chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பெரும்பாலானத் தடைகள் எல்லாம் தடுக்க மட்டுமே செய்கின்றன தவிரதடை @lsulogl @6u606u... Most of the barriers only for prevent, not actually stops % overall.. பெரும்பாலானத் தடைகள் எல்லாம் தடுக்க மட்டுமே செய்கின்றன தவிரதடை @lsulogl @6u606u... Most of the barriers only for prevent, not actually stops % overall.. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை 010 பாடல் : அருட்பா  தொகுப்பு : 0642 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 ஞானமே வடிவாக உள்ளவனே; ஐவகைப்பட்ட பூதங்களாக இருப்பவனே; நீங்காத தூய்மையின் உருவமே; புது மணம் பரப்பும் பூப் போன்ற உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்;  ஆதலால் என்னைப் பாதுகாத்து அருளுவது உனக்குக் கடனாகும்;  ஆனால் யானோ எது சொன்னாலும் தருக்க வாதமே செய்யும் இயல்பினேன்; அந்தச் செயலில் கொடிய புலியையும் ஒத்தவன்;  வஞ்சம் நிறைந்த மனம் உடையவன்; பொல்லாத குற்றங்கள் அத்தனையும் உடையேன்; இதனால் என்பால் நிறைந்து உள்ள குற்றங்களைப் போக்குவதற்கு வேறு செயல் இல்லேன் எத்தகையதண்டனை பெற்றால் இந்தப் பாவம் தீருமோ; அறியேன் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை 010 பாடல் : அருட்பா  தொகுப்பு : 0642 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 ஞானமே வடிவாக உள்ளவனே; ஐவகைப்பட்ட பூதங்களாக இருப்பவனே; நீங்காத தூய்மையின் உருவமே; புது மணம் பரப்பும் பூப் போன்ற உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்;  ஆதலால் என்னைப் பாதுகாத்து அருளுவது உனக்குக் கடனாகும்;  ஆனால் யானோ எது சொன்னாலும் தருக்க வாதமே செய்யும் இயல்பினேன்; அந்தச் செயலில் கொடிய புலியையும் ஒத்தவன்;  வஞ்சம் நிறைந்த மனம் உடையவன்; பொல்லாத குற்றங்கள் அத்தனையும் உடையேன்; இதனால் என்பால் நிறைந்து உள்ள குற்றங்களைப் போக்குவதற்கு வேறு செயல் இல்லேன் எத்தகையதண்டனை பெற்றால் இந்தப் பாவம் தீருமோ; அறியேன் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 பதிகம் : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் : 010 9I(LLIIT தொகுப்பு  0642 : திருஒற்றியூர் 860L0  வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன் மனத்தினேன் பொல்லா  வஞ்சக உடையேன் என்செய்வேன் என்னை ஏதமே என்செய்தால் தீருமோ அறியேன் ஒழியாப் போதமே ஐந்தாம் பூதமே புனிதமே புதுமணப் பூவே பாதமே சரணம் சரணம்என் தன்னைப் பாதுகாத் தளிப்பதுன் பரமே. ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 பதிகம் : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் : 010 9I(LLIIT தொகுப்பு  0642 : திருஒற்றியூர் 860L0  வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன் மனத்தினேன் பொல்லா  வஞ்சக உடையேன் என்செய்வேன் என்னை ஏதமே என்செய்தால் தீருமோ அறியேன் ஒழியாப் போதமே ஐந்தாம் பூதமே புனிதமே புதுமணப் பூவே பாதமே சரணம் சரணம்என் தன்னைப் பாதுகாத் தளிப்பதுன் பரமே. ரபமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம் முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் செறி விடநாகம் மூச் எ வாய் விடு முவண வண் கொடி  துடிக்க முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.. பொழிப்புரை ० சூழ்ந்து சேவகம் செய்கின்ற வானினின் மீது இடிக்கின்ற டியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும் வெள்ளிய அன்னக் கொடியும் உலகத்தை அழிக்கும் ஊழிக்காலத்தில் வீசுகின்ற சண்டமாருதத்தைப் போல மூச்சு விடுகின்ற நஞ்சினை உடைய பாம்புகள் துடிக்குமாறு ஆர்க்கின்ற வளப்பத்தினை கலுழக் கொடியும் முதலாகிய கொடிக் கூட்டங்களுள் உடைய இடபக் கொடியானது கொடிகளுக்கு அரசாய் அசைந்தாடவும் எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம் முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் செறி விடநாகம் மூச் எ வாய் விடு முவண வண் கொடி  துடிக்க முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.. பொழிப்புரை ० சூழ்ந்து சேவகம் செய்கின்ற வானினின் மீது இடிக்கின்ற டியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும் வெள்ளிய அன்னக் கொடியும் உலகத்தை அழிக்கும் ஊழிக்காலத்தில் வீசுகின்ற சண்டமாருதத்தைப் போல மூச்சு விடுகின்ற நஞ்சினை உடைய பாம்புகள் துடிக்குமாறு ஆர்க்கின்ற வளப்பத்தினை கலுழக் கொடியும் முதலாகிய கொடிக் கூட்டங்களுள் உடைய இடபக் கொடியானது கொடிகளுக்கு அரசாய் அசைந்தாடவும் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 110 புரபணப்பாடல் தொகுப்பு : 0709 அறுசீரடி பாவகை ஆசிரிய விருத்தம் இடிக்கும் வானுரு மேறுயர் நெடுங்கொடி யெகினவெண் கொடிஞாலம் முடிக்கு மூழிநா ளளர்கடுங் காலென மூச்செறி விடநாகந் வாய்விடு முவணவண் துடிக்க கொடிமுதற் சூழ்ந்துசே வகஞ்செய்யுங்  கொடிக்கு ழாத்தினுட் கொடியர சாய்விடைக் கொடிபுடை பெயர்ந்தாட.. பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 110 புரபணப்பாடல் தொகுப்பு : 0709 அறுசீரடி பாவகை ஆசிரிய விருத்தம் இடிக்கும் வானுரு மேறுயர் நெடுங்கொடி யெகினவெண் கொடிஞாலம் முடிக்கு மூழிநா ளளர்கடுங் காலென மூச்செறி விடநாகந் வாய்விடு முவணவண் துடிக்க கொடிமுதற் சூழ்ந்துசே வகஞ்செய்யுங்  கொடிக்கு ழாத்தினுட் கொடியர சாய்விடைக் கொடிபுடை பெயர்ந்தாட.. பரஞ்சோதி முனிவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார் #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்குடமூக்கு #பதிகம்_022 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் LIG७७L 8 8 006 ரையனை நாடொறும் நன்னெஞ்சே நக்க வணங்குநீ 6oryeeurr_ 6188 6_|[[60)601 யார்த்தவன் அக்க டரவரை கொக்க ரையுடை யான்குட மூக்கில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  நல்ல நெஞ்சே! நீ திக்குகளையே ஆடையாக தலைவனும் வக்கரை என்னும் உடைய திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை குவாயாக, அக்கு மாலையினையும் வணங அரவினையும் அரையில் கட்டியவனும் கொக்கரை யூு்டமூக்லேழ் என்னும் பாடலையும் டையவனும் 2 பெருமான் உள்ளான்.. ஆகிய தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் LIG७७L 8 8 006 ரையனை நாடொறும் நன்னெஞ்சே நக்க வணங்குநீ 6oryeeurr_ 6188 6_|[[60)601 யார்த்தவன் அக்க டரவரை கொக்க ரையுடை யான்குட மூக்கில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  நல்ல நெஞ்சே! நீ திக்குகளையே ஆடையாக தலைவனும் வக்கரை என்னும் உடைய திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை குவாயாக, அக்கு மாலையினையும் வணங அரவினையும் அரையில் கட்டியவனும் கொக்கரை யூு்டமூக்லேழ் என்னும் பாடலையும் டையவனும் 2 பெருமான் உள்ளான்.. ஆகிய - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 8 ந்தவாம் பபடல் 8 003 பண் 8 இ புனலா டியபுன் சடையா யரணம் அனலா கவிழித் தவனே யழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! கங்கை முப்புரங்களையும் அழல் ஒ்ருப்பிலுநினறத்த எரித்தவனே! அழகிய நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலை உள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 8 ந்தவாம் பபடல் 8 003 பண் 8 இ புனலா டியபுன் சடையா யரணம் அனலா கவிழித் தவனே யழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! கங்கை முப்புரங்களையும் அழல் ஒ்ருப்பிலுநினறத்த எரித்தவனே! அழகிய நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலை உள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம் . - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - உலகில் உள்ள உயிரினங்களிலேயே இயற்கை விதிகளை தகர்த்து தனக்கு என விதிகளை உருவாக்கி வாழும் உயிரினம் மனிதன் மட்டுமே. Among all the living beings in the worldi human is the only one who defies the laws of nature and % creates his own rules. உலகில் உள்ள உயிரினங்களிலேயே இயற்கை விதிகளை தகர்த்து தனக்கு என விதிகளை உருவாக்கி வாழும் உயிரினம் மனிதன் மட்டுமே. Among all the living beings in the worldi human is the only one who defies the laws of nature and % creates his own rules. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #வள்ளலார் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை LIIIL 60 009 0 அருட்பா  தொகுப்பு : 0641 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  இளமைச் செவ்வி பொருந்திய மலை போன்றவனேோ என்னுடைய கண் இரண்டும் ஒப்பவனே பசுமை குன்றாத செம் பொன்னை ஒப்பவனே செம்மை வண்ணம் உடைய மணியே விளங்கும் உயர் குணங்களுக்குக் கடல் போன்றவனே திரு ஒற்றியூரினில் உறையும் செழுமையான தேன் நிகர்ப்பவனே பகைமைத் தன்மை உடைய மகளிரது சீயொழுகும் மலக்குழியில் வீழ்ந்துதீய பண்பு உடையன் ஆயினேன்; அலைதலாற் பேய் ஒத்துளேன்; சிறுமை எல்லாம் இனி என்ன செய்ய வல்லேன்? யாது செய்தால் உடையயான் என் பாவம் எல்லாம் போகுமோ தெரிகிலேன் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை LIIIL 60 009 0 அருட்பா  தொகுப்பு : 0641 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  இளமைச் செவ்வி பொருந்திய மலை போன்றவனேோ என்னுடைய கண் இரண்டும் ஒப்பவனே பசுமை குன்றாத செம் பொன்னை ஒப்பவனே செம்மை வண்ணம் உடைய மணியே விளங்கும் உயர் குணங்களுக்குக் கடல் போன்றவனே திரு ஒற்றியூரினில் உறையும் செழுமையான தேன் நிகர்ப்பவனே பகைமைத் தன்மை உடைய மகளிரது சீயொழுகும் மலக்குழியில் வீழ்ந்துதீய பண்பு உடையன் ஆயினேன்; அலைதலாற் பேய் ஒத்துளேன்; சிறுமை எல்லாம் இனி என்ன செய்ய வல்லேன்? யாது செய்தால் உடையயான் என் பாவம் எல்லாம் போகுமோ தெரிகிலேன் - ShareChat