sakthi m
ShareChat
click to see wallet page
@sgvk1218
sgvk1218
sakthi m
@sgvk1218
life is beautiful 💞💞💞
#😱கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை.. கைக்கு வந்த ரூ.1 கோடியை வேண்டாம் என்று.. மாதம் வெறும் ரூ.2000ல் வாழ்ந்த நல்லகண்ணு.. கதை தெரியுமா? தமிழக அரசியலின் 'அறம்' என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அந்த ஒரு கோடி ரூபாய்... அந்த ஒரு சொட்டு வியர்வை! அரசியல்வாதிகள் என்றால் 'சொத்து சேர்ப்பவர்கள்' என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் பெற்றுக்கொண்ட அடுத்த நொடியே, "இது கட்சியின் பணம், கட்சிக்கே சேரட்டும்" எனச் சொல்லி அங்கேயே திருப்பிக் கொடுத்தார். சொந்தமாக ஒரு சைக்கிள் கூட வைத்துக்கொள்ளாத அந்தத் தியாகியின் கைகளில், கோடி ரூபாய் என்பது வெறும் காகிதமாகத்தான் தெரிந்தது. சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதோடு கிடைத்த 10 லட்சம் ரூபாயையும், தன் கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தந்துவிட்டு, வாடகை வீட்டுக்குத் திரும்பிய அந்த எளிமைதான் 'நல்லகண்ணு' எனும் வரலாறு! தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்துவிட்டு.. கட்சியின் மாதம் ரூ.2000 ஊதியத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தார். மீசை இழந்த வரலாறு... போராட்டமே வாழ்வாதாரம்! நல்லக்கண்ணுவின் முகத்தில் மீசை இருக்காது. அது ஒரு அலங்காரமல்ல, அது ஒரு ரணம்! 1949-ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அன்றைய காவல்துறை ஒரு சிகரெட் துண்டால் அவர் உதடுகளைச் சுட்டது. அந்தத் தழும்பைத் தாங்கிய நல்லக்கண்ணு, "காவல்துறையின் அடக்குமுறைக்கு அடையாளமாக இனி என் முகத்தில் மீசை இருக்காது" எனச் சபதமேற்று, மரணம் வரை அதை மாற்றிக் கொள்ளவில்லை. இயற்கைக்காக நின்ற ஒற்றை மனிதன்! வெறும் மேடைப் பேச்சோடு நின்றவர் அல்ல அவர். 85 வயதில், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் சென்று போராடி, 5 ஆண்டுகளுக்குத் தடை வாங்கிக் கொடுத்தார். சி.ஐ.டி நகர் குடியிருப்பு காலி செய்யச் சொன்னபோது, ஒரு முகம் சுழிப்பு கூட இல்லாமல் பெட்டிப் படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்த அந்த நிதானம், இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம். "பெரியார் தமிழ்நாட்டின் ஒரு கண் என்றால், நல்லகண்ணு மற்றொரு கண்" - கலைஞர் கருணாநிதி ஒருமுறை சொன்ன இந்த வார்த்தைகள் இன்று உண்மையாகிவிட்டன. தமிழகம் இன்று தன் ஒரு கண்ணை இழந்து நிற்கிறது. "துவைத்துப் போட்ட வேட்டி... துருப்பிடிக்காத நேர்மை!" நல்லகண்ணு அவர்களின் அறைக்குள் நுழைந்தால் அங்கே தெரிவது ஒரு பழைய மரக்கட்டில், சில புத்தகங்கள், அப்புறம் ஓரமாய் மடித்து வைக்கப்பட்ட இரண்டு ஜோடி கதர் வேட்டிகள் மட்டுமே. தமிழகத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் இருந்த ஒரு மனிதர், தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை ஒரு 'வாடகை வீட்டின்' சின்னஞ்சிறிய அறையில்தான் வாழ்ந்தார் என்பது இன்றைய 'கார்ப்பரேட்' அரசியல்வாதிகளுக்கு ஒரு புரியாத புதிர். சாலையில் நடந்து சென்றால், ஒரு சாதாரணக் குடிமகனைப் போல பேருந்துக்காகக் காத்திருப்பார்; யாராவது கார் கதவைத் திறந்து "அய்யா ஏறுங்கள்" என்று சொன்னால், "பரவாயில்லைப்பா, சொகுசு கார் எல்லாம் வேண்டாம்" என்று புன்னகைப்பார். அதிகாரத்தின் வாசனை கூட தன் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அந்தப் பிடிவாதம் இருக்கிறதே... அதுதான் நல்லகண்ணு எனும் ஆளுமையை இமயமலையை விட உயரமாகக் காட்டுகிறது. அந்த ஒற்றை வேட்டி மனிதனின் மறைவு, தமிழ் மண்ணின் ஒரு 'தார்மீகக் குரலை' மௌனமாக்கிவிட்டது மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லக்கண்ணு, இன்று நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் விட்டுச் சென்றது சொத்துக்களை அல்ல... ஒரு சொட்டு கூடக் கறைபடியாத நேர்மையை! 🙏 News4 Tamil
😱கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 - ShareChat
#😱கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #🚹உளவியல் சிந்தனை சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை.. கைக்கு வந்த ரூ.1 கோடியை வேண்டாம் என்று.. மாதம் வெறும் ரூ.2000ல் வாழ்ந்த நல்லகண்ணு.. கதை தெரியுமா? தமிழக அரசியலின் 'அறம்' என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அந்த ஒரு கோடி ரூபாய்... அந்த ஒரு சொட்டு வியர்வை! அரசியல்வாதிகள் என்றால் 'சொத்து சேர்ப்பவர்கள்' என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் பெற்றுக்கொண்ட அடுத்த நொடியே, "இது கட்சியின் பணம், கட்சிக்கே சேரட்டும்" எனச் சொல்லி அங்கேயே திருப்பிக் கொடுத்தார். சொந்தமாக ஒரு சைக்கிள் கூட வைத்துக்கொள்ளாத அந்தத் தியாகியின் கைகளில், கோடி ரூபாய் என்பது வெறும் காகிதமாகத்தான் தெரிந்தது. சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதோடு கிடைத்த 10 லட்சம் ரூபாயையும், தன் கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தந்துவிட்டு, வாடகை வீட்டுக்குத் திரும்பிய அந்த எளிமைதான் 'நல்லகண்ணு' எனும் வரலாறு! தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்துவிட்டு.. கட்சியின் மாதம் ரூ.2000 ஊதியத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தார். மீசை இழந்த வரலாறு... போராட்டமே வாழ்வாதாரம்! நல்லக்கண்ணுவின் முகத்தில் மீசை இருக்காது. அது ஒரு அலங்காரமல்ல, அது ஒரு ரணம்! 1949-ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அன்றைய காவல்துறை ஒரு சிகரெட் துண்டால் அவர் உதடுகளைச் சுட்டது. அந்தத் தழும்பைத் தாங்கிய நல்லக்கண்ணு, "காவல்துறையின் அடக்குமுறைக்கு அடையாளமாக இனி என் முகத்தில் மீசை இருக்காது" எனச் சபதமேற்று, மரணம் வரை அதை மாற்றிக் கொள்ளவில்லை. இயற்கைக்காக நின்ற ஒற்றை மனிதன்! வெறும் மேடைப் பேச்சோடு நின்றவர் அல்ல அவர். 85 வயதில், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் சென்று போராடி, 5 ஆண்டுகளுக்குத் தடை வாங்கிக் கொடுத்தார். சி.ஐ.டி நகர் குடியிருப்பு காலி செய்யச் சொன்னபோது, ஒரு முகம் சுழிப்பு கூட இல்லாமல் பெட்டிப் படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்த அந்த நிதானம், இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம். "பெரியார் தமிழ்நாட்டின் ஒரு கண் என்றால், நல்லகண்ணு மற்றொரு கண்" - கலைஞர் கருணாநிதி ஒருமுறை சொன்ன இந்த வார்த்தைகள் இன்று உண்மையாகிவிட்டன. தமிழகம் இன்று தன் ஒரு கண்ணை இழந்து நிற்கிறது. "துவைத்துப் போட்ட வேட்டி... துருப்பிடிக்காத நேர்மை!" நல்லகண்ணு அவர்களின் அறைக்குள் நுழைந்தால் அங்கே தெரிவது ஒரு பழைய மரக்கட்டில், சில புத்தகங்கள், அப்புறம் ஓரமாய் மடித்து வைக்கப்பட்ட இரண்டு ஜோடி கதர் வேட்டிகள் மட்டுமே. தமிழகத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் இருந்த ஒரு மனிதர், தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை ஒரு 'வாடகை வீட்டின்' சின்னஞ்சிறிய அறையில்தான் வாழ்ந்தார் என்பது இன்றைய 'கார்ப்பரேட்' அரசியல்வாதிகளுக்கு ஒரு புரியாத புதிர். சாலையில் நடந்து சென்றால், ஒரு சாதாரணக் குடிமகனைப் போல பேருந்துக்காகக் காத்திருப்பார்; யாராவது கார் கதவைத் திறந்து "அய்யா ஏறுங்கள்" என்று சொன்னால், "பரவாயில்லைப்பா, சொகுசு கார் எல்லாம் வேண்டாம்" என்று புன்னகைப்பார். அதிகாரத்தின் வாசனை கூட தன் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அந்தப் பிடிவாதம் இருக்கிறதே... அதுதான் நல்லகண்ணு எனும் ஆளுமையை இமயமலையை விட உயரமாகக் காட்டுகிறது. அந்த ஒற்றை வேட்டி மனிதனின் மறைவு, தமிழ் மண்ணின் ஒரு 'தார்மீகக் குரலை' மௌனமாக்கிவிட்டது மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லக்கண்ணு, இன்று நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் விட்டுச் சென்றது சொத்துக்களை அல்ல... ஒரு சொட்டு கூடக் கறைபடியாத நேர்மையை! 🙏 News4 Tamil
😱கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்😢 - ShareChat
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 ஒரு காலத்தில்... இந்திய அணி அரையிறுதி மாதிரி போட்டிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்த அணி அந்த அணியிடம் வெற்றியடைந்தால், அந்த அணி இந்த அணியிடம் தோற்றால், அந்த அணி அத்தனை ரன்களில் வெற்றிபெற்றால், இந்த அணியை இத்தனை ரன்களில் தோற்கடித்தால் என பலவிதமான கணக்குகள் போடப்படும். சமீப ஆண்டுகளில் அந்தக் கணக்குகளுக்கு தேவை எதுவுமின்றி, இந்திய அணி நேர் கோட்டில் சென்று கொண்டிருந்தது. மீண்டும் அந்த கணக்குகள் காலம் வந்துள்ளது. இந்தியா அரையிறுதிக்கு போக வேண்டும் என்பதற்கு இந்தியாவின் இரண்டு வெற்றி மட்டும் போதாது, தென்னாப்பிரிக்கா யாரை எப்படி வீழ்த்த வேண்டும், தென்னாப்பிரிக்காவிடம் யார் எப்படி தோற்க வேண்டும் என்றெல்லாம் AI தொழில்நுட்பமே குழம்பிவிடும் அளவிற்கு கணக்குகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மொத்தத்தில்... ட்ராவிட் டூ கம்பீர் “வணக்கம்டா மாப்ளே!”
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ~ ~ - ShareChat
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ ஏதோ தெரியாம ஒரு ஆர்வத்துல வந்து அணில் சிக்கிடுச்சி அத புடிச்சு ராகிங் பண்ணிட்டு இருக்கீங்க ... 🐿️🐿️🤡🤣🤣
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ShareChat
01:07
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை ஏதோ தெரியாம ஒரு ஆர்வத்துல வந்து அணில் சிக்கிடுச்சி அத புடிச்சு ராகிங் பண்ணிட்டு இருக்கீங்க ... 🐿️🐿️🤡🤣🤣
📺வைரல் தகவல்🤩 - ShareChat
01:07
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை இந்திய அரசியல் சட்டத்தின்படி நாமெல்லாம் இந்தியக் குடிமக்களாக முடியும்.. ஆனால் இந்தியர் எனத் தமிழர்களும் மலையாளிகளும் அசாமிகளும் வங்காளிகளுமான ஓர் இனத்தினர் எப்படி இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இன்னோர் இனத்தினராக மாற முடியும்?.. உலகில் உள்ள எல்லா இன மக்களும் அவரவர்களின் இனத்தின் அடையாளத்தைப் பதிந்து கொள்ள முடிகிறது.. சீனர் தங்களை சீனர் என்று பதிவு செய்ய முடிகிறது.. ஜெர்மனியர் தங்களை ஜெர்மனியார் எனப் பதிவு செய்ய முடிகிறது. ஜப்பானியர்கள் தங்களை ஜப்பானியர் எனப் பதிவு செய்ய முடிகிறது.. தமிழர்களும், வங்காளிகளும், பஞ்சாபிகளும், கேரளர்களும், கர்நாடகர்களும், ஆந்திரார்களும் மற்றும் பிறரும் அவரவர்களின் இனத்தைப் பதிவு செய்து கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.. இந்த நிலையில் இந்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்துக் கேரள அரசு கேரளியர் எனப் பதிந்து கொள்ள முயற்சி எடுத்திருப்பதை வரவேற்கிறேன். இந்த உரிமை தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க வேண்டும்...
📺வைரல் தகவல்🤩 - மலர் DDIOD (@)) Live UI கேரளாவில் பிறந்த அனைவருக்கும் கேரளீயன் குடியுரிமை என்ற அடையாள 9IL60L மலர் DDIOD (@)) Live UI கேரளாவில் பிறந்த அனைவருக்கும் கேரளீயன் குடியுரிமை என்ற அடையாள 9IL60L - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🔶பாஜக இந்திய அரசியல் சட்டத்தின்படி நாமெல்லாம் இந்தியக் குடிமக்களாக முடியும்.. ஆனால் இந்தியர் எனத் தமிழர்களும் மலையாளிகளும் அசாமிகளும் வங்காளிகளுமான ஓர் இனத்தினர் எப்படி இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இன்னோர் இனத்தினராக மாற முடியும்?.. உலகில் உள்ள எல்லா இன மக்களும் அவரவர்களின் இனத்தின் அடையாளத்தைப் பதிந்து கொள்ள முடிகிறது.. சீனர் தங்களை சீனர் என்று பதிவு செய்ய முடிகிறது.. ஜெர்மனியர் தங்களை ஜெர்மனியார் எனப் பதிவு செய்ய முடிகிறது. ஜப்பானியர்கள் தங்களை ஜப்பானியர் எனப் பதிவு செய்ய முடிகிறது.. தமிழர்களும், வங்காளிகளும், பஞ்சாபிகளும், கேரளர்களும், கர்நாடகர்களும், ஆந்திரார்களும் மற்றும் பிறரும் அவரவர்களின் இனத்தைப் பதிவு செய்து கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.. இந்த நிலையில் இந்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்துக் கேரள அரசு கேரளியர் எனப் பதிந்து கொள்ள முயற்சி எடுத்திருப்பதை வரவேற்கிறேன். இந்த உரிமை தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க வேண்டும்...
🎙️அரசியல் தர்பார் - மலர் DDIOD (@)) Live UI கேரளாவில் பிறந்த அனைவருக்கும் கேரளீயன் குடியுரிமை என்ற அடையாள 9IL60L மலர் DDIOD (@)) Live UI கேரளாவில் பிறந்த அனைவருக்கும் கேரளீயன் குடியுரிமை என்ற அடையாள 9IL60L - ShareChat
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #🔶பாஜக “மாட்டு” இறைச்சியும்... 'நோட்டு' வளர்ச்சியும்! 🐄💸 என்னப்பா இது... உலக மகா நடிப்புல 'ஆஸ்கார்' அவார்டே தோத்துடும் போலிருக்கே! ஒரு பக்கம் "கோமாதா.. குலமாதா.."ன்னு ஊர் ஊரா சென்டிமென்ட் பேசிட்டு, இன்னொரு பக்கம் அந்த மாட்டை வெட்டி விக்கிற கம்பெனி கிட்ட இருந்தே 30 கோடி ரூபாயை லபக்னு வாங்கி 'நன்கொடை' கணக்குல ஏத்திருக்காங்க! இதுல ஹைலைட்டான சில விஷயங்கள்: புனிதம் vs லாபம்: வெளியில காட்டிக்கிறது "சைவம்", ஆனா கட்சி கல்லாவுல விழுறது மட்டும் "அசைவ" காசா? இறைச்சி ஏற்றுமதி பண்ற கம்பெனி காசு மட்டும் எப்படி 'புனிதம்' ஆச்சுன்னு தெரியலையே! ஆல் அனா (Allana): பேர்லயே 'ஆல்' (All) இருக்குறதுனால, இவங்க எல்லார்கிட்டயும் வாங்குவாங்க போல. ஒருவேளை அந்த 30 கோடியும் 'புண்ணியத் தொகை'ன்னு சொல்லி புனித நீராடி மாத்திருப்பாங்களோ? பகவத்கீதை vs பில்லு: ஒரு கையில தர்மம் பேசுறது, இன்னொரு கையில மாட்டு இறைச்சி கம்பெனி கொடுத்த செக்க வாங்கிக்கிறது. "காசுக்கு ஏதுப்பா ஜாதி மதம்?"-ன்னு இப்பதான் இவங்களுக்கு 'பகுத்தறிவு' வந்திருக்கு போல! "வெளியில சொன்னா பசு பாதுகாப்பு... 🛡️ உள்ளுக்குள்ள நடந்ததோ இறைச்சி கம்பெனி கூட்டணிப்பு! 🤝மாட்டை வெட்டி வித்தா பாவம்னு சொன்னீங்க... 🚫 ஆனா அதே காசுல 30 கோடியை மட்டும் எப்படிடா தின்னீங்க??" 🤑 பஞ்ச்: "அப்படியே அந்த 30 கோடிக்கு ஒரு 'கோ சாலை' கட்டி, அதுக்கு 'ஆல் அனா கோமாதா பில்டிங்'னு பேர் வச்சீங்கன்னா.. பங்கம் கம்ப்ளீட் ஆகிடும்!" 💥🔥
📰தமிழக அப்டேட்🗞️ - LABHAM PUNYOM ٧٧ @lana] 2.034 GROUP HALA DEEP1*6 v 730 [CRORE Asnr DLAN ^tOktNor VALNELY ' ٥٧٢٥، ALLANA LABHAM PUNYOM ٧٧ @lana] 2.034 GROUP HALA DEEP1*6 v 730 [CRORE Asnr DLAN ^tOktNor VALNELY ' ٥٧٢٥، ALLANA - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை “மாட்டு” இறைச்சியும்... 'நோட்டு' வளர்ச்சியும்! 🐄💸 என்னப்பா இது... உலக மகா நடிப்புல 'ஆஸ்கார்' அவார்டே தோத்துடும் போலிருக்கே! ஒரு பக்கம் "கோமாதா.. குலமாதா.."ன்னு ஊர் ஊரா சென்டிமென்ட் பேசிட்டு, இன்னொரு பக்கம் அந்த மாட்டை வெட்டி விக்கிற கம்பெனி கிட்ட இருந்தே 30 கோடி ரூபாயை லபக்னு வாங்கி 'நன்கொடை' கணக்குல ஏத்திருக்காங்க! இதுல ஹைலைட்டான சில விஷயங்கள்: புனிதம் vs லாபம்: வெளியில காட்டிக்கிறது "சைவம்", ஆனா கட்சி கல்லாவுல விழுறது மட்டும் "அசைவ" காசா? இறைச்சி ஏற்றுமதி பண்ற கம்பெனி காசு மட்டும் எப்படி 'புனிதம்' ஆச்சுன்னு தெரியலையே! ஆல் அனா (Allana): பேர்லயே 'ஆல்' (All) இருக்குறதுனால, இவங்க எல்லார்கிட்டயும் வாங்குவாங்க போல. ஒருவேளை அந்த 30 கோடியும் 'புண்ணியத் தொகை'ன்னு சொல்லி புனித நீராடி மாத்திருப்பாங்களோ? பகவத்கீதை vs பில்லு: ஒரு கையில தர்மம் பேசுறது, இன்னொரு கையில மாட்டு இறைச்சி கம்பெனி கொடுத்த செக்க வாங்கிக்கிறது. "காசுக்கு ஏதுப்பா ஜாதி மதம்?"-ன்னு இப்பதான் இவங்களுக்கு 'பகுத்தறிவு' வந்திருக்கு போல! "வெளியில சொன்னா பசு பாதுகாப்பு... 🛡️ உள்ளுக்குள்ள நடந்ததோ இறைச்சி கம்பெனி கூட்டணிப்பு! 🤝மாட்டை வெட்டி வித்தா பாவம்னு சொன்னீங்க... 🚫 ஆனா அதே காசுல 30 கோடியை மட்டும் எப்படிடா தின்னீங்க??" 🤑 பஞ்ச்: "அப்படியே அந்த 30 கோடிக்கு ஒரு 'கோ சாலை' கட்டி, அதுக்கு 'ஆல் அனா கோமாதா பில்டிங்'னு பேர் வச்சீங்கன்னா.. பங்கம் கம்ப்ளீட் ஆகிடும்!" 💥🔥
📺வைரல் தகவல்🤩 - LABHAM PUNYOM ٧٧ @lana] 2.034 GROUP HALA DEEP1*6 v 730 [CRORE Asnr DLAN ^tOktNor VALNELY ' ٥٧٢٥، ALLANA LABHAM PUNYOM ٧٧ @lana] 2.034 GROUP HALA DEEP1*6 v 730 [CRORE Asnr DLAN ^tOktNor VALNELY ' ٥٧٢٥، ALLANA - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை வாஜ்பாய் உள்பட அனைத்து இந்திய பிரதமர்களும் இது வரை போகாமல் புறக்கணித்த இஸ்ரேலுக்கு மோடி பயணம்! நமது மக்களவைக்கு வராமல் ஓடி ஒளியும் மோடி, இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவாராம்!!!
📺வைரல் தகவல்🤩 - ShareChat