L@ 011 8 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  திருக் கயிலாயத் திருமலையினை இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக் கோயிலைக் கூறும் ள்ளத்தவர் வினைகள் ஓயும்.. 2 தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 [[[L@ 011 8 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  திருக் கயிலாயத் திருமலையினை இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக் கோயிலைக் கூறும் ள்ளத்தவர் வினைகள் ஓயும்.. 2 - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருமருகல் #பதிகம்_018 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் திருமருகல் 8 038 ந்தவம் Leoor % பபடல் 8 009 990 எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெரு மான் அரியாள் வளை அயர்வாக் கினைய.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நெருப்புப் போலச் சிவந்த சடையையும் அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறிய முடியாதவாறு பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி ஒளிப் நீங்கிய முக்தர்கள்வாழும் திரு மருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இந்தத் தலத்துக்கு வந்த இவளைத் துன்புறச் செய்தாயே! இதுதக்கதோ?. கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் திருமருகல் 8 038 ந்தவம் Leoor % பபடல் 8 009 990 எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெரு மான் அரியாள் வளை அயர்வாக் கினைய.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நெருப்புப் போலச் சிவந்த சடையையும் அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர் அறிய முடியாதவாறு பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி ஒளிப் நீங்கிய முக்தர்கள்வாழும் திரு மருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக இந்தத் தலத்துக்கு வந்த இவளைத் துன்புறச் செய்தாயே! இதுதக்கதோ?. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - ருப்பதினால் வெளிச்சம் 9665605u IL பார்த்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை. There is nothing more foolish than thinking that because there is light, % we can see everything: ருப்பதினால் வெளிச்சம் 9665605u IL பார்த்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை. There is nothing more foolish than thinking that because there is light, % we can see everything: - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0624 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நின் புகழ்களை நாள் தோறும் ஓதும் தொண்டர்கள் மனத்திலும் வெள்ளி மலையிலும் பொதுவாகிய அம்பலத்திலும் நிறைந்து விளங்கித்திருவருளாகிய பழம் கனிந்துநிற்கும் தெய்வ மரமே, செல்வமே சிவம் பரம் பொருளே என்னை இகழ்ந்து ಖಟu விடாதே எளியவனாகிய என்னை வருக என ஏற்றுக் தள்ளி வேறு காத்து ஆள்பவர் நீஅன்றி யாவரும் இல்லை; என் மனத்தைக் குடைந்து தோண்டிச் சூறையாடி வருத்தும் துன்பம் அனைத்தும் வேரொடு தொலைத்து நினதுதிருவருளைப் புரிக;  இல்லையாயின் என் வாழ்வுதுன்பத்துக்கு இரையாகிக் கெட்டு அழியும் என அஞ்சுகிறேன் . எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0624 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நின் புகழ்களை நாள் தோறும் ஓதும் தொண்டர்கள் மனத்திலும் வெள்ளி மலையிலும் பொதுவாகிய அம்பலத்திலும் நிறைந்து விளங்கித்திருவருளாகிய பழம் கனிந்துநிற்கும் தெய்வ மரமே, செல்வமே சிவம் பரம் பொருளே என்னை இகழ்ந்து ಖಟu விடாதே எளியவனாகிய என்னை வருக என ஏற்றுக் தள்ளி வேறு காத்து ஆள்பவர் நீஅன்றி யாவரும் இல்லை; என் மனத்தைக் குடைந்து தோண்டிச் சூறையாடி வருத்தும் துன்பம் அனைத்தும் வேரொடு தொலைத்து நினதுதிருவருளைப் புரிக;  இல்லையாயின் என் வாழ்வுதுன்பத்துக்கு இரையாகிக் கெட்டு அழியும் என அஞ்சுகிறேன் . - ShareChat