ShareChat
click to see wallet page
search
வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும், "ஓம் நமச்சிவாய" என்ற மந்திரத்தைச் சொன்னாலே போதும், மன பாரமெல்லாம் பஞ்சாய்ப் பறந்து போகும். இந்த காணொலியில் எம்பெருமான் ஈசனின் அருளையும், பஞ்ச பூதங்களும் போற்றும் அவனது திருநாமத்தின் பெருமையையும் அழகிய பாடலுடன் காணலாம். ##சிவன் #பக்தி #ஓம்நமச்சிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
#சிவன் #பக்தி #ஓம்நமச்சிவாய - ShareChat
00:21