ShareChat
click to see wallet page
search
*இன்று ஓர் இனிய தகவல்* இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம் உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள். உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். இறைவனின் கரங்களுக்கு சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன். அவரால் விதியையும் கூட மாற்ற முடியும். உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும். ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி.. இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும், நேர்மறையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள். 🙏💐🙏💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 இனிய பொன் அந்தி மாலை வணக்கம் 🙏 ✨ ✨ 🙏 *வாழ்க வையகம்* *வாழ்க வளமுடன்* 🙏🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வலிகள் ஒவ்வொரு விதமான கவலைகள் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இதுமூன்றும் இல்லாத மனிதர்களே போது இல்லை எனும் பிறரைவிடதனக்குமட்டும்தான் வலிகளும்துன்பங்களும் அதிகமாய்இருக்கின்றனஎன ஒவ்வொரு மனிதனையும் நினைக்கவைத்துவிடுகின்றது. 6411085608_ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வலிகள் ஒவ்வொரு விதமான கவலைகள் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இதுமூன்றும் இல்லாத மனிதர்களே போது இல்லை எனும் பிறரைவிடதனக்குமட்டும்தான் வலிகளும்துன்பங்களும் அதிகமாய்இருக்கின்றனஎன ஒவ்வொரு மனிதனையும் நினைக்கவைத்துவிடுகின்றது. 6411085608_ - ShareChat