sumathy sumathy
ShareChat
click to see wallet page
@961752928
961752928
sumathy sumathy
@961752928
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
_*காலம் உங்கள் கையில்.*_ _*அடுத்தவர்கள் மனதையும்*_ _*புரிந்து கொள்ளப் பாருங்கள்,*_ _*நாம் நினைப்பது மட்டுமே சரியென நினைத்துச்*_ _*செயல் படாதீர்கள்.*_ _நாம் பேசும் வார்த்தைகள் பிறரின் வாழ்க்கைக்கு வழிகளாக அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்._ _அவைகள் ஒருபோதும் வலிகளாக மாறக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்._ _*வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும், நன்றாக அதைப் புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.*_ _கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான். ஆகையால் காணுவதைக் காட்டிலும் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடலாம். 🌻🙏🌻 இனிய மாலை வணக்கம் 🌹🙏🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 _
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை தொடர்ந்து முயலுங்கள்  கனவுகள் நனவாகும் வரை ! இனிய மாலை வணக்கம் முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை தொடர்ந்து முயலுங்கள்  கனவுகள் நனவாகும் வரை ! இனிய மாலை வணக்கம் - ShareChat
வேஷம் இல்லாத அன்புக்குதான் வலியும் வேதனையும் சற்று அதிகமாகவே கிடைக்கிறது. யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள். பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம். பிறரை குறைகூறிப் பெருமை தேடும் எவருமே அவரது சொந்த வாழ்வில் மனநிறைவை அடைந்ததில்லை. உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால், காலம் போல் மிகக் கொடூரமாய் பழி வாங்க இந்த உலகில் யாராலும் முடியாது. இயற்கை தர்மத்தின் அடிநாதத்தை அறிந்தவர்கள், சுயநலம், செல்வ வளம் இல்லாமலேயே, அதை கொண்டிருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம், மகிழ்ச்சி எது என்று ரகசியம் புரிந்த மனநிலையே. மனிதர்கள் இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை. சிலர் பணத்தாலும், குணத்தாலும் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். மனிதன் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும் காலமும் சூழ்நிலையூம் அவனது இயல்பு குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும். *🙏🙏🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 இனிய இரவு வணக்கம்*🙏🙏🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - GOOD NIGHT Ucin நாம தான் எல்லோரையும் புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்கிகிறாங்க நம்மளபரிஞ்சுக்க sambath யாரும்தயாரா 9)6606 GOOD NIGHT Ucin நாம தான் எல்லோரையும் புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்கிகிறாங்க நம்மளபரிஞ்சுக்க sambath யாரும்தயாரா 9)6606 - ShareChat
வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்..! வளைந்து கொடுப்பதாய் நினைத்து சில சமயம் உடைந்து விடுகிறோம்...!!! 🌺🍁 இனிய காலை வணக்கம் 🙏🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - விருப்பம் தன் போலக் கடந்து கொண் Suresh Narayanan | (LILಕl. காலம் மட்டுமே விருப்பம் தன் போலக் கடந்து கொண் Suresh Narayanan | (LILಕl. காலம் மட்டுமே - ShareChat
👏👏👏👏👏👏👏👏👏 நீர் மாறாமல் போனால் மழை என்பது யாருக்கும் கிடையாது ! வயது மாறாமல் போனால் இன்று வாலிபம் என்பது நமக்கேது ! மனம் மாறாமல் போனால் காதல் என்பது கிடையாது ! மனிதன் மாறாமல் போனால் வாழ்க்கை என்பதே கிடையாது ! மாற்றத்தைக் கண்டு மனம் விட்டுப் போகாதே! மாற்றம் என்பது உலக நியதி ! மாற்றங்கள் தோன்றும் போது நீயும் மாறிப்போ.. மாற்றத்திற்கு ஏற்ப உன்னை மாற்றிக்கோ ! 👏👏👏👏👏👏👏👏👏 *வெற்றி நிச்சயம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 உற்சாகமான மா #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 லை வணக்கம்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - பணத்திற்காகத்தவறு செய்பவர்கள், திருந்துவார்கள் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பணம் இருக்கும் திமிரில் தவறு செய்பவர்கள் Suresh Naravanan] திருந்தவே மாட்டார்கள். பணத்திற்காகத்தவறு செய்பவர்கள், திருந்துவார்கள் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பணம் இருக்கும் திமிரில் தவறு செய்பவர்கள் Suresh Naravanan] திருந்தவே மாட்டார்கள். - ShareChat
_*யாராவது தவறு செய்துவிட்டால், "இன்றைக்கு நல்ல நாள், அதனால் மன்னித்து விடுகிறேன்” என்று சொல்கிறீர்கள்.*_ _அதைக்_ _கேட்பவனும்_ _"ஐயா, நல்லநாள் அதுவுமாக_ _உங்களைப்_ _புண்படுத்தி விட்டேன் மன்னியுங்கள்” எனச் சொல்கிறான்._ _*யாராவது பசியென்று*_ _*வந்தால் மட்டுமா என்ன*_ _*வறியவர்களைத் தேடிப் போய் தானம் செய்கிறீர்களே.*_ _ஒரு முடியாத பிச்சைக்காரர் கூட அன்று மூன்று வேளையும் உணவு உண்கிறான்._ _மக்களின் மனம் பக்திப் பெருக்கால் நிறைகிறது._ _அன்று மட்டும் உலகமே ஆனந்த ஆராதனையாய் விளங்குகிறது._ _*இதெல்லாம் எங்கிருந்து தோன்றுவது தெரியுமா உங்களின் மனத்தில்தான்.*_ _*நீங்கள் ஏன் ஞானி ஓஷோ சொன்னது போல் 'வாழ்க்கையை ஒரு திருவிழாவாக' நினைக்கக்கூடாது.*_ _நல்வழி பிறக்கும்,_ _துன்பங்கள் தீர்ந்துபோகும் என்ற_ _நம்பிக்கையில் ஒரு_ _வருடப்பிறப்பைக்_ _கொண்டாடுவதுபோல்_ _ஒவ்வொரு_ _நாளையும்_ _கொண்டாடுங்கள்._ _*எல்லா நாளும் ஒரு திருவிழாவாய் நினைத்தால்,*_ _*பிறக்கும்*_ _*ஒவ்வொரு நாளும் நல்லநாள் தான்.*_ _*நல்லநாளில் கோபம் வராது.*_ _*அழுகை வராது. தர்ம சிந்தனை மேலோங்கும்.*_ _*இப்படி வாழ்ந்தால் உங்களின் வாழ்வு மட்டுமல்ல,*_ _*சுற்றியுள்ள சகலமும்*_ _*பூந்தோட்டமாய்க் குலுங்குகிறது.*_ _இதே கருத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் சொல்லுங்கள். மனத்தில் விருப்பம் நிறைவேறினால் தான் திருப்தி தோன்றும் என்ற உணர்வு மாயை._ _எதுவுமே_ _சாத்தியமாகாமல் போனாலும்_ _மனம் நினைத்தால் மார்க்கம் உண்டு._ _*இன்று திருவிழா,** _*அதனால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தினமும் சிந்தியுங்கள்.*_ _*உங்களின் தேடல் மட்டுமல் தேடல்களையும் தாண்டிய சக்திகள் உங்களிடம் தானாய் வந்து சேரும்.*_ _மனிதர்கள்_ _பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும்.._ _அவர்களில்_ _நல்ல எண்ணங்களைப்_ _படைத்தவர்களே_ _அழகானவர்கள்.._ _வண்ணங்களில்_ _இல்லை வாழ்க்கை....._ _மன எண்ணங்கள் தான்_ _உண்மையான வாழ்க்கையாகும்..._ _*செல்வம் செழிக்க வேண்டுமானால் உழைப்பாளியாய்*_ _*இருப்போம்.*_ _*புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய்*_ _*இருப்போம்.*_ _*நண்பர்களைப் பெற வேண்டுமானால் தாராள*_ _*மனப்பான்மையுடன்*_ _*இருப்போம்.*_ _*மெய்யறிவு பெற வேண்டுமானால்*_ _*தர்ம*_ _*சிந்தனையுடன்*_ _*இருப்போம்.*_ _*வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு*_ _*இருப்போம்.*_ _தயங்கிக்_ _கொண்டிருந்தால் சாதிக்க முடியாது,_ _சாதிக்க_ _வேண்டுமானால் துணிய வேண்டும்........_ _*முயன்றால்*_ _*முடியாதது என ஏதுமில்லை.....*_ _*என்ன அதற்குக் கொஞ்சம் கடும் உழைப்பும் மன தைரியமும் தான் அவசியமாகிறது.*_ _பிடிக்கிறது என்பதற்காகப்_ _பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்._ _அதுவே,_ _பின்னாளின் அலட்சியத்திற்கு ..._ _முக்கியக் காரணமாகி விடும்._ _*அன்பின் வெளிப்பாடுகள் என்பது பெரிதாக ஒன்றுமில்லை.....*_ _*சிறுசிறு*_ _*கவனிப்புக்களே போதுமானது....*_ 🌹🙏🌹 அன்புடன் இனிய மாலை வணக்கம் 🙏✨💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - விருப்பம் தன் போலக் கடந்து கொண் Suresh Narayanan | (LILಕl. காலம் மட்டுமே விருப்பம் தன் போலக் கடந்து கொண் Suresh Narayanan | (LILಕl. காலம் மட்டுமே - ShareChat
_*வாழ்க்கை-எனக்கு-கற்றுத்-தந்த-பாடம்*_ _*1.எல்லா*_ _உண்மையான நட்ப்புகளுக்கும் உள்ளே ஒரு சுயநலம் இருக்கும் சின்னதா ஒளிஞ்சிருக்கும்.காரியம் ஆகணும்னா, கழுதைக்க கால புடிச்சிதான ஆகணும்..._ _*2. எப்போவும்*_ _எல்லோரிடமும் ரொம்ப உண்மையா இருக்கக்கூடாது .அப்படி இருந்த, ஒரு கூட்டத்துல இருந்து வெளிய ஒதுக்கபடும் முதல் ஆள் நாமதான் இருப்போம்.கொஞ்சம் ஏமாற்றுத்தனம் இருக்க வேண்டும்.._ _*3.கெட்ட எண்ணம்*_ _கொண்ட மனுசனுக்கு என்னதான் நீங்க நல்லது செய்தாலும், அவன் கடைசில உங்களுக்கு ஆப்புதான் வைப்பான்..._ _*4.உங்களுக்குனு*_ _உள்ள ரகசியம் எப்போவும் உங்ககிட்ட இருக்கும் வரைதான் அது பாதுகாப்பு ,அடுத்த ஆளுக்கு போச்சு அதுதான் உங்களுக்கு நீங்க வயிக்கும் மிக பெரிய ஆப்பு…._ _*5. உங்களுடைய*_ _இலக்கு முடியும் வரை யாரிடமும் சொல்லாதீர்கள்..._ _*6. நூறு ரூபாய்*_ _சம்பளம் வாங்கினாலும் பத்து ரூபாய் உங்களுக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.._ _*7. தாயினாலும்*_ _பிள்ளைினாலும் வாயும் வயிறும் வேற வேறு தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்...._ _*8. வெளுத்ததெல்லாம்*_பால் என்று நம்பி விடாதீர்கள்.._ _*9. பணிந்து*_ _போங்கள் ஒருவர் அடிக்கும் அளவுக்கு பணிந்து போகாதீர்கள்..._ _*10. தேவை*_ _இருக்கும் இடத்தில் மட்டும் பேசுங்கள் தேவையில்லாத இடத்தில் அமைதி காக்கவும்.._ 🌹🌹🌹 இனிய மாலை வணக்கம் 🙏🌹🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - apology has A good three parts: 1 Tm sorry: Its my fault ೧ What can 1 do 3. to make it right? Most people forget the third part apology has A good three parts: 1 Tm sorry: Its my fault ೧ What can 1 do 3. to make it right? Most people forget the third part - ShareChat
ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால், அதில் வரும் வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து தான் கடக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய தன்னம்பிக்கையின் பலம் மற்றும் பலவீனத்தை உணர முடியும். 🙏🙏அன்புடன் இனிய மதிய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்.🙏🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ஒவ்வொரு சிறிய புனனகையும, ஒருவரின் இதயத்தை தொடும் ( யாரும் மகிழ்ச்சியாக பிறக்கவில்லை. ஆனால் அனைவ ும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம்! ஒவ்வொரு சிறிய புனனகையும, ஒருவரின் இதயத்தை தொடும் ( யாரும் மகிழ்ச்சியாக பிறக்கவில்லை. ஆனால் அனைவ ும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம்! - ShareChat
_*இன்று நாம் பேச நினைக்கும் கருத்துக்களை, சிலர் உனக்கு என்ன தெரியும் என்று நம்மைத் தடுத்து விடுவார்கள்.*_ _*அதற்கு*_ _*வருந்தாதீர்கள்,*_ _*காலத்தின்* *வட்டத்தை* *நம்புங்கள்*_ _*அந்நாள்*_ _*நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி நிற்கும்.*_ _"பிடிக்கிறது"_ _என்பதற்காக_ _பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்..._ _அதுவே,_ _பின்னாளின் அலட்சியத்திற்கு முக்கிய காரணமாகிவிடும்._ _*எதிர்பார்ப்புக்காக கொஞ்சம் வேண்டும்...*_ _*சிலவற்றை*_ _*"ஒளித்து"*_ _*வையுங்கள்,* *சிலவற்றை*_ _*"மறைத்து"*_ _*வையுங்கள்.*_ _படைப்பில்_ _பிரமாண்டமான படைப்பு நம்முடைய மனது தான்._ _மனதை_ _அழகு படுத்துங்கள். வாழ்க்கை அழகாகும்..!_ _*காரமான*_ _*மிளகாயில் அதிக தீங்கு இல்லை.*_ _*இனிப்பான*_ _*சர்க்கரையால்தான் அதிக தீங்கு...*_ 🙏 _இரக்கமுள்ள மனசுடன் அன்பு நிறைந்த உற்சாகமான மதிய #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்_ 🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 0]@@8 இது ஒரு வளைந்த கோடுதான் . ஆனால் , எப்படிப்பட்ட பிரச்சனையும் நேராக நிமிர்த்திவிடும்..! 0]@@8 இது ஒரு வளைந்த கோடுதான் . ஆனால் , எப்படிப்பட்ட பிரச்சனையும் நேராக நிமிர்த்திவிடும்..! - ShareChat
🤔 *சிந்தனை துளிகள்* 🤔 வைராக்கியத்தை விட்டு விடாதே, *ஜெயிக்கும் வரை!* நம்பினோரை கைவிடாதே, *தேவை முடிந்த உடன்!* அன்பானவரை இழக்காதே, *அதிகாரம் வந்தவுடன்!* ஏளனம் செய்யாதே, *வசதி வந்தவுடன்!* துரோகம் செய்யாதே, *எந்த சூழ்நிலையிலும்..!!* 💐💐💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 இனிய காலை வணக்கம் 🌹 🌹 🌹 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - Ld caಖt Ld caಖt - ShareChat
இந்த உலகில்..... எதை எதையோ தேடி அழைந்தாலும்..... அனைவருக்கும் இறுதியில் தேவைப் படுவது..... அமைதியும் மகிழ்ச்சியும் மட்டும் தான்..... இதைப் புரிந்தவர்கள் வாழ்கிறார்கள்..... புரியாதவர்கள் புலம்புகிறார்கள்..... 🙏💐🌻💐 🙏💐🌻💐 இனிய மாலை நேர வணக்கம் 🙏💐🌻💐💐🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ஏமாற்றுவதற்குதான் அறிவு வேண்டுமே, தவிர ஏமாறுவதற்கு அன்புஒன்றே போதுமானது ! ஏமாற்றுவதற்குதான் அறிவு வேண்டுமே, தவிர ஏமாறுவதற்கு அன்புஒன்றே போதுமானது ! - ShareChat