ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 116 புரபணப்பாடல் தயகுப்பு : 0715 அறுசீரடி பாவகை ஆசிரிய முகிறவழ் புரிசை மூதூர்  விருத்தம் முதற்பெரு வாயி னீந்தி அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன் துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார். பரஞ்சோதி முனிவர் C தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் 018 திருமணப் படலம் : Vm6) : 116 புரபணப்பாடல் தயகுப்பு : 0715 அறுசீரடி பாவகை ஆசிரிய முகிறவழ் புரிசை மூதூர்  விருத்தம் முதற்பெரு வாயி னீந்தி அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன் துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார். பரஞ்சோதி முனிவர் C - ShareChat