Exam நடுவே குழந்தை பெற்ற மாணவி
தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு தேர்வின் போது மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி
தேர்வின் போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், பள்ளியில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற மாணவி, அங்கு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட மாணவி தனது குடும்பத்தினர் யாருக்கும் தனது கர்ப்பம் குறித்து தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 2 ஆண்டுகளாக நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதன் விளைவாக கர்ப்பமானதாகவும் விசாரணையில் தகவல் #📢பிப்ரவரி 27 முக்கிய தகவல்🫠