ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 பாடல் : 115 புரபணப்பாடல் தயகுப்பு : 0714 அறுசீரடி பாவகை ಖ೫u வாயிற் விருத்தம் பெண்ணினுக் கரசி பெருந்தகை யமைச்ச ரேனை மண்ணினுக் கரசர் சேனை UIDU மீண்டிக் மன்னவர் கண்ணினுக் கினியான் றன்னைக் கண்டெதிர் கொண்டு தாழ விண்ணினுக் கரச னூரின் வியத்தகு நகரிற் புக்கான் .. பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 பாடல் : 115 புரபணப்பாடல் தயகுப்பு : 0714 அறுசீரடி பாவகை ಖ೫u வாயிற் விருத்தம் பெண்ணினுக் கரசி பெருந்தகை யமைச்ச ரேனை மண்ணினுக் கரசர் சேனை UIDU மீண்டிக் மன்னவர் கண்ணினுக் கினியான் றன்னைக் கண்டெதிர் கொண்டு தாழ விண்ணினுக் கரச னூரின் வியத்தகு நகரிற் புக்கான் .. பரஞ்சோதி முனிவர் - ShareChat