chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - இறக்கி 860L05606T வைக்காதவரை பயணத்தில் வேகத்தைக் கூடட முடியாது . You can't speed up your journey unless you unload 9) your burdens இறக்கி 860L05606T வைக்காதவரை பயணத்தில் வேகத்தைக் கூடட முடியாது . You can't speed up your journey unless you unload 9) your burdens - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 ० அருட்பா  தொகுப்பு : 0638 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அன்பர்களின் உள்ளத்தினில் கலந்திருந்து வெளிப்படும் இன்ப பொருள்கள் அனைத்திலும் உள்ளிருந்து ஒளிரும் -(@6l, ಣ6flu 9_ ஒளியே கரும்பின் சாற்றினால் செய்யப்பட்ட கட்டி  காரண போன்றவனே தேனே சடையை உடைய கனி போன்றவனேோ காலம் கடந்த முனிபுங்கவர் திருவுள்ளக் கருத்துரு ஆகியவனேோ மகளிரொடு கூடி அவர்களின் முலையிடத்துக் கிடந்து வருந்தும் மூடனாகியயான் புலை உணவும் புலை வாழ்வும் உடையனாய் அவற்றினின்றும் நீங்குதலை அறிகின்றிலேன்; எட்டி மரம் போன்ற யான் பாவம் உடையேன்; என்னை எவ்வாறு ஒறுத்தால் என் குற்றம் அனைத்தும் ஒழியுமோ அறியேன்  . எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 ० அருட்பா  தொகுப்பு : 0638 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அன்பர்களின் உள்ளத்தினில் கலந்திருந்து வெளிப்படும் இன்ப பொருள்கள் அனைத்திலும் உள்ளிருந்து ஒளிரும் -(@6l, ಣ6flu 9_ ஒளியே கரும்பின் சாற்றினால் செய்யப்பட்ட கட்டி  காரண போன்றவனே தேனே சடையை உடைய கனி போன்றவனேோ காலம் கடந்த முனிபுங்கவர் திருவுள்ளக் கருத்துரு ஆகியவனேோ மகளிரொடு கூடி அவர்களின் முலையிடத்துக் கிடந்து வருந்தும் மூடனாகியயான் புலை உணவும் புலை வாழ்வும் உடையனாய் அவற்றினின்றும் நீங்குதலை அறிகின்றிலேன்; எட்டி மரம் போன்ற யான் பாவம் உடையேன்; என்னை எவ்வாறு ஒறுத்தால் என் குற்றம் அனைத்தும் ஒழியுமோ அறியேன்  . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 பதிகம் : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 0 அருட்பா  @5r(BLL : 0638 திருஒற்றியூர் 860L0  முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும் மூடனேன் முழுப்புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன்  ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே ஒளிக்குளாம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடையுடைக் கனியே கடந்தவர் கருத்தே.. மும் 85/6 பமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIT8LD 01 பதிகம் : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 0 அருட்பா  @5r(BLL : 0638 திருஒற்றியூர் 860L0  முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும் மூடனேன் முழுப்புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன்  ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே ஒளிக்குளாம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடையுடைக் கனியே கடந்தவர் கருத்தே.. மும் 85/6 பமலிங்க அடிகவயர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 106 புரபணப்பாடல் தொகுப்பு ః 0705 அறுசீரடி பIவகை ಖ೫ಗu விருத்தம் முனிவ ரஞ்சலி முகிழ்த்தசெங்  யனிபிுனரசியருள்ளங்  6ಹu6rr ' கனிவரும்பிய பரவவுட் கருத்தொடு வழிக்கொண்டோர் துனிவ ருங்கண் நாதர்கொட் டதிர்கரத்துணையினர் மழைபோலப் பனிவருங்கண ராடிய தாளினர் பாடுநா வினரேத்த.. பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 106 புரபணப்பாடல் தொகுப்பு ః 0705 அறுசீரடி பIவகை ಖ೫ಗu விருத்தம் முனிவ ரஞ்சலி முகிழ்த்தசெங்  யனிபிுனரசியருள்ளங்  6ಹu6rr ' கனிவரும்பிய பரவவுட் கருத்தொடு வழிக்கொண்டோர் துனிவ ருங்கண் நாதர்கொட் டதிர்கரத்துணையினர் மழைபோலப் பனிவருங்கண ராடிய தாளினர் பாடுநா வினரேத்த.. பரஞ்சோதி முனிவர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்குடமூக்கு #பதிகம்_022 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பனண் 8 பபடல் 00 8 பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங் காவ ணத்துடை யானடி யார்களைத் தீவணத்திரு நீறுமெய் பூசியோர்  கோவ ணத்துடை யான்குட மூக்கில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  குடமூக்கிலே பெருமான் பூவின் உள்ள வண்ணத்தை உடையவன் புண்ணியமே வடிவானவன், அடியார்கள் ஆகும் வண்ணம் &0 நண்ணி அருள் புரிந்து அடிமைச் எழுதி ஆட்கொள்பவன் தீயின் நிசித்வன்உ 260Lu செம்மேனியில் திருநீறு கோவண ஆடை உடையவன். தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பனண் 8 பபடல் 00 8 பூவ ணத்தவன் புண்ணிய னண்ணியங் காவ ணத்துடை யானடி யார்களைத் தீவணத்திரு நீறுமெய் பூசியோர்  கோவ ணத்துடை யான்குட மூக்கில... திருநாவுக்கரசர் பொழிப்புரை  குடமூக்கிலே பெருமான் பூவின் உள்ள வண்ணத்தை உடையவன் புண்ணியமே வடிவானவன், அடியார்கள் ஆகும் வண்ணம் &0 நண்ணி அருள் புரிந்து அடிமைச் எழுதி ஆட்கொள்பவன் தீயின் நிசித்வன்உ 260Lu செம்மேனியில் திருநீறு கோவண ஆடை உடையவன். - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஅழுந்தூர் #பதிகம்_020 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp Gunpp இரண்பாம் திருமுறை திருஅழுந்தூர் பதிகம் 8 020 பண் 8 இந்தவம் பபடல் 8 008 Po பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினைய.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிவதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழி பாவங்களுக்கு அஞ்சும் மறையவர் சிறந்த மடம் என்னும் கோயிலில் வணங்க நீ விளங்குகின்றாய் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp Gunpp இரண்பாம் திருமுறை திருஅழுந்தூர் பதிகம் 8 020 பண் 8 இந்தவம் பபடல் 8 008 Po பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினைய.. திருஞானசம்பந்தர் பொழிப்புரை பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிவதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழி பாவங்களுக்கு அஞ்சும் மறையவர் சிறந்த மடம் என்னும் கோயிலில் வணங்க நீ விளங்குகின்றாய் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - மதிப்பெண்கள் வழங்கப்படாதாலேயே பல தேர்வுகளை அது தேர்வு என்று அறியாமலேயே கடந்து விடுகின்றோம் . We pass through many exams without even realizing that they are exams because marks % are not given. .. மதிப்பெண்கள் வழங்கப்படாதாலேயே பல தேர்வுகளை அது தேர்வு என்று அறியாமலேயே கடந்து விடுகின்றோம் . We pass through many exams without even realizing that they are exams because marks % are not given. .. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 005 ० அருட்பா  தொகுப்பு : 0637 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் LTo6oಹ : பொழிப்புரை  8 ஞாயிறுதிங்கள் விண்மீன் முதலாக வானத்தில் விளங்கும் பொருள்களின் உள்ளொளியாய்த் திகழ்பவனே ஒளிப் விடையேறி வந்து அன்பர்க்கு அருட்பார்வை நல்கும் பெருமானேோ கண்ணினில் விளங்கும் பெறற்கரிய மணி போன்றவனே அம் மணியினால் பெறலாகும் காட்சிப் பொருளே திரு ஒற்றியூரினில் எழுந்தருளும் கரும்பு போன்றவனே மண்ணக வாழ்வுதரும் சிற்றின்பத்தில் மயக்கமுறும் எளியேன் மனத்தை அதனினின்றும் மீட்டு உனது மலர் போலும் திருவடியைப் பரவுதற்குச் சிறிது போதும் எண்ணாத கொடிய ஏழை ஏனாயினேன்; என்ன செய்தால் இந்தத்தீமை நீங்குமோ அறியேன்  எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 005 ० அருட்பா  தொகுப்பு : 0637 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் LTo6oಹ : பொழிப்புரை  8 ஞாயிறுதிங்கள் விண்மீன் முதலாக வானத்தில் விளங்கும் பொருள்களின் உள்ளொளியாய்த் திகழ்பவனே ஒளிப் விடையேறி வந்து அன்பர்க்கு அருட்பார்வை நல்கும் பெருமானேோ கண்ணினில் விளங்கும் பெறற்கரிய மணி போன்றவனே அம் மணியினால் பெறலாகும் காட்சிப் பொருளே திரு ஒற்றியூரினில் எழுந்தருளும் கரும்பு போன்றவனே மண்ணக வாழ்வுதரும் சிற்றின்பத்தில் மயக்கமுறும் எளியேன் மனத்தை அதனினின்றும் மீட்டு உனது மலர் போலும் திருவடியைப் பரவுதற்குச் சிறிது போதும் எண்ணாத கொடிய ஏழை ஏனாயினேன்; என்ன செய்தால் இந்தத்தீமை நீங்குமோ அறியேன் - ShareChat