chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பலர் கோவப்படுது எல்லாம் பதில் தெரியாததாலேயோ அல்லது முடியாததாலேயுமே.. 80 Many people get angry because they don't know the answer 3 or can't say it.. பலர் கோவப்படுது எல்லாம் பதில் தெரியாததாலேயோ அல்லது முடியாததாலேயுமே.. 80 Many people get angry because they don't know the answer 3 or can't say it.. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0644 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 சிவ ஞானிகளின் சிந்தை என்னும் நிலத்தில் நின்ற சிவானந்தப் பெருஞ் செல்வமே, எந்தையே எங்களை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே திருவலிதாயம் என்ற ஊரினில் கோயில் கொண்டிருக்கும் தலைவனே நீ அரையில் கந்தயைச் சுற்றிக் கொள்வதன் கருத்து யாதோ கூறுக. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0644 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 சிவ ஞானிகளின் சிந்தை என்னும் நிலத்தில் நின்ற சிவானந்தப் பெருஞ் செல்வமே, எந்தையே எங்களை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே திருவலிதாயம் என்ற ஊரினில் கோயில் கொண்டிருக்கும் தலைவனே நீ அரையில் கந்தயைச் சுற்றிக் கொள்வதன் கருத்து யாதோ கூறுக. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 002 9I(LLIIT  தொகுப்பு : 0644 தலம்  திருவலிதாயம் சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே எந்தை யஎமை ஆட்கொண்ட தெய்வமே தந்தை யேவலி தாயத் தலைவநீ கந்தை சுற்றும் கணக்கது என்கொலோ  . பமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 002 9I(LLIIT  தொகுப்பு : 0644 தலம்  திருவலிதாயம் சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே எந்தை யஎமை ஆட்கொண்ட தெய்வமே தந்தை யேவலி தாயத் தலைவநீ கந்தை சுற்றும் கணக்கது என்கொலோ  . பமலிங்க அடிகவயர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மறைப் பொருள் திரட்டு பந்த  நான் பாடல் செய்து எதிர் . HLu எவட தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும் அந்தம் ஆதி இலான் நிழல்  நிழல் போல வடிவமா ஆடியின் வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.. பொழிப்புரை தளையினை உடைய நான்கு மறைகளின் பொருளைத் திரட்டிக் கூறியது போல வடமொழிப் பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும் தேவர்களின் உயிரை உண்ணச் சினந்து எழுந்த தீயைப் போன்ற நஞ்சினுக்கு எதிரே செல்லும் ஈறும் முதலும் இல்லாத இறைவனது சாயையாகிய வடிவமாய் கண்ணாடியில் நிழல் போலத் தோன்றி அருளிய சுந்தரப்  பெருமான் அணியும் திரு நீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி வரவும் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மறைப் பொருள் திரட்டு பந்த  நான் பாடல் செய்து எதிர் . HLu எவட தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும் அந்தம் ஆதி இலான் நிழல்  நிழல் போல வடிவமா ஆடியின் வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.. பொழிப்புரை தளையினை உடைய நான்கு மறைகளின் பொருளைத் திரட்டிக் கூறியது போல வடமொழிப் பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும் தேவர்களின் உயிரை உண்ணச் சினந்து எழுந்த தீயைப் போன்ற நஞ்சினுக்கு எதிரே செல்லும் ஈறும் முதலும் இல்லாத இறைவனது சாயையாகிய வடிவமாய் கண்ணாடியில் நிழல் போலத் தோன்றி அருளிய சுந்தரப்  பெருமான் அணியும் திரு நீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி வரவும் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 112 புரபணப்பாடல் தயகுப்பு : 0711 அறுசீரடி பாவகை ஆசிரிய விருத்தம் பந்த நான்மறைப் பொருட்டிரட் டெனவட பாடல்செய் தெதிர்புட்ப ததுருதத்தழந னுயிருண தந்த தழல்விடத் தெதிர்நோக்கும் அந்த மாதியி லானிழல் வடிவமா யாடியி னிழல்போல வந்த சுந்தரன் சாத்துநீ றொடுதிரு மாலையு மெடுத்தேந்த.. பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 112 புரபணப்பாடல் தயகுப்பு : 0711 அறுசீரடி பாவகை ஆசிரிய விருத்தம் பந்த நான்மறைப் பொருட்டிரட் டெனவட பாடல்செய் தெதிர்புட்ப ததுருதத்தழந னுயிருண தந்த தழல்விடத் தெதிர்நோக்கும் அந்த மாதியி லானிழல் வடிவமா யாடியி னிழல்போல வந்த சுந்தரன் சாத்துநீ றொடுதிரு மாலையு மெடுத்தேந்த.. பரஞ்சோதி முனிவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்குடமூக்கு #பதிகம்_022 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் L600T 8 8 007 தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்னுறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே பகைவராகி எதிர்த்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் மாத்திரைப் பொழுதில் எரியுண்ணக் [ கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக! தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் L600T 8 8 007 தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்னுறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே பகைவராகி எதிர்த்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் மாத்திரைப் பொழுதில் எரியுண்ணக் [ கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக! - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 ந்தவாம் பபடல் 8 003 L6or % சுடுறொய் நெடியாய் நிமிர்புன் சடையின் பொடிமுற் றணிவாய் முடியாய் சு கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் அவைய.. திருஞானசம்பந்தர் GLrauiL6orj ` மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே!திரு நீற்றைத் திரு மேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளி இருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.. கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 ந்தவாம் பபடல் 8 003 L6or % சுடுறொய் நெடியாய் நிமிர்புன் சடையின் பொடிமுற் றணிவாய் முடியாய் சு கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் அவைய.. திருஞானசம்பந்தர் GLrauiL6orj ` மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே!திரு நீற்றைத் திரு மேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளி இருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.. - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - இலக்கு எது என்று முடிவு செய்து அதற்கு ஏற்ற மட்டும் ஏற்றிக் 860)[0860)611 கொண்டால் பயணம் எளிதாக கும் ருக் The journey will be easier if you decide what your destination is 3 and only carry the appropriate load. ೨ ೦ ೦ இலக்கு எது என்று முடிவு செய்து அதற்கு ஏற்ற மட்டும் ஏற்றிக் 860)[0860)611 கொண்டால் பயணம் எளிதாக கும் ருக் The journey will be easier if you decide what your destination is 3 and only carry the appropriate load. ೨ ೦ ೦ - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 001 9I(LLIIT  தொகுப்பு 0643 : தலம்  திருவலிதாயம் 8 திரைப டாதசெ ழுங்கட லேசற்றும் உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ் வரைப டாதுவ எர்வல்லி கேசநீ தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ. ரபமலிங்க அடிகவர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 001 9I(LLIIT  தொகுப்பு 0643 : தலம்  திருவலிதாயம் 8 திரைப டாதசெ ழுங்கட லேசற்றும் உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ் வரைப டாதுவ எர்வல்லி கேசநீ தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ. ரபமலிங்க அடிகவர் - ShareChat