ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 004 0 அருட்பா  தொகுப்பு : 0626 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 மெய் அன்பர்கள் விரும்பினும் விரும்பாது ஒழியினும்  திருமால் பிரமன் ஆகியோர் பதங்களையும் ஏனைத் தேவர்களால் நினைத்தற்கரிய பதங்களையும் அவ்வப்போது அவர்களுக்கு அளித்து இன்புறுத்தும் விமலனும் விடையேறும் பெருமானுமாகிய சிவனேோ அடியார்களை ஆண்டருளும் நின் கருணைக் கடலில் இருந்து ஒரு துளியில் அணு அளவு எடுத்து என் மேல் ஓர் தெளிப்பாயேல் யான்உய்தி பெறுவேன்; இல்லையேல் எளியேனாகியயான் என்ன செய்வேன் என அஞ்சுகிறேன் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 004 0 அருட்பா  தொகுப்பு : 0626 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 மெய் அன்பர்கள் விரும்பினும் விரும்பாது ஒழியினும்  திருமால் பிரமன் ஆகியோர் பதங்களையும் ஏனைத் தேவர்களால் நினைத்தற்கரிய பதங்களையும் அவ்வப்போது அவர்களுக்கு அளித்து இன்புறுத்தும் விமலனும் விடையேறும் பெருமானுமாகிய சிவனேோ அடியார்களை ஆண்டருளும் நின் கருணைக் கடலில் இருந்து ஒரு துளியில் அணு அளவு எடுத்து என் மேல் ஓர் தெளிப்பாயேல் யான்உய்தி பெறுவேன்; இல்லையேல் எளியேனாகியயான் என்ன செய்வேன் என அஞ்சுகிறேன் - ShareChat