_*வாழ்க்கை-எனக்கு-கற்றுத்-தந்த-பாடம்*_
_*1.எல்லா*_ _உண்மையான நட்ப்புகளுக்கும் உள்ளே ஒரு சுயநலம் இருக்கும் சின்னதா ஒளிஞ்சிருக்கும்.காரியம் ஆகணும்னா, கழுதைக்க கால புடிச்சிதான ஆகணும்..._
_*2. எப்போவும்*_ _எல்லோரிடமும் ரொம்ப உண்மையா இருக்கக்கூடாது .அப்படி இருந்த, ஒரு கூட்டத்துல இருந்து வெளிய ஒதுக்கபடும் முதல் ஆள் நாமதான் இருப்போம்.கொஞ்சம் ஏமாற்றுத்தனம் இருக்க வேண்டும்.._
_*3.கெட்ட எண்ணம்*_ _கொண்ட மனுசனுக்கு என்னதான் நீங்க நல்லது செய்தாலும், அவன் கடைசில உங்களுக்கு ஆப்புதான் வைப்பான்..._
_*4.உங்களுக்குனு*_ _உள்ள ரகசியம் எப்போவும் உங்ககிட்ட இருக்கும் வரைதான் அது பாதுகாப்பு ,அடுத்த ஆளுக்கு போச்சு அதுதான் உங்களுக்கு நீங்க வயிக்கும் மிக பெரிய ஆப்பு…._
_*5. உங்களுடைய*_ _இலக்கு முடியும் வரை யாரிடமும் சொல்லாதீர்கள்..._
_*6. நூறு ரூபாய்*_ _சம்பளம் வாங்கினாலும் பத்து ரூபாய் உங்களுக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.._
_*7. தாயினாலும்*_ _பிள்ளைினாலும் வாயும் வயிறும் வேற வேறு தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்...._
_*8. வெளுத்ததெல்லாம்*_பால் என்று நம்பி விடாதீர்கள்.._
_*9. பணிந்து*_ _போங்கள் ஒருவர் அடிக்கும் அளவுக்கு பணிந்து போகாதீர்கள்..._
_*10. தேவை*_ _இருக்கும் இடத்தில் மட்டும் பேசுங்கள் தேவையில்லாத இடத்தில் அமைதி காக்கவும்.._
🌹🌹🌹 இனிய மாலை வணக்கம் 🙏🌹🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


