மருமகனோடு ஓடிய மாமியாரின்
அடுத்த அதிரடி!
அலிகர் : கடந்த ஆண்டு மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட நபருடன் காதல் வயப்பட்டு, நகை, பணத்துடன் ஓடி நாட்டை அதிரவைத்தவர் சப்னா தேவி
தற்போது அந்த காதலனின் மைத்துனருடன் முன்பு போலவே வீட்டில் உள்ள நகை, பணத்துடன் ஓடிவிட்டதாக காதலன் புகார் #📢பிப்ரவரி 13 முக்கிய தகவல் 🤗


