ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
வறுமை வாட்டி வதைத்ததால் மூன்று வேளை சோறு கூட போட முடியாத இயலாமையால் மூன்று உயிர்கள் பறிபோனதன் பகீர் பின்னணி என்ன? தோசை வாங்கித் தருகிறேன் என்று தந்தை கூறியதும், ஆபத்தை உணராமல் ஒன்றும் அறியாத சிறுமிகள் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளனர். திடீரென குளத்தின் அருகே ஆட்டோவை நிறுத்திய தந்தை, ஒவ்வொரு குழந்தையாக உள்ளே தள்ளிவிட்டு அரை மணி நேரம் அங்கேயே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தைகள் தங்களது மூச்சை நிறுத்தியதும் ஒன்றும் தெரியாதது போல தந்தை வீடு திரும்பியுள்ளார்… நடந்தது என்ன? தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். அவருடைய மனைவி சபீனா. 8 வயதில் ஷீபாத், 7 வயது அயத் மற்றும் 5 வயதில் மரியம் என்ற மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். இஸ்மாயில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி சபீனா வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் ஆட்டோவில் வெளியே சென்ற இஸ்மாயில், வீடு திரும்பியபோது தனியாக வந்துள்ளார். அவரிடம், குழந்தைகள் எங்கே? என்று மனைவி சபீனா கேட்டுள்ளார். அதற்கு, இஸ்மாயில் சரியாக பதில் கூறாமல் தட்டிக்கழித்துள்ளார். இதையடுத்து, சபீனா தனது மூன்று மகள்களையும் காணவில்லை என்று காமா ரெட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊர் முழுவதும் சல்லடை போட்டு சிறுமிகளை தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர், தந்தை இஸ்மாயில் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமையின் பிடியில் சிக்கிய இஸ்மாயில், தனது குடும்ப தேவைகளுக்காக 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், அதற்கு வட்டி கூட கட்ட முடியாமலும் தவித்து வந்துள்ளார். வறுமை கழுத்தை நெரித்ததால் குழந்தைகளுக்கு மூன்று வேளையும் சரியாக உணவு கூட வழங்க முடியாமல் திண்டாடியுள்ளார். தனது இயலாமையால் இஸ்மாயில் கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த சூழலில்தான், தனது மகள்களுக்கு வெளியே சென்று ஓட்டலில் தோசை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதைக் கேட்டதும் உற்சாகமான சிறுமிகள், தந்தையுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளனர். ஓட்டல் வரும் என்று பார்த்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள குளத்திற்கு அருகே ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது. : சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஸ்கெட்ச்... காவல் ஆய்வாளரை வெட்ட முயன்ற ரவுடி... துப்பாக்கியால் சுட்ட போலீஸ்... பின்னர், ஆட்டோவில் இருந்து குழந்தைகளை வெளியே இறக்கிய இஸ்மாயில், ஈவு இரக்கமின்றி ஒவ்வொருவரையும் பிடித்து குளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளார். அனைவரும் 5 முதல் 8 வயதுடைய சிறுமிகள் என்பதால் நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தவாறு உயிருக்குப் போராடியுள்ளனர். பெற்ற தந்தை வெளியே இருந்தபடி அரை மணி நேரமாக குளத்தையே வேடிக்கை பார்த்துள்ளார். மூன்று குழந்தைகளும் மூச்சடக்கி உயிரிழந்ததை உறுதி செய்ததும் அங்கிருந்து இஸ்மாயில் கிளம்பியுள்ளார். : சிகிச்சையில் இருந்த கைதி உயிரிழப்பு... உறவினர்கள் மறியலால் பதற்றம்... போலீஸ் நடவடிக்கை என்ன...? இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருடன் சென்று குளத்தில் தேடுதல் பணியில் இறங்கினர். அதில், 2 சிறுமிகளின் உடலை கைப்பற்றிய நிலையில், மூத்த குழந்தையின் உடலை தேடும் பணி தொடர்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து லட்சம் ரூபாய் கடன் நெருக்கடி, குடும்ப வறுமை, சாப்பாட்டுக்கே வழி இல்லாத காரணத்தால், 3 பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே, குளத்திற்குள் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠
📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠 - 3 பெண்குழந்தைகளை மூச்சை குளத்தில் தள்ளி நிறுத்திய தந்தை. கழுத்தை நெரித்த கடன் நெருக்கடியால் @BITBID. 3 பெண்குழந்தைகளை மூச்சை குளத்தில் தள்ளி நிறுத்திய தந்தை. கழுத்தை நெரித்த கடன் நெருக்கடியால் @BITBID. - ShareChat
That's how we sound when we're together 🤭 Took a break and had a pleasant and private stay at this beach villa #🎥Trending வீடியோஸ்📺 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🌷மகளிர் தின ஸ்டேட்டஸ்🌟 #👩‍🎓பெண்களின் சக்தி🔥 #💄லேடீஸ் ஸ்பெஷல்👗
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
00:30
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தின் பாபுலபாடு மண்டலத்தில் உள்ள வீரவள்ளி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:32
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவையும் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த அறிவிப்புகளில் குடும்பத் தலைவிகளுக்கான சலுகைகள் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடன் சுமையில் இருக்கும் பல பெண்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக அமைந்துள்ளது. #📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠
📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠 - பெண்களுக்கு நியூஸ்.! குட் நகைக்கடன் தள்ளுபடி  தமிழக அரசின் அதிரடி !! பெண்களுக்கு நியூஸ்.! குட் நகைக்கடன் தள்ளுபடி  தமிழக அரசின் அதிரடி !! - ShareChat
வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு உருளைகள் மற்றும் திருமணத்தின் போது ஒரு சவரன் தங்கம் போன்ற வாக்குறுதிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், மாநில பட்ஜெட்டில் 30 சதவீதம் "ஸ்டாலின் சார் வரி" என்ற பெயரில் ஊழலுக்கே செல்வதாகவும், இந்த ஊழலை ஒழித்தாலே மக்களுக்குத் தேவையான நிதியை வழங்க முடியும் என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இவ்விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து வழக்கு குறித்து முதல்முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தனது குடும்பப் பிரச்சினைகளால் தொண்டர்கள் கவலைப்படுவதைக் கண்டு தனக்கு வருத்தம் ஏற்படுவதாகவும், ஆனால் அந்தப் பிரச்சினைகள் எதற்கும் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார். "தனிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் இணைந்து மக்களின் பிரச்சினைகளை மட்டும் கவனிப்போம்" என்று தொண்டர்களுக்கு தைரியம் கூறினார். விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சூழலில், விஜய்பேசய இந்த உருக்கமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #விஜய் - சங்கீதா ஸ்பெஷல்
விஜய் - சங்கீதா ஸ்பெஷல் - விவாகரத்து ஒரு விஷயமே 9l606060.. "6T6ঠT 869L8608 பார்த்துக்கிறேன் நீங்க நான் கவலைப்படாதீங்க!" மேடையிலேயே முதல்முறையாகத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உடைத்துப் பேசியவிஜய். !! விவாகரத்து ஒரு விஷயமே 9l606060.. "6T6ঠT 869L8608 பார்த்துக்கிறேன் நீங்க நான் கவலைப்படாதீங்க!" மேடையிலேயே முதல்முறையாகத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உடைத்துப் பேசியவிஜய். !! - ShareChat
#📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠
📢மார்ச் 8 முக்கிய தகவல் 🫠 - மசாஜ். ஹெட் மாஸ்டர் சஸ்பெண்ட்! (VIDEO) பள்ளி பெண் ஹெட் மாஸ்டரின் ஏறி மாணவி மசாஜ் செய்த முதுகில்  வீடியோ SM-ல் வைரலாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது உத்தரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் வகுப்பறையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது  இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஹெட் செய்து அம்மாவட்ட மாஸ்டரை இடைநீக்கம் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது மசாஜ். ஹெட் மாஸ்டர் சஸ்பெண்ட்! (VIDEO) பள்ளி பெண் ஹெட் மாஸ்டரின் ஏறி மாணவி மசாஜ் செய்த முதுகில்  வீடியோ SM-ல் வைரலாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது உத்தரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் வகுப்பறையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது  இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஹெட் செய்து அம்மாவட்ட மாஸ்டரை இடைநீக்கம் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #💸சேமிப்பு திட்டங்கள்🤑 #💁Storage tips
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ஏசியை பன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்! இடங்களில் வெயில் உச்சத்தை LIOU எட்டிவரும் நிலையில் வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் பயன்படுத்த நிபுணர்கள் கூறும் AC-60u தோ. *AC பயன்படுத்தும்போது டிப்ஸ் கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம் *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும் *Eco mode Energy Saving போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை mode சேமிக்கலாம் ஏசியை பன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்கலாம்! இடங்களில் வெயில் உச்சத்தை LIOU எட்டிவரும் நிலையில் வீட்டில் AC பயன்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது இந்நிலையில் மிக குறைந்த மின்சாரத்தில் பயன்படுத்த நிபுணர்கள் கூறும் AC-60u தோ. *AC பயன்படுத்தும்போது டிப்ஸ் கதவுகள், ஜன்னல்களை மூடுவது அவசியம் *எங்கிருந்தும் இயக்கும் வகையில் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்களை பயன்படுத்த வேண்டும் *Eco mode Energy Saving போன்றவற்றின் மூலமும் மின்சாரத்தை mode சேமிக்கலாம் - ShareChat
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #📗குர்ஆன் பொன்மொழிகள்
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி OupplofiLoonj. ஆன் 23:1 குர் ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி OupplofiLoonj. ஆன் 23:1 குர் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #இயேசு கிறிஸ்து #⛪ வேளாங்கண்ணி மாதா\Velankanni Mother
✝️இயேசுவே ஜீவன் - நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. மத்தேயு 5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. மத்தேயு 5:14 - ShareChat