ShareChat
click to see wallet page
search
நேற்று திருப்பரங்குன்றத்திற்க்கு பிரதமர் மோடிஜி வந்து போனதில் இருத்து ரொம்ப பயந்துட்டு இருக்கார் முடவர் ச்டாலின். இவர் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் 170 கோயில்களை இடித்த மதவாதி முக்கா ச்டாலின் போய் கோயில் மரபுகளை காத்தாறாம். சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையுமே காக்க துப்பு இல்லாத துப்புக் கெட்ட தீமுகவின் முதலமைச்சராக இருக்கும் ச்டாலின் போய் கோயில் மரபுகளை காத்தாறாம். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் திராவிட முட்டாளாகவே நினைச்சுக்கிட்டு தினமும் எதையாவது பினாற்றிட்டு இருக்கிறார்.! திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், இவர் செய்த மதக் கலவர அரசியலின் பழிபாவங்களை தூக்கி மதுரை கலெக்டர் மீதும், மதுரை கமிஷனர் மீதும் சுமத்திவிட்டு அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார்கள்.! அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் முடியல.! ச்டாலினும்,சேகர் பாபுவும் நிற்க்க வேண்டிய குற்றவாளிகள் கூண்டில், கலெக்டரையும், கமிஷனரையும் மாட்டிவிட்டு இவர்கள் தப்பித்துவிட்டதாக நினைக்கிறார்கள்.! நீதிமன்றத்தில் தப்பித்தாலும் மக்கள் மன்றத்தில் ச்டாலின் கும்பல் தப்பிக்க முடியாது.! #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ்
📺வைரல் தகவல்🤩 - olimcr WEWS $ UPDATEnlIfti NEWS தீபம் விவகாரத்தில் கோயில் மரபுகளை காப்போம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முருகன் கோயிலுக்கான மரபுகளை திமுக பாதுகாத்திருக்கிறது ஆட்சி தனியொருவரின் இறை நம்பிக்கை, அரசியலுக்கு முன் தலைகுனிய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும்  முதலமைச்சர் முகஸ்பாலின் உறுதி POLIMER NEWS | 02 MAR 2026 IPolimernews olimcr WEWS $ UPDATEnlIfti NEWS தீபம் விவகாரத்தில் கோயில் மரபுகளை காப்போம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முருகன் கோயிலுக்கான மரபுகளை திமுக பாதுகாத்திருக்கிறது ஆட்சி தனியொருவரின் இறை நம்பிக்கை, அரசியலுக்கு முன் தலைகுனிய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும்  முதலமைச்சர் முகஸ்பாலின் உறுதி POLIMER NEWS | 02 MAR 2026 IPolimernews - ShareChat