ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கங்கா நகரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் என்பவருக்கும், கன்னங்காடு பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஷோபியாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஷோபியா, திருமணத்திற்குப் பிறகும் தனது படிப்பைத் தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஷோபியா கர்ப்பமடைந்த நிலையில், இனி கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என விகாஸ் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கணவரின் எதிர்ப்பையும் மீறி ஷோபியா கல்லூரிக்குச் சென்று திரும்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ஷோபியா தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஷோபியாவின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஷோபியாவின் கணவர் விகாஸ் கண்ணன் ஒரு 'சைக்கோ' போல நடந்துகொண்டதாகவும், கல்லூரிக்குச் செல்லும்போது தலைநிறைய பூ வைப்பது உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குக் கூட டார்ச்சர் செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. திருமணமாகி மூன்றே மாதங்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கல்வி உரிமையைச் சிதைப்பதும், மனரீதியான சித்திரவதைகள் செய்வதும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. விகாஸ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
🔴இன்றைய முக்கிய செய்திகள் - 1ul "எதுக்கு டி உனக்கு இவ்வளவு பூ". 19 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன் ஜன்னல் வழியே காத்திருந்த  பேரதிர்ச்சி..! 1ul "எதுக்கு டி உனக்கு இவ்வளவு பூ". 19 வயது இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய சைக்கோ கணவன் ஜன்னல் வழியே காத்திருந்த  பேரதிர்ச்சி..! - ShareChat
கதறும் அமெரிக்க ராணுவம் “போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அவளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வா.” #america vs iran #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #இஸ்ரேலுக்கு ஈரான் பகீர் மிரட்டல்! #👆அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்சினையை திருநெல்வேலிக்காரர் சமாதானப்படுத்துக் கிறார்
america vs iran - ShareChat
00:10
ரயிலில் பிரசவம் பார்த்த வாலிபர் 👶🚆 மும்பை ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சூழலில், இளைஞர் விகாஷ் வீடியோ கால் மூலம் பெண் மருத்துவர் வழிகாட்டுதலுடன் உதவி செய்து பாதுகாப்பாக பிரசவம் பார்த்தார். ‘நண்பன்’ படத்தை நினைவூட்டும் வகையில் நடந்த இந்த சம்பவத்தில், தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #😊Positive Stories📰 #🎥Trending வீடியோஸ்📺
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ShareChat
00:46
வடோதரா: குஜராத் மாநிலம் வடோதராவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மணப்பெண் ஒருவர், சரியான நேரத்திற்குத் தனது திருமணத்திற்குச் செல்ல மேற்கொண்ட அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடோதராவின் அஜ்வா சாலையில் மணப்பெண் சென்ற கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், போக்குவரத்து சீராவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் சற்றும் தாமதிக்காத மணப்பெண், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார். அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் (Two-wheeler) ஏறி அமர்ந்து, நெரிசலைத் தாண்டிச் சென்று குறித்த நேரத்தில் திருமண மண்டபத்தைச் சென்றடைந்தார். மணக்கோலத்திலேயே அவர் துணிச்சலாக இந்த முடிவை எடுத்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல் சரியான நேரத்திற்குத் திருமணத்திற்குச் சென்ற மணப்பெண்ணின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். #👏Inspirational videos #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
👏Inspirational videos - ShareChat
00:25
#📰மார்ச் 01 முக்கிய தகவல்📺
📰மார்ச் 01 முக்கிய தகவல்📺 - சங்கீதாவின்சொத்து மதிப்பு இவ்வளவா? விஜய்யிடம் பணம் பறிக்கும் நோக்கில் சங்கீதா விவாகரத்து கோருவதாக சிலர் SMல் அவதூறு பரப்புகின்றனர் ஆனால், ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு LIOU இடம்பெயர்ந்த சங்கீதா அங்குள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்றும் அவரது சொத்து மதிப்பு 3400 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால், ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாலேயே ID6UT| சங்கீதா விவாகரத்து கோரியிருப்பதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர் சங்கீதாவின்சொத்து மதிப்பு இவ்வளவா? விஜய்யிடம் பணம் பறிக்கும் நோக்கில் சங்கீதா விவாகரத்து கோருவதாக சிலர் SMல் அவதூறு பரப்புகின்றனர் ஆனால், ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு LIOU இடம்பெயர்ந்த சங்கீதா அங்குள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்றும் அவரது சொத்து மதிப்பு 3400 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால், ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாலேயே ID6UT| சங்கீதா விவாகரத்து கோரியிருப்பதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர் - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் குர்ஆன் 10:62 நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் குர்ஆன் 10:62 - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🌞சூரிய பகவான் வழிபாடு🙏
🙏ஆன்மீகம் - பகவான் போற்றி! சூரிய எழுபரித் தேரனே போற்றி ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி! பகவான் போற்றி! சூரிய எழுபரித் தேரனே போற்றி ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி! - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤩Sunday Special💥 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #⚡️Trending Quotes✍️
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - good nடouய்ப காலை வணக்கம் புதிய காலை புதிய வாய்ப்பு கனவுகளுக்கு உன் இன்னொரு துவக்கம் இன்று! good nடouய்ப காலை வணக்கம் புதிய காலை புதிய வாய்ப்பு கனவுகளுக்கு உன் இன்னொரு துவக்கம் இன்று! - ShareChat
##🐂🐄சிலிண்டர் விலை உயர்வு🐂🐄
#🐂🐄சிலிண்டர் விலை உயர்வு🐂🐄 - FLASH: சிலிண்டர் விலை உயர்ந்தது சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல்  எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும்  மாற்றியமைக்கப்பட்டு வருகிறது அதன்படி ` சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல், र29.50 உயர்ந்து 1,929 ஆக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது ` னால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும்  தொடர்கிறது  செய்யப்படாமல் =868.50 க இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில்  ள்ளனர். ೨ FLASH: சிலிண்டர் விலை உயர்ந்தது சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல்  எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும்  மாற்றியமைக்கப்பட்டு வருகிறது அதன்படி ` சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல், र29.50 உயர்ந்து 1,929 ஆக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது ` னால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும்  தொடர்கிறது  செய்யப்படாமல் =868.50 க இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில்  ள்ளனர். ೨ - ShareChat
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - சிறுநீரகக் கற்களை கரைக்குமா வாழைத்தண்டு ஜூஸ்? சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு பலரும் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கச் சொல்வார்கள் வாழைத்தண்டு ஜூஸிற்கு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உண்டு என்பது னால், அது கற்களின் உண்மைய. அளவைப் பொறுத்தே அவற்றை கரைக்க போதுமா என்ற வாழைத்தண்டு ஜூஸ் முடிவுக்கு வரமுடியும் மிகச் சிறிய கற்களாக இருந்தால் வாரத்தில் 3 நாள்களுக்கு 30 மில்லி வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம் பெரிய கற்களுக்கு இந்த சிகிச்சை போதாது சிறுநீரகக் கற்களை கரைக்குமா வாழைத்தண்டு ஜூஸ்? சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு பலரும் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கச் சொல்வார்கள் வாழைத்தண்டு ஜூஸிற்கு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உண்டு என்பது னால், அது கற்களின் உண்மைய. அளவைப் பொறுத்தே அவற்றை கரைக்க போதுமா என்ற வாழைத்தண்டு ஜூஸ் முடிவுக்கு வரமுடியும் மிகச் சிறிய கற்களாக இருந்தால் வாரத்தில் 3 நாள்களுக்கு 30 மில்லி வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம் பெரிய கற்களுக்கு இந்த சிகிச்சை போதாது - ShareChat