குழந்தை வரம் பெற: 'செகமாயை யுற்றெ' (சுவாமிமலை) திருப்புகழைப் பாட வேண்டும்.
திருமண வரம் கூட: 'நீலங்கொள் மேகத்தின்' (பொதுத்திருப்புகழ்) பாடல் உதவும்.
கல்வியில் சிறக்க: 'மதியால் வித்தகனாகி' (கருவூர்) என்ற பாடல் கல்வியில் தேர்ச்சி தரும். #முருகன் #முருகன் பக்தி பாடல்