sakthi m
ShareChat
click to see wallet page
@sgvk1218
sgvk1218
sakthi m
@sgvk1218
life is beautiful 💞💞💞
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் சமீபகாலமாக உலகப் பொருளாதார அரங்கில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு பெயர் 'பெட்ரோடாலர்'. 50 ஆண்டுகளாக அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடித்த இந்த ஒப்பந்தம் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது சவுதி அராம்கோ (Aramco) மீதான தாக்குதல்கள் உலகையே உலுக்கியுள்ளன. சவுதி அராம்கோ என்பது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மட்டுமல்ல, உலக எரிசக்தி சந்தையின் இதயம். தற்போது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், சவுதியின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ராஸ் தனுரா (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Ras Tanura இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். நாளொன்றுக்கு 5,50,000 பேரல் (bpd) எண்ணெயைச் சுத்திகரிக்கும் பிரம்மாண்டமான உற்பத்தி திறன் கொண்டது. ட்ரோன் தாக்குதல் ஆபத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Aramco மீதான தாக்குதல் பற்றி விவாதிக்க முன்னர் சற்று 50 வருடங்கள் பின்னோக்கி செல்வோம். 1974-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரில் (USD) மட்டுமே விற்க வேண்டும். இதற்குப் பதிலாக, சவுதி அரேபியாவிற்குத் தேவையான முழுமையான இராணுவப் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும். இந்த 'பெட்ரோடாலர்' முறையினால்தான் சர்வதேச அளவில் டாலர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாறியது. கடந்த ஆண்டுடன் இந்த 50 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது எண்ணெயை சீனாவின் நாணயமான 'யுவான்' (Yuan) மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது. இது அமெரிக்க டாலருக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெட்ரோடாலர் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தவரை சவுதி மீது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் இருந்ததில்லை. ஆனால், பாதுகாப்பு ஒப்பந்தம் கேள்விக்குறியானவுடன் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சவுதி அராம்கோ (Aramco) மீதான சமீபத்திய தாக்குதல்கள் பலத்த சந்தேகங்கள் எழுகிறது. இது வெறும் தாக்குதலா அல்லது சவுதியை மீண்டும் அடிபணிய வைக்க அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட நாடகமா? இங்குதான் ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. ஈரானின் ட்ரோன்களைப் போன்றே தாக்குதலை நடத்தி, சவுதி அரேபியாவை மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் தள்ள அமெரிக்கா முயல்கிறதா? ஈரானின் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம். சவுதியை முட்டாளாக்கி, "உங்களுக்கு எங்களுடைய military பாதுகாப்பு அவசியம் தேவை" என்று உணர வைத்து, மீண்டும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்கான ஒரு 'False Flag' (திட்டமிட்ட போலித் தாக்குதல்) நாடகமாக ஏன் இருக்ககூடாது? 2019-ல் அப்காய்க் மற்றும் குரைஸ் ஆலைகள் மீதான தாக்குதலின் போதும் சவுதி இதேபோன்ற அதிர்ச்சியைச் சந்தித்தது. தற்போது "அமெரிக்கா எங்களைக் கைவிட்டுவிட்டது" என்று சவுதி கதறும் சூழலை உருவாக்கி, மீண்டும் அவர்களை டாலர் வலைக்குள் கொண்டுவர அமெரிக்கா காய் நகர்த்துகிறது.
📰தமிழக அப்டேட்🗞️ - oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 சமீபகாலமாக உலகப் பொருளாதார அரங்கில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு பெயர் 'பெட்ரோடாலர்'. 50 ஆண்டுகளாக அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடித்த இந்த ஒப்பந்தம் 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது சவுதி அராம்கோ (Aramco) மீதான தாக்குதல்கள் உலகையே உலுக்கியுள்ளன. சவுதி அராம்கோ என்பது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மட்டுமல்ல, உலக எரிசக்தி சந்தையின் இதயம். தற்போது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், சவுதியின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ராஸ் தனுரா (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Ras Tanura இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். நாளொன்றுக்கு 5,50,000 பேரல் (bpd) எண்ணெயைச் சுத்திகரிக்கும் பிரம்மாண்டமான உற்பத்தி திறன் கொண்டது. ட்ரோன் தாக்குதல் ஆபத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Aramco மீதான தாக்குதல் பற்றி விவாதிக்க முன்னர் சற்று 50 வருடங்கள் பின்னோக்கி செல்வோம். 1974-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரில் (USD) மட்டுமே விற்க வேண்டும். இதற்குப் பதிலாக, சவுதி அரேபியாவிற்குத் தேவையான முழுமையான இராணுவப் பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும். இந்த 'பெட்ரோடாலர்' முறையினால்தான் சர்வதேச அளவில் டாலர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாறியது. கடந்த ஆண்டுடன் இந்த 50 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது எண்ணெயை சீனாவின் நாணயமான 'யுவான்' (Yuan) மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது. இது அமெரிக்க டாலருக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெட்ரோடாலர் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தவரை சவுதி மீது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் இருந்ததில்லை. ஆனால், பாதுகாப்பு ஒப்பந்தம் கேள்விக்குறியானவுடன் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சவுதி அராம்கோ (Aramco) மீதான சமீபத்திய தாக்குதல்கள் பலத்த சந்தேகங்கள் எழுகிறது. இது வெறும் தாக்குதலா அல்லது சவுதியை மீண்டும் அடிபணிய வைக்க அமெரிக்கா நடத்தும் திட்டமிட்ட நாடகமா? இங்குதான் ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. ஈரானின் ட்ரோன்களைப் போன்றே தாக்குதலை நடத்தி, சவுதி அரேபியாவை மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் தள்ள அமெரிக்கா முயல்கிறதா? ஈரானின் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம். சவுதியை முட்டாளாக்கி, "உங்களுக்கு எங்களுடைய military பாதுகாப்பு அவசியம் தேவை" என்று உணர வைத்து, மீண்டும் 'பெட்ரோடாலர்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்கான ஒரு 'False Flag' (திட்டமிட்ட போலித் தாக்குதல்) நாடகமாக ஏன் இருக்ககூடாது? 2019-ல் அப்காய்க் மற்றும் குரைஸ் ஆலைகள் மீதான தாக்குதலின் போதும் சவுதி இதேபோன்ற அதிர்ச்சியைச் சந்தித்தது. தற்போது "அமெரிக்கா எங்களைக் கைவிட்டுவிட்டது" என்று சவுதி கதறும் சூழலை உருவாக்கி, மீண்டும் அவர்களை டாலர் வலைக்குள் கொண்டுவர அமெரிக்கா காய் நகர்த்துகிறது.
🚹உளவியல் சிந்தனை - oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ oromco UఖtIlJ  DAY REFINERY PER | RELS | I6Uul டும்சவுதியை TANURA 8 000_ 550 ( RAS CAPACITY: முப்பாள்ஆக்கும்அமெரிக்கா . =~ - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை இன்றைய உலகச் சூழலில், வல்லரசு நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் வெறும் நிலப்பரப்பிற்காக மட்டுமல்ல, அவை பெரும்பாலும் "Black gold " எனப்படும் கச்சா எண்ணெயைச் சுற்றியே அமைகின்றன. அமெரிக்காவின் தேசியக் கடன், வெனிசுலாவின் எண்ணெய் வளம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால் ஒரு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சதுரங்கம் வெளிப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் டாலர்களைத் ($38.7 Trillion) தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100% க்கும் அதிகமாகும். கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க அரசு தான் வசூலிக்கும் வரிப்பணத்தில் பெரும்பகுதியை வட்டி கட்டுவதற்கே செலவிட வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட வட்டி மட்டுமே 1 trillion செலவாகிறது. இதனால் டாலரின் மதிப்பு குறையும் அபாயம் உள்ளது. டாலர் பலவீனமானால், உலக நாடுகள் டாலரை ஒதுக்கிவிட்டு வேறு கரன்சிகளுக்கு மாறத் தொடங்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு தள்ளும். இந்தக் கடன் சுமையிலிருந்து தப்பிக்கவும், டாலரை மீண்டும் பலப்படுத்தவும் அமெரிக்கா வைத்துள்ள ஒரு முக்கியத் திட்டம் வெனிசுலாவின் எண்ணெய் வளம். உலகில் அதிக எண்ணெய் இருப்பு (300 பில்லியன் பேரல்களுக்கும் மேல்) கொண்ட நாடு வெனிசுலா. ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் சீர்குலைவு மற்றும் தடைகளால் அதன் உற்பத்தி முடங்கியிருந்தது. சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம், வெனிசுலாவின் எண்ணெய் வயல்கள் அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போதைய (2026) கணக்கீட்டின்படி, உலகிற்கு ஒரு நாளைக்கு சுமார் 102 முதல் 105 மில்லியன் பேரல்கள் (Million Barrels Per Day - mb/d) கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் தேவையில் பெரும்பகுதியை இவை கொண்டுள்ளன. ஐரோப்பா தனது எரிசக்தித் தேவைக்கு இன்னும் இறக்குமதியையே நம்பியுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை மீண்டும் பழைய நிலைக்குக் (தினசரி 3 மில்லியன் பேரல்கள்) கொண்டு வர அமெரிக்க நிறுவனங்களான Chevron , Exxon , தயாராகி வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அமெரிக்காவின் கடனை அடைக்கவும், பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் பயன்படுத்த டிரம்ப் திட்டமிடுகிறார். அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு உலக அரங்கில் சவாலாக இருப்பவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தான். உலகிற்குத் தேவையான எண்ணெயில் சுமார் 20% முதல் 30% வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. உலகிலேயே அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு சீனா. மத்திய கிழக்கிலிருந்து (ஹார்முஸ் ஜலசந்தி வழியாக) வரும் எண்ணெயை நம்பியே சீனாவின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஈரான் உடனான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளின் எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கும். அரபு எண்ணெய் சந்தைக்கு வராதபோது, உலகளவில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100-க்கும் மேல் உயரக்கூடும். இது கையில் எண்ணெய் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு "தங்கச் சுரங்கம்" ஆக அமையப்போகின்றது. இந்தச் சூழலில், அரபு எண்ணெய்க்குப் பதிலாக அமெரிக்கா தான் தன் வசம் வைத்துள்ள வெனிசுலா எண்ணெயை உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்க முடியும். உலகம் முழுவதும் எண்ணெய் தேவை குறையாது என்பதால், அமெரிக்கா நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த எண்ணெயை வாங்கும் நாடுகள் அனைத்தும் அமெரிக்க டாலரில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும். இது அமெரிக்காவின் 38 டிரில்லியன் டாலர் கடனைச் சமாளிக்கத் தேவையான பணப்புழக்கத்தை (Liquidity) உருவாக்கும். அடுத்ததாக அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைப் போர் மூலம் முடக்கினால், சீனாவின் பொருளாதாரம் நிலைகுலையும். இது சீனாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா போடும் ஒரு தந்திரம். சீனா தற்போது ஈரானுடன் 25 ஆண்டு காலப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், வெனிசுலாவிலும் சீனா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. அமெரிக்கா வெனிசுலாவைக் கைப்பற்றுவதை சீனா தனது "எரிசக்தி பாதுகாப்பிற்கு" (Energy Security) விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலாகவே கருதுகிறது. அடுத்ததாக ரஷ்யா.. ரஷ்யா ஒரு மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடு. மத்திய கிழக்கில் போர் மூண்டு எண்ணெய் விநியோகம் குறைந்தால், அதன் பலன் ரஷ்யாவிற்கும் கிடைக்கும். ஆனால், அமெரிக்கா வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ரஷ்யா விரும்புவதில்லை. அமெரிக்கா வெனிசுலா எண்ணெயைத் தன்னிச்சையாகச் சந்தையில் இறக்கினால், ரஷ்யாவின் வருமானம் பாதிக்கும். எனவே, ரஷ்யா ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்வதன் மூலம் அமெரிக்காவின் திட்டத்தைத் தாமதப்படுத்த முயல்கிறது. அமெரிக்காவின் உண்மையான பயம் டாலரின் வீழ்ச்சி தான். பல நாடுகள் இப்போது டாலருக்குப் பதிலாக சீன யுவான் (Yuan) அல்லது உள்ளூர் கரன்சிகளில் எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளன. "வெனிசுலா எண்ணெயை அமெரிக்கா முழுமையாகக் கைப்பற்றுவதன் நோக்கம், உலகம் மீண்டும் எண்ணெய்க்காக டாலரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதுதான்." 50 ஆண்டு கால “பெற்றோடொலர்” ஒப்பந்தம் காலாவதியான இந்த சமயத்தில் சவுதி அரேபியா போன்ற நாடுகள் டாலர் அல்லாத பிற கரன்சிகளில் எண்ணெய் விற்க முயன்றன. அவர்களை முடக்கிவிட்டு, வெனிசுலா மூலம் மீண்டும் டாலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தப் போர் சூழல் உருவாக்கப்படுகிறது. எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இதன் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும். சுருக்கமாக சொன்னால் சீனாவில் பொருளாதாரப்பின்னடைவை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டம் உலகப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு (Great Reset) தயார் செய்கிறது. மத்திய கிழக்கில் போர் என்பது ஒரு திரையென்றால், அதன் பின்னே நடப்பது வெனிசுலாவின் எண்ணை வளங்களைக் கொண்டு அமெரிக்க சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றும் ஒரு பொருளாதார யுத்தம். அமெரிக்காவின் கடன் சுமைக்குத் தீர்வாக வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதும், அதற்காக மத்திய கிழக்கில் விநியோகத் தடைகளை உருவாக்குவதும் ஒரு ஆபத்தான விளையாட்டாகும். இது உலகப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா அல்லது இன்னும் பெரிய போருக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🚨கற்றது அரசியல் ✌️ - காபிபாறறலருோர் ! பொலரை STRAIT OF HORMUZ GLOSED KUWAIT IRAN 0 [G OATAR 0 [AE VENEZUELA OIL TO DEFEND THE PETRODOLLAR CHINA & RUSSIA LOSE! STRAITOF HORMUZ CLOSED! காபிபாறறலருோர் ! பொலரை STRAIT OF HORMUZ GLOSED KUWAIT IRAN 0 [G OATAR 0 [AE VENEZUELA OIL TO DEFEND THE PETRODOLLAR CHINA & RUSSIA LOSE! STRAITOF HORMUZ CLOSED! - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 இன்றைய உலகச் சூழலில், வல்லரசு நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் வெறும் நிலப்பரப்பிற்காக மட்டுமல்ல, அவை பெரும்பாலும் "Black gold " எனப்படும் கச்சா எண்ணெயைச் சுற்றியே அமைகின்றன. அமெரிக்காவின் தேசியக் கடன், வெனிசுலாவின் எண்ணெய் வளம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால் ஒரு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சதுரங்கம் வெளிப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் டாலர்களைத் ($38.7 Trillion) தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100% க்கும் அதிகமாகும். கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க அரசு தான் வசூலிக்கும் வரிப்பணத்தில் பெரும்பகுதியை வட்டி கட்டுவதற்கே செலவிட வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட வட்டி மட்டுமே 1 trillion செலவாகிறது. இதனால் டாலரின் மதிப்பு குறையும் அபாயம் உள்ளது. டாலர் பலவீனமானால், உலக நாடுகள் டாலரை ஒதுக்கிவிட்டு வேறு கரன்சிகளுக்கு மாறத் தொடங்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு தள்ளும். இந்தக் கடன் சுமையிலிருந்து தப்பிக்கவும், டாலரை மீண்டும் பலப்படுத்தவும் அமெரிக்கா வைத்துள்ள ஒரு முக்கியத் திட்டம் வெனிசுலாவின் எண்ணெய் வளம். உலகில் அதிக எண்ணெய் இருப்பு (300 பில்லியன் பேரல்களுக்கும் மேல்) கொண்ட நாடு வெனிசுலா. ஆனால் பல ஆண்டுகளாக அரசியல் சீர்குலைவு மற்றும் தடைகளால் அதன் உற்பத்தி முடங்கியிருந்தது. சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம், வெனிசுலாவின் எண்ணெய் வயல்கள் அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போதைய (2026) கணக்கீட்டின்படி, உலகிற்கு ஒரு நாளைக்கு சுமார் 102 முதல் 105 மில்லியன் பேரல்கள் (Million Barrels Per Day - mb/d) கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் தேவையில் பெரும்பகுதியை இவை கொண்டுள்ளன. ஐரோப்பா தனது எரிசக்தித் தேவைக்கு இன்னும் இறக்குமதியையே நம்பியுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை மீண்டும் பழைய நிலைக்குக் (தினசரி 3 மில்லியன் பேரல்கள்) கொண்டு வர அமெரிக்க நிறுவனங்களான Chevron , Exxon , தயாராகி வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அமெரிக்காவின் கடனை அடைக்கவும், பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் பயன்படுத்த டிரம்ப் திட்டமிடுகிறார். அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு உலக அரங்கில் சவாலாக இருப்பவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தான். உலகிற்குத் தேவையான எண்ணெயில் சுமார் 20% முதல் 30% வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. உலகிலேயே அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு சீனா. மத்திய கிழக்கிலிருந்து (ஹார்முஸ் ஜலசந்தி வழியாக) வரும் எண்ணெயை நம்பியே சீனாவின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஈரான் உடனான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளின் எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கும். அரபு எண்ணெய் சந்தைக்கு வராதபோது, உலகளவில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100-க்கும் மேல் உயரக்கூடும். இது கையில் எண்ணெய் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு "தங்கச் சுரங்கம்" ஆக அமையப்போகின்றது. இந்தச் சூழலில், அரபு எண்ணெய்க்குப் பதிலாக அமெரிக்கா தான் தன் வசம் வைத்துள்ள வெனிசுலா எண்ணெயை உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்க முடியும். உலகம் முழுவதும் எண்ணெய் தேவை குறையாது என்பதால், அமெரிக்கா நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த எண்ணெயை வாங்கும் நாடுகள் அனைத்தும் அமெரிக்க டாலரில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும். இது அமெரிக்காவின் 38 டிரில்லியன் டாலர் கடனைச் சமாளிக்கத் தேவையான பணப்புழக்கத்தை (Liquidity) உருவாக்கும். அடுத்ததாக அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைப் போர் மூலம் முடக்கினால், சீனாவின் பொருளாதாரம் நிலைகுலையும். இது சீனாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா போடும் ஒரு தந்திரம். சீனா தற்போது ஈரானுடன் 25 ஆண்டு காலப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், வெனிசுலாவிலும் சீனா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. அமெரிக்கா வெனிசுலாவைக் கைப்பற்றுவதை சீனா தனது "எரிசக்தி பாதுகாப்பிற்கு" (Energy Security) விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலாகவே கருதுகிறது. அடுத்ததாக ரஷ்யா.. ரஷ்யா ஒரு மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடு. மத்திய கிழக்கில் போர் மூண்டு எண்ணெய் விநியோகம் குறைந்தால், அதன் பலன் ரஷ்யாவிற்கும் கிடைக்கும். ஆனால், அமெரிக்கா வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ரஷ்யா விரும்புவதில்லை. அமெரிக்கா வெனிசுலா எண்ணெயைத் தன்னிச்சையாகச் சந்தையில் இறக்கினால், ரஷ்யாவின் வருமானம் பாதிக்கும். எனவே, ரஷ்யா ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்வதன் மூலம் அமெரிக்காவின் திட்டத்தைத் தாமதப்படுத்த முயல்கிறது. அமெரிக்காவின் உண்மையான பயம் டாலரின் வீழ்ச்சி தான். பல நாடுகள் இப்போது டாலருக்குப் பதிலாக சீன யுவான் (Yuan) அல்லது உள்ளூர் கரன்சிகளில் எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளன. "வெனிசுலா எண்ணெயை அமெரிக்கா முழுமையாகக் கைப்பற்றுவதன் நோக்கம், உலகம் மீண்டும் எண்ணெய்க்காக டாலரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதுதான்." 50 ஆண்டு கால “பெற்றோடொலர்” ஒப்பந்தம் காலாவதியான இந்த சமயத்தில் சவுதி அரேபியா போன்ற நாடுகள் டாலர் அல்லாத பிற கரன்சிகளில் எண்ணெய் விற்க முயன்றன. அவர்களை முடக்கிவிட்டு, வெனிசுலா மூலம் மீண்டும் டாலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தப் போர் சூழல் உருவாக்கப்படுகிறது. எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இதன் மூலம் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும். சுருக்கமாக சொன்னால் சீனாவில் பொருளாதாரப்பின்னடைவை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டம் உலகப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு (Great Reset) தயார் செய்கிறது. மத்திய கிழக்கில் போர் என்பது ஒரு திரையென்றால், அதன் பின்னே நடப்பது வெனிசுலாவின் எண்ணை வளங்களைக் கொண்டு அமெரிக்க சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றும் ஒரு பொருளாதார யுத்தம். அமெரிக்காவின் கடன் சுமைக்குத் தீர்வாக வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதும், அதற்காக மத்திய கிழக்கில் விநியோகத் தடைகளை உருவாக்குவதும் ஒரு ஆபத்தான விளையாட்டாகும். இது உலகப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா அல்லது இன்னும் பெரிய போருக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🎙️அரசியல் தர்பார் - காபிபாறறலருோர் ! பொலரை STRAIT OF HORMUZ GLOSED KUWAIT IRAN 0 [G OATAR 0 [AE VENEZUELA OIL TO DEFEND THE PETRODOLLAR CHINA & RUSSIA LOSE! STRAITOF HORMUZ CLOSED! காபிபாறறலருோர் ! பொலரை STRAIT OF HORMUZ GLOSED KUWAIT IRAN 0 [G OATAR 0 [AE VENEZUELA OIL TO DEFEND THE PETRODOLLAR CHINA & RUSSIA LOSE! STRAITOF HORMUZ CLOSED! - ShareChat
#📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #🔴ஈரான் நாட்டு தலைவர் கமேனி மரணம்😢 மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் மீண்டும் ஒருமுறை ரத்தத்தால் எழுதப்படத் தொடங்கியுள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனியை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொன்றிருப்பது, வெறும் ஒரு நாட்டுத் தலைவரின் மரணம் மட்டுமல்ல, அது உலகளாவிய நிதி ஆதிக்கத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். அமெரிக்கா ஒரு நாட்டைத் தாக்குகிறது என்றால், அதன் பின்னால் ஜனநாயகம் என்ற போர்வையைத் தாண்டி வலுவான பொருளாதாரக் காரணங்கள் இருக்கும். ஈரானைப் பொறுத்தவரை ஈரான் தனது வங்கிகளைத் தேசியமயமாக்கி (Nationalized Banks), சர்வதேச வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் வைத்துள்ளது. இது மேற்கத்திய நிதி முதலைகளுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. உலக எண்ணெய் இருப்பில் 10% ஈரானிடம் உள்ளது. இந்த இயற்கை வளத்தை டாலருக்கு விற்க ஈரான் மறுப்பது, அமெரிக்காவின் 'பெட்ரோ-டாலர்' (Petro-dollar) சித்தாந்தத்திற்கு விடப்பட்ட சவால். இது அமெரிக்காவை மேலும் ஆத்திரத்திற்கு உட்படுத்தியது. "எங்கள் எண்ணெயை டாலருக்கு விற்க மாட்டோம்" என்ற ஈரானின் பிடிவாதம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் செயலாகும். டாலரின் மதிப்பு குறைந்தால், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கம் காணாமல் போய்விடும். அமெரிக்க டாலர் என்பது வெறும் காகிதம் அல்ல; அது உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளை (Stock Markets) இயக்கும் அச்சாணி. இந்த அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கம், டாலருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்குக் காரணமானவர்களை ஒழித்துவிடுவார்கள். ஈராக்கில் சதாம் உசேன் மற்றும் லிபியாவில் முஅம்மர் கடாபி ஆகியோர் தங்களுக்கென்று தனி நாணயத்தை உருவாக்க முயன்றபோதுதான் அவர்கள் கொல்லப்பட்டனர். அதே பாணியை இப்போது கமேனி விஷயத்திலும் அமெரிக்கா கையாண்டு அவரை கொலை செய்துள்ளது. ஈரானில் மீண்டும் ஷா மன்னரின் வாரிசான பஹ்லவி (Pahlavi) போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி, ஒரு 'பொம்மை ஆட்சியை' (Puppet Regime) உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் இது ஒருகாலமும் சாத்தியப்படப் போவதில்லை. கமேனி ஒரு தீர்க்கதரிசியாகச் செயல்பட்டுள்ளார். தனக்குப் பின் வரும் அனைத்துத் தலைவர்களும் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையிலேயே வளர்க்கப்பட்டுள்ளனர். ஒரு கமேனி கொல்லப்பட்டால், ஆயிரம் கமேனிகள் உருவாவதற்கான சித்தாந்த அடித்தளம் அங்கு ஏற்கனவே இடப்பட்டுவிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஈரானியர்களிடையே அமெரிக்காவின் மீதான வெறுப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கமேனியை ஒரு 'தியாகி' (Martyr) ஆக்கியதன் மூலம், ஈரானின் போராட்ட வீரியத்தை அமெரிக்காவே அதிகப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கா நினைத்தது நடக்கப்போவதில்லை, மாறாக அது தன் சொந்தக் குழியைத் தானே தோண்டிக் கொண்டுள்ளது. ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்களைச் சமாளிக்க அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனங்களுக்கான பட்ஜெட்டை பல பில்லியன் டாலர்கள் உயர்த்த வேண்டியிருக்கும். ஏற்கனவே 34 ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் சுமையில் இருக்கும் அமெரிக்கா, மேன்மேலும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறும். போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச சந்தையில் டாலரின் நம்பகத்தன்மை மேலும் குறையும். இது டாலரை ஒரு 'ஆபத்தான நாணயம்' என்ற நிலைக்குத் தள்ளும். ஈரானின் சித்தாந்தம் என்பது ஒரு தனிமனிதரைச் சார்ந்தது அல்ல, அது ஒரு தேசத்தின் இறையாண்மை சார்ந்தது. சதாம் உசேனையும் கடாபியையும் வீழ்த்தியது போல ஈரானை வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்குப்போட்டால், அது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக அமையும். கமேனியின் மரணம் ஈரானை முடக்காது, மாறாக டாலர் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் ஒரு வினையூக்கியாகவே மாறும்.
📺அரசியல் 360🔴 - ஈரானில் ஆட்சிமாற்றம் வெற்றியளிக்குமறி ஈரானில் ஆட்சிமாற்றம் வெற்றியளிக்குமறி - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் மீண்டும் ஒருமுறை ரத்தத்தால் எழுதப்படத் தொடங்கியுள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனியை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொன்றிருப்பது, வெறும் ஒரு நாட்டுத் தலைவரின் மரணம் மட்டுமல்ல, அது உலகளாவிய நிதி ஆதிக்கத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். அமெரிக்கா ஒரு நாட்டைத் தாக்குகிறது என்றால், அதன் பின்னால் ஜனநாயகம் என்ற போர்வையைத் தாண்டி வலுவான பொருளாதாரக் காரணங்கள் இருக்கும். ஈரானைப் பொறுத்தவரை ஈரான் தனது வங்கிகளைத் தேசியமயமாக்கி (Nationalized Banks), சர்வதேச வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் வைத்துள்ளது. இது மேற்கத்திய நிதி முதலைகளுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. உலக எண்ணெய் இருப்பில் 10% ஈரானிடம் உள்ளது. இந்த இயற்கை வளத்தை டாலருக்கு விற்க ஈரான் மறுப்பது, அமெரிக்காவின் 'பெட்ரோ-டாலர்' (Petro-dollar) சித்தாந்தத்திற்கு விடப்பட்ட சவால். இது அமெரிக்காவை மேலும் ஆத்திரத்திற்கு உட்படுத்தியது. "எங்கள் எண்ணெயை டாலருக்கு விற்க மாட்டோம்" என்ற ஈரானின் பிடிவாதம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் செயலாகும். டாலரின் மதிப்பு குறைந்தால், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கம் காணாமல் போய்விடும். அமெரிக்க டாலர் என்பது வெறும் காகிதம் அல்ல; அது உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளை (Stock Markets) இயக்கும் அச்சாணி. இந்த அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கம், டாலருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்குக் காரணமானவர்களை ஒழித்துவிடுவார்கள். ஈராக்கில் சதாம் உசேன் மற்றும் லிபியாவில் முஅம்மர் கடாபி ஆகியோர் தங்களுக்கென்று தனி நாணயத்தை உருவாக்க முயன்றபோதுதான் அவர்கள் கொல்லப்பட்டனர். அதே பாணியை இப்போது கமேனி விஷயத்திலும் அமெரிக்கா கையாண்டு அவரை கொலை செய்துள்ளது. ஈரானில் மீண்டும் ஷா மன்னரின் வாரிசான பஹ்லவி (Pahlavi) போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி, ஒரு 'பொம்மை ஆட்சியை' (Puppet Regime) உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் இது ஒருகாலமும் சாத்தியப்படப் போவதில்லை. கமேனி ஒரு தீர்க்கதரிசியாகச் செயல்பட்டுள்ளார். தனக்குப் பின் வரும் அனைத்துத் தலைவர்களும் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையிலேயே வளர்க்கப்பட்டுள்ளனர். ஒரு கமேனி கொல்லப்பட்டால், ஆயிரம் கமேனிகள் உருவாவதற்கான சித்தாந்த அடித்தளம் அங்கு ஏற்கனவே இடப்பட்டுவிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஈரானியர்களிடையே அமெரிக்காவின் மீதான வெறுப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கமேனியை ஒரு 'தியாகி' (Martyr) ஆக்கியதன் மூலம், ஈரானின் போராட்ட வீரியத்தை அமெரிக்காவே அதிகப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கா நினைத்தது நடக்கப்போவதில்லை, மாறாக அது தன் சொந்தக் குழியைத் தானே தோண்டிக் கொண்டுள்ளது. ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்களைச் சமாளிக்க அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனங்களுக்கான பட்ஜெட்டை பல பில்லியன் டாலர்கள் உயர்த்த வேண்டியிருக்கும். ஏற்கனவே 34 ட்ரில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் சுமையில் இருக்கும் அமெரிக்கா, மேன்மேலும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் திணறும். போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச சந்தையில் டாலரின் நம்பகத்தன்மை மேலும் குறையும். இது டாலரை ஒரு 'ஆபத்தான நாணயம்' என்ற நிலைக்குத் தள்ளும். ஈரானின் சித்தாந்தம் என்பது ஒரு தனிமனிதரைச் சார்ந்தது அல்ல, அது ஒரு தேசத்தின் இறையாண்மை சார்ந்தது. சதாம் உசேனையும் கடாபியையும் வீழ்த்தியது போல ஈரானை வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்குப்போட்டால், அது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக அமையும். கமேனியின் மரணம் ஈரானை முடக்காது, மாறாக டாலர் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் ஒரு வினையூக்கியாகவே மாறும்.
🚨கற்றது அரசியல் ✌️ - ஈரானில் ஆட்சிமாற்றம் வெற்றியளிக்குமறி ஈரானில் ஆட்சிமாற்றம் வெற்றியளிக்குமறி - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #💪தி.மு.க தந்தையை போல தனையன் கலைஞர் TIDEL PARK ஆரம்பிச்சதன் விளைவா தமிழ்நாட்டுல IT sector boomஆச்சு.. கோடிக்கணக்கான நம்ம பசங்களோட வாழ்க்கையே மாத்தி அமைச்சாரு.. இந்த முதல்வர் financial sectorக்காக அறிவிச்ச fintech city&tower திறக்கபட உள்ளது.. Mark my words… இன்னும் 10 வருசத்தில மும்பைக்கு நிகரான financial sector growth தமிழ்நாட்டுல இருக்கும்💥💥
🚹உளவியல் சிந்தனை - FNIECHIOWIR FNIECHIOWIR - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க தந்தையை போல தனையன் கலைஞர் TIDEL PARK ஆரம்பிச்சதன் விளைவா தமிழ்நாட்டுல IT sector boomஆச்சு.. கோடிக்கணக்கான நம்ம பசங்களோட வாழ்க்கையே மாத்தி அமைச்சாரு.. இந்த முதல்வர் financial sectorக்காக அறிவிச்ச fintech city&tower திறக்கபட உள்ளது.. Mark my words… இன்னும் 10 வருசத்தில மும்பைக்கு நிகரான financial sector growth தமிழ்நாட்டுல இருக்கும்💥💥
🎙️அரசியல் தர்பார் - FNIECHIOWIR FNIECHIOWIR - ShareChat
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #💪தி.மு.க முதியோர் உதவி தொகை 1200 உடன் 2000 சேர்த்து 3200 வரவு வைக்கப்படுகிறது கடைசி வரை கணிக்கவே முடியாத அளவு அடி பொளக்குறாரு💥💥💥 #ஸ்டாலின்_தொடரட்டும்
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #💪தி.மு.க முதியோர் உதவி தொகை 1200 உடன் 2000 சேர்த்து 3200 வரவு வைக்கப்படுகிறது கடைசி வரை கணிக்கவே முடியாத அளவு அடி பொளக்குறாரு💥💥💥 #ஸ்டாலின்_தொடரட்டும்
🚹உளவியல் சிந்தனை - ShareChat