ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #வள்ளலார் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 008 0 அருட்பா  தொகுப்பு : 0630 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்களுக்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளேதிரு மேனியாகக் கொண்ட விளங்கும் மணியே! நினதுதிரு உத்தமமான வித்தக உ ுவில் எந்நாளோ? அருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எப்பொழுதோ? நினதுதிரு உருவைக் கண்டு மகிழும் நாள் நின்னுடைய அடியவருக்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தினில் நிறைந்து உள்ளதுன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றும் அறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். - ShareChat