#📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
திமுக மேல் உள்ள பயம் தற்குறியின் பேச்சில் அதிகரித்து வருவது ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றாகவே தெரிகிறது. திமுக அரசின் சாதனைகளையும், மக்கள் ஆதரவையும் மறைக்க வேண்டும் எனில், மக்கள் மத்தியில் ஒரு செயற்கையான அவப்பெயரை உண்டாக்க வேண்டும்.
இதை எப்படி செய்வது...?
ஒரு நடிகனாக உணர்ச்சி பொங்க, குரலை உயர்த்தி கத்தி பேசினால் கூட்டத்திற்கு வந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வயப்பட்டு தற்குறி சொல்வது உண்மை என நம்பி விடுவார்கள். ஏனெனில், தற்குறியின் கூட்டங்களுக்கு வருபவர்களில் முக்கால்வாசி பேருக்கு நிஜத்தை சிந்திக்கும் அறிவு கிடையாது.
தற்குறியின் அலறல் சத்தம் தஞ்சாவூரில் அதிகமாகவே கேட்டது தமிழகத்திற்கே தெரியும். இந்த அலறல் சத்தம் இன்னும் அடுத்தடுத்த கூட்டங்களில் அதிகரித்து அவனுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் பார்த்து கொள்ளுங்கள் தற்குறிகளே 🙏🙏🙏


