ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Ca ஓம் நமசிவாய புரிந்த மன்னவன்தன் [060)60 ஓர்பால் மகிழ்ந்தாய்! மகளை புரிந்த கங்கை தங்கும் 9|606 அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் நிழல் கீழ் தாள் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! Ca ஓம் நமசிவாய புரிந்த மன்னவன்தன் [060)60 ஓர்பால் மகிழ்ந்தாய்! மகளை புரிந்த கங்கை தங்கும் 9|606 அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் நிழல் கீழ் தாள் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat