மனதோடு மழைக்காலம்
❤️❤️❤️❤️
மனதோடு மழைக்காலம் பருவத்தில் வந்தது
விழிகளில் மின்னல் பாய்ச்சுகிறாய் என்னுள்
உள்ளுக்குள் காதல் தூறல் உன்னாலே
கோடியில் ஒருத்தியவள் எனக்காக பிறந்தவள்
மாமன் பெற்ற வைரம் அவள்
எனக்குள்ள இருப்பவள் அவளே என்னுயிரானவள்
#என் காதல் கவிதை


