chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - இயந்திரங்களுக்குச் செயல்திறன் எவ்வளவு கொடுக்கப்பட்டு உள்ளதோ அந்த அளவுக்குத்தான் அதன் செயல்பாடு இருக்கும். The performance of machines is only as high as the efficiency % they are given .. இயந்திரங்களுக்குச் செயல்திறன் எவ்வளவு கொடுக்கப்பட்டு உள்ளதோ அந்த அளவுக்குத்தான் அதன் செயல்பாடு இருக்கும். The performance of machines is only as high as the efficiency % they are given .. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 004 0 அருட்பா  தொகுப்பு : 0646 திருவலிதாயம் தலம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 திருப்பெயரைப் பல முறையும் ஓதுபவர்க்கு அருள் செய்யும் பரமேட்டியே நிலைத்த பெரிய போன்றவனே வலிதாயத்தில் மணி உறையும் பெருமானே பரஞ்சோதியே கண்டார் நினைக்குமாறு நீஇங்கே என்னையோ என உடுத்தி இருக்கின்ற கந்தை ஆடையை உன் பொருட்டுத் தைத்துக் கொடுக்கும் அன்பர் இல்லையோ கூறுக. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 004 0 அருட்பா  தொகுப்பு : 0646 திருவலிதாயம் தலம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை  8 திருப்பெயரைப் பல முறையும் ஓதுபவர்க்கு அருள் செய்யும் பரமேட்டியே நிலைத்த பெரிய போன்றவனே வலிதாயத்தில் மணி உறையும் பெருமானே பரஞ்சோதியே கண்டார் நினைக்குமாறு நீஇங்கே என்னையோ என உடுத்தி இருக்கின்ற கந்தை ஆடையை உன் பொருட்டுத் தைத்துக் கொடுக்கும் அன்பர் இல்லையோ கூறுக. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 004 ಖ(ULLT தொகுப்பு  0646 : தலம்  திருவலிதாயம் பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே மன்னும் மாமணி யேவல்லி கேசனே ன்ன நீஇங் 9 குடுத்திய கந்தையைத் துன்னு வார்இல்லை யோபரஞ் சோதிய... பமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் LIIIL 60 : 004 ಖ(ULLT தொகுப்பு  0646 : தலம்  திருவலிதாயம் பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே மன்னும் மாமணி யேவல்லி கேசனே ன்ன நீஇங் 9 குடுத்திய கந்தையைத் துன்னு வார்இல்லை யோபரஞ் சோதிய... பமலிங்க அடிகவயர் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 @2 @psomb| பபடல் 8 005 பண 8 Po நடநண்ணியொர்நா கமசைத் தவனே விடநண்ணியதூ மிடறா விகிர்தா  கடல்நண்ணுகழிப் பதிகா வலனே உடல்நண் ணிவணங் குவனுன் னடியே. ೦೦೦ திருஞானசம்பந்தர் பொழிப்புரை நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்தியதூய மிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! அடுத்து உள்ள கழியில் விளங்கும் தலத்தில் கடலை விளங்குபவனே என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையே ஆகும். கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 @2 @psomb| பபடல் 8 005 பண 8 Po நடநண்ணியொர்நா கமசைத் தவனே விடநண்ணியதூ மிடறா விகிர்தா  கடல்நண்ணுகழிப் பதிகா வலனே உடல்நண் ணிவணங் குவனுன் னடியே. ೦೦೦ திருஞானசம்பந்தர் பொழிப்புரை நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்தியதூய மிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! அடுத்து உள்ள கழியில் விளங்கும் தலத்தில் கடலை விளங்குபவனே என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையே ஆகும். - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : தேவர்கள் தேவன் வந்தான் செம் கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான் பூவலர் அயன் மால் காணாப் பூரணபுராணன்வந்தான் யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.. பொழிப்புரை 0 தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் உள்ளவன் வந்து அருளினான்; சிவந்த கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை உடையவன் வந்து அருளினான்; மூன்று கடவுளருக்கும் முதல்வனாய்  வந்து அருளினான்; மூன்று கண்களை உடைய எம் உள்ளவன் பெருமான் வந்து அருளினான் தாமரை மலரில் வதியும் பிரமனும் திருமாலும் காணாத எங்கும் நிறைந்த பழையோன் வந்து அருளினன்; எல்லாவற்றையும் ஆக்குபவன் வந்து அருளினான்; சின்னங்கள் ஒலிக்க.. என்று பொன்னால் ஆகிய எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : தேவர்கள் தேவன் வந்தான் செம் கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான் பூவலர் அயன் மால் காணாப் பூரணபுராணன்வந்தான் யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.. பொழிப்புரை 0 தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் உள்ளவன் வந்து அருளினான்; சிவந்த கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை உடையவன் வந்து அருளினான்; மூன்று கடவுளருக்கும் முதல்வனாய்  வந்து அருளினான்; மூன்று கண்களை உடைய எம் உள்ளவன் பெருமான் வந்து அருளினான் தாமரை மலரில் வதியும் பிரமனும் திருமாலும் காணாத எங்கும் நிறைந்த பழையோன் வந்து அருளினன்; எல்லாவற்றையும் ஆக்குபவன் வந்து அருளினான்; சின்னங்கள் ஒலிக்க.. என்று பொன்னால் ஆகிய - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 114 புரபணப்பாடல் தயகுப்பு : 0713 அறுசீரடி பIவகை ஆசிரிய விருத்தம் தேவர்க டேவன் வந்தான் செங்கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கணெம் பெருமான் வந்தான் பூவல ரயன்மால் காணாப் பூரண புராணன் வந்தான் யாவையும் படைப்பான் வந்தா னென்றுபொற் சின்ன மார்ப்ப.. பரஞ்சோதி முனிவர் మ தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : பாடல் : 114 புரபணப்பாடல் தயகுப்பு : 0713 அறுசீரடி பIவகை ஆசிரிய விருத்தம் தேவர்க டேவன் வந்தான் செங்கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கணெம் பெருமான் வந்தான் பூவல ரயன்மால் காணாப் பூரண புராணன் வந்தான் யாவையும் படைப்பான் வந்தா னென்றுபொற் சின்ன மார்ப்ப.. பரஞ்சோதி முனிவர் మ - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார் #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8 @22 பபடல் 009 L600T 8 8 சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் பரம னைப்பல நாளும் பயிற்றுமின் பிரமன் மாலொடு மற்றொழிந்தார்க்கெலாம் குரவ னாருறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பிரமன் திருமால் முதலிய தேவர்களுக்கு ஆசாரியனாக எல்லாம் பரம ஞான விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில்  பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக.. தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8 @22 பபடல் 009 L600T 8 8 சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் பரம னைப்பல நாளும் பயிற்றுமின் பிரமன் மாலொடு மற்றொழிந்தார்க்கெலாம் குரவ னாருறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பிரமன் திருமால் முதலிய தேவர்களுக்கு ஆசாரியனாக எல்லாம் பரம ஞான விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில்  பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக.. - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பொதுவாக மாலைகள் மரியாதைகள் அனைத்தும் வழங்கப் படுபவரின் நிலைப்பாடு மற்றும் செயல்களை பொருத்தே அவைகள் அவருக்கு வழங்கப் LUIBlcormgl .. Generally, all garlands and honors are given to the recipient 9) based on their position and actions. பொதுவாக மாலைகள் மரியாதைகள் அனைத்தும் வழங்கப் படுபவரின் நிலைப்பாடு மற்றும் செயல்களை பொருத்தே அவைகள் அவருக்கு வழங்கப் LUIBlcormgl .. Generally, all garlands and honors are given to the recipient 9) based on their position and actions. - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0645 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை : கடலைக் கடைந்த விடத்துப் போந்த நஞ்சினை கழுத்தை உடையவனே மலர் மாலை 9 6U0TL அணிந்த அருள் வளரும் வல்லிகேசன் என்ற பெண் எனப் பாகுபடுதலை  பெருமானே, ஆண் பொருந்திய பராபரனே நீ உடைய மேனி பழையதாகிய கந்தை ஆடையை இடையில் அணிந்து கொண்ட செயலாகிய இது என்னையோ கூறுக.. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 003 0 அருட்பா  தொகுப்பு : 0645 தலம் திருவலிதாயம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை : கடலைக் கடைந்த விடத்துப் போந்த நஞ்சினை கழுத்தை உடையவனே மலர் மாலை 9 6U0TL அணிந்த அருள் வளரும் வல்லிகேசன் என்ற பெண் எனப் பாகுபடுதலை  பெருமானே, ஆண் பொருந்திய பராபரனே நீ உடைய மேனி பழையதாகிய கந்தை ஆடையை இடையில் அணிந்து கொண்ட செயலாகிய இது என்னையோ கூறுக.. - ShareChat