ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் ஏனை மண்ணினுக்கு அரசர் சேனை மன்னவர் பிறரும் ஈண்டிக் கண்ணினுக்கு இனியான்தன்னைக் கண்டு எதிர் கொண்டு தாழ விண்ணினுக்கு அரசன் ஊரின் புக்கான் . வியத்தகு நகரில் பொழிப்புரை  ० மங்கையர்க்கு அரசியாகிய பிராட்டியாரின் அரண்மனை தகுதியைக் கொண்ட மந்திரிகளும் வாயிலில் உள்ள பெரிய ஏனைய நாடுகளுக்கு அரசர் ஆனவர்களும் சேனைத் தலைவர்களும் மற்றையோரும் மமதில் வாயிலின்) நெருங்கிக் கட்புலனுக்கு இனிய கோலம் கொண்டு உள்ள இறைவனைக் கண்டு எதிர்கொண்டு வணங்க அஅவர்களோடும்), வான் உலகிற்கு அரசனாகிய இந்திரனது நகரத்திலும் வியக்கத்தக்க நகரத்தினுள் புகுந்து அருளினான். எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் ஏனை மண்ணினுக்கு அரசர் சேனை மன்னவர் பிறரும் ஈண்டிக் கண்ணினுக்கு இனியான்தன்னைக் கண்டு எதிர் கொண்டு தாழ விண்ணினுக்கு அரசன் ஊரின் புக்கான் . வியத்தகு நகரில் பொழிப்புரை  ० மங்கையர்க்கு அரசியாகிய பிராட்டியாரின் அரண்மனை தகுதியைக் கொண்ட மந்திரிகளும் வாயிலில் உள்ள பெரிய ஏனைய நாடுகளுக்கு அரசர் ஆனவர்களும் சேனைத் தலைவர்களும் மற்றையோரும் மமதில் வாயிலின்) நெருங்கிக் கட்புலனுக்கு இனிய கோலம் கொண்டு உள்ள இறைவனைக் கண்டு எதிர்கொண்டு வணங்க அஅவர்களோடும்), வான் உலகிற்கு அரசனாகிய இந்திரனது நகரத்திலும் வியக்கத்தக்க நகரத்தினுள் புகுந்து அருளினான். - ShareChat