ShareChat
click to see wallet page
search
#இந்தியாவின் தினம் ஒரு தகவல் #தினமும் ஒரு தகவல் #தினம் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
இந்தியாவின் தினம் ஒரு தகவல் - பெண்களே அவசியம் பூ சூடுங்கள்! பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு  அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும், ஐஸ்வரியம் பெருகும் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது. சாஸ்திரங்கள் படி ஒரு முறை சூடிய தலையில் இருந்து எடுத்து  மலரை மறுமுறை வைத்தல் தவறானது  மேலும் பூக்கள் வாடாமலிருந்தால், அதைதலையில் இருந்து எடுக்க கூடாது நீங்கள் யாருக்கேனும் பூக்களை கொடுவதற்கு  முன்பு கண்டிப்பாக உங்கள்தலையில் கொஞ்சம் பூ வைத்துவிட்டுத்தான் பிறருக்கு கொடுக்க வேண்டும் பாக்டர் நர்மதா பெண்களே அவசியம் பூ சூடுங்கள்! பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு  அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும், ஐஸ்வரியம் பெருகும் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது. சாஸ்திரங்கள் படி ஒரு முறை சூடிய தலையில் இருந்து எடுத்து  மலரை மறுமுறை வைத்தல் தவறானது  மேலும் பூக்கள் வாடாமலிருந்தால், அதைதலையில் இருந்து எடுக்க கூடாது நீங்கள் யாருக்கேனும் பூக்களை கொடுவதற்கு  முன்பு கண்டிப்பாக உங்கள்தலையில் கொஞ்சம் பூ வைத்துவிட்டுத்தான் பிறருக்கு கொடுக்க வேண்டும் பாக்டர் நர்மதா - ShareChat