தென்னாடுடைய
சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி !!
ௐ நம சிவாய....
#திருச்சிற்றம்பலம்.
#பன்னிருதிருமுறைகள்
#இரண்டாம்திருமுறை
#தேவாரம்
#திருக்கடைக்காப்பு
#திருஞானசம்பந்தர்
#ஆளுடையபிள்ளை
#பாலாராவயர்
#பரசமயகோளரி
#திருக்கழிப்பாலை
#பதிகம்_021
#இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
![🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். - ShareChat 🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎறறி இறைறா இரண்பாம் திருமுறை திருக்கழிப்பபலை ]8)|83[0) 8 023 @psomb| 9 பபடல் 8 008 L6or % எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடிய. திருஞானசம்பந்தர் பொழிப்புரை தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக் கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_531651_21e3c171_1777089529763_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=763_sc.jpg)

