chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - களங்களில் விளைவது சேமிப்பு கலங்களில் எல்லாம் வந்து சேரந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. It is not necessary that everything grown in the fields will end up in the storage % warehouse களங்களில் விளைவது சேமிப்பு கலங்களில் எல்லாம் வந்து சேரந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. It is not necessary that everything grown in the fields will end up in the storage % warehouse - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 006 0 அருட்பா  தொகுப்பு : 0648 திருவலிதாயம் தலம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை : கீழ் உறையும் பரம் பொருளே, ஆலின் திருமாலைப் பாகத்தே கொண்டு மகிழும் வலிதாய நாதனே நீஉன் அரையில் உடுத்த பழமையான கந்தையிலும் தோல் ஆடை உடுப்பது மிக்க தூய்மையானது ஆகும் . எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் 006 0 அருட்பா  தொகுப்பு : 0648 திருவலிதாயம் தலம் விண்ணப்பக் கலிவெண்பா பாவகை : பொழிப்புரை : கீழ் உறையும் பரம் பொருளே, ஆலின் திருமாலைப் பாகத்தே கொண்டு மகிழும் வலிதாய நாதனே நீஉன் அரையில் உடுத்த பழமையான கந்தையிலும் தோல் ஆடை உடுப்பது மிக்க தூய்மையானது ஆகும் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #காட்சிப்பெருமிதம் #பதிகம்_008 #விண்ணப்பக்கலிவெண்பா #திருவலிதாயம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் : 006 ಖ(ULLT தொகுப்பு 0648 : தலம்  திருவலிதாயம் ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத் Ggn6i२ OLILIgI வேமிகத் தூய்மைய.. ரபமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 51((6om : 02 LIIT8LD 01 காட்சிப் பதிகம் : 008 பெருமிதம் பாடல் : 006 ಖ(ULLT தொகுப்பு 0648 : தலம்  திருவலிதாயம் ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத் Ggn6i२ OLILIgI வேமிகத் தூய்மைய.. ரபமலிங்க அடிகவார் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : முகில் தவழ் புரிசை மூதூர்  பெரு வாயில் நீந்தி (B6u | அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன் துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார். பொழிப்புரை  ० மேகந் தவழுகின்ற மதிலைக் கொண்ட பழைய பதியாகிய மதுரையின் முதல் பெரும் கோபுர வாயிலைக் கடந்து அகில்  புகை தவழ்கின்ற மாளிகைகளை உடைய வீதியில் வலமாக  எழுந்தருள நல்ல அந்த நகரில் உள்ள கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய பொன் கொம்பினை ஒத்த பெண்கள் அழகிய பொன்னாடை தழைந்த டையினைக் கொண்ட தோழிகள் கூட்டம் புறத்தே நெருங்கி வர அங்கே சூழ்ந்தார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : முகில் தவழ் புரிசை மூதூர்  பெரு வாயில் நீந்தி (B6u | அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன் துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார். பொழிப்புரை  ० மேகந் தவழுகின்ற மதிலைக் கொண்ட பழைய பதியாகிய மதுரையின் முதல் பெரும் கோபுர வாயிலைக் கடந்து அகில்  புகை தவழ்கின்ற மாளிகைகளை உடைய வீதியில் வலமாக  எழுந்தருள நல்ல அந்த நகரில் உள்ள கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய பொன் கொம்பினை ஒத்த பெண்கள் அழகிய பொன்னாடை தழைந்த டையினைக் கொண்ட தோழிகள் கூட்டம் புறத்தே நெருங்கி வர அங்கே சூழ்ந்தார்கள் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 116 புரபணப்பாடல் தயகுப்பு : 0715 அறுசீரடி பாவகை ஆசிரிய முகிறவழ் புரிசை மூதூர்  விருத்தம் முதற்பெரு வாயி னீந்தி அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன் துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார். பரஞ்சோதி முனிவர் C தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 116 புரபணப்பாடல் தயகுப்பு : 0715 அறுசீரடி பாவகை ஆசிரிய முகிறவழ் புரிசை மூதூர்  விருத்தம் முதற்பெரு வாயி னீந்தி அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன் துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார். பரஞ்சோதி முனிவர் C - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #கொற்றவன்குடிஉமாபதிசிவம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதிசிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருநின்றியூர் #பதிகம்_023 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருநின்றியூர் பதிகம் 8 023 பாடல் பண் 8 @0 8 கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்  நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க் கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தர.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் நின்றயூறன் புரிகின்ற கடிய கையுடைய கூற்றுவனை -தைத் திட்டவ( அன்பர்களின் கருத்தில் 2 ஆகிய இறைவர் கொடிய கண்களை ும் உறைபவ உடைய வெள்ளிய கபாலம் கொண்டு குறை கொண்டு கூவுதற்குப்படும் பொருள் ஏதும் இலராகிய விலை இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்பு டையவர் ஆவர் . 2 தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருநின்றியூர் பதிகம் 8 023 பாடல் பண் 8 @0 8 கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்  நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க் கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தர.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் நின்றயூறன் புரிகின்ற கடிய கையுடைய கூற்றுவனை -தைத் திட்டவ( அன்பர்களின் கருத்தில் 2 ஆகிய இறைவர் கொடிய கண்களை ும் உறைபவ உடைய வெள்ளிய கபாலம் கொண்டு குறை கொண்டு கூவுதற்குப்படும் பொருள் ஏதும் இலராகிய விலை இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்பு டையவர் ஆவர் . 2 - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 ந்தவாம் 007 LJG७७L 8  VM6u % Po முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை முடியின் மேல் விளங்கும் இேதிர்்தப சடை ஒளிக் கதிர்களைஉடைய மயான மன்னிலைபலைவில் 6 பிழுந்தருளியவயவணே் பரவல் என்னும் வகையில் எதிர் நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத்தரும் வினைகளாகியகுற்றங்கள் அகலும் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 ந்தவாம் 007 LJG७७L 8  VM6u % Po முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை முடியின் மேல் விளங்கும் இேதிர்்தப சடை ஒளிக் கதிர்களைஉடைய மயான மன்னிலைபலைவில் 6 பிழுந்தருளியவயவணே் பரவல் என்னும் வகையில் எதிர் நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத்தரும் வினைகளாகியகுற்றங்கள் அகலும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - பதவி, பொருளாதாரம் இருப்பதால் ருவருக்கு தரப்படும் மரியாதை கௌரவம் எல்லாம் அந்த பதவி, பொருளாதாரம் அவரை விட்டு நீங்கினால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த மரியாதை கௌரவம் அவருக்கு மறுக்கப்பட்டு விடும் All the respect and honor that is given to someone because of their position and wealth, if that position and wealth are taken away from them, the respect and honor that was % given to them will be denied to them. பதவி, பொருளாதாரம் இருப்பதால் ருவருக்கு தரப்படும் மரியாதை கௌரவம் எல்லாம் அந்த பதவி, பொருளாதாரம் அவரை விட்டு நீங்கினால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த மரியாதை கௌரவம் அவருக்கு மறுக்கப்பட்டு விடும் All the respect and honor that is given to someone because of their position and wealth, if that position and wealth are taken away from them, the respect and honor that was % given to them will be denied to them. - ShareChat