ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : முகில் தவழ் புரிசை மூதூர்  பெரு வாயில் நீந்தி (B6u | அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன் துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார். பொழிப்புரை  ० மேகந் தவழுகின்ற மதிலைக் கொண்ட பழைய பதியாகிய மதுரையின் முதல் பெரும் கோபுர வாயிலைக் கடந்து அகில்  புகை தவழ்கின்ற மாளிகைகளை உடைய வீதியில் வலமாக  எழுந்தருள நல்ல அந்த நகரில் உள்ள கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய பொன் கொம்பினை ஒத்த பெண்கள் அழகிய பொன்னாடை தழைந்த டையினைக் கொண்ட தோழிகள் கூட்டம் புறத்தே நெருங்கி வர அங்கே சூழ்ந்தார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : முகில் தவழ் புரிசை மூதூர்  பெரு வாயில் நீந்தி (B6u | அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன் துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார். பொழிப்புரை  ० மேகந் தவழுகின்ற மதிலைக் கொண்ட பழைய பதியாகிய மதுரையின் முதல் பெரும் கோபுர வாயிலைக் கடந்து அகில்  புகை தவழ்கின்ற மாளிகைகளை உடைய வீதியில் வலமாக  எழுந்தருள நல்ல அந்த நகரில் உள்ள கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய பொன் கொம்பினை ஒத்த பெண்கள் அழகிய பொன்னாடை தழைந்த டையினைக் கொண்ட தோழிகள் கூட்டம் புறத்தே நெருங்கி வர அங்கே சூழ்ந்தார்கள் . - ShareChat