_*யாராவது தவறு செய்துவிட்டால், "இன்றைக்கு நல்ல நாள், அதனால் மன்னித்து விடுகிறேன்” என்று சொல்கிறீர்கள்.*_
_அதைக்_ _கேட்பவனும்_
_"ஐயா, நல்லநாள் அதுவுமாக_
_உங்களைப்_ _புண்படுத்தி விட்டேன் மன்னியுங்கள்” எனச் சொல்கிறான்._
_*யாராவது பசியென்று*_
_*வந்தால் மட்டுமா என்ன*_
_*வறியவர்களைத் தேடிப் போய் தானம் செய்கிறீர்களே.*_
_ஒரு முடியாத பிச்சைக்காரர் கூட அன்று மூன்று வேளையும் உணவு உண்கிறான்._ _மக்களின் மனம் பக்திப் பெருக்கால் நிறைகிறது._ _அன்று மட்டும் உலகமே ஆனந்த ஆராதனையாய் விளங்குகிறது._
_*இதெல்லாம் எங்கிருந்து தோன்றுவது தெரியுமா உங்களின் மனத்தில்தான்.*_ _*நீங்கள் ஏன் ஞானி ஓஷோ சொன்னது போல் 'வாழ்க்கையை ஒரு திருவிழாவாக' நினைக்கக்கூடாது.*_
_நல்வழி பிறக்கும்,_ _துன்பங்கள் தீர்ந்துபோகும் என்ற_ _நம்பிக்கையில் ஒரு_ _வருடப்பிறப்பைக்_
_கொண்டாடுவதுபோல்_ _ஒவ்வொரு_ _நாளையும்_ _கொண்டாடுங்கள்._
_*எல்லா நாளும் ஒரு திருவிழாவாய் நினைத்தால்,*_ _*பிறக்கும்*_ _*ஒவ்வொரு நாளும் நல்லநாள் தான்.*_ _*நல்லநாளில் கோபம் வராது.*_ _*அழுகை வராது. தர்ம சிந்தனை மேலோங்கும்.*_ _*இப்படி வாழ்ந்தால் உங்களின் வாழ்வு மட்டுமல்ல,*_ _*சுற்றியுள்ள சகலமும்*_ _*பூந்தோட்டமாய்க் குலுங்குகிறது.*_
_இதே கருத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் சொல்லுங்கள். மனத்தில் விருப்பம் நிறைவேறினால் தான் திருப்தி தோன்றும் என்ற உணர்வு மாயை._ _எதுவுமே_ _சாத்தியமாகாமல் போனாலும்_
_மனம் நினைத்தால் மார்க்கம் உண்டு._
_*இன்று திருவிழா,** _*அதனால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தினமும் சிந்தியுங்கள்.*_ _*உங்களின் தேடல் மட்டுமல் தேடல்களையும் தாண்டிய சக்திகள் உங்களிடம் தானாய் வந்து சேரும்.*_
_மனிதர்கள்_ _பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும்.._
_அவர்களில்_ _நல்ல எண்ணங்களைப்_ _படைத்தவர்களே_
_அழகானவர்கள்.._
_வண்ணங்களில்_ _இல்லை வாழ்க்கை....._
_மன எண்ணங்கள் தான்_
_உண்மையான வாழ்க்கையாகும்..._
_*செல்வம் செழிக்க வேண்டுமானால் உழைப்பாளியாய்*_ _*இருப்போம்.*_
_*புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய்*_ _*இருப்போம்.*_
_*நண்பர்களைப் பெற வேண்டுமானால் தாராள*_ _*மனப்பான்மையுடன்*_ _*இருப்போம்.*_
_*மெய்யறிவு பெற வேண்டுமானால்*_
_*தர்ம*_ _*சிந்தனையுடன்*_ _*இருப்போம்.*_
_*வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு*_ _*இருப்போம்.*_
_தயங்கிக்_
_கொண்டிருந்தால் சாதிக்க முடியாது,_
_சாதிக்க_
_வேண்டுமானால் துணிய வேண்டும்........_
_*முயன்றால்*_
_*முடியாதது என ஏதுமில்லை.....*_
_*என்ன அதற்குக் கொஞ்சம் கடும் உழைப்பும் மன தைரியமும் தான் அவசியமாகிறது.*_
_பிடிக்கிறது என்பதற்காகப்_
_பக்கம் பக்கமாய் பேசி விடாதீர்கள்._
_அதுவே,_
_பின்னாளின் அலட்சியத்திற்கு ..._
_முக்கியக் காரணமாகி விடும்._
_*அன்பின் வெளிப்பாடுகள் என்பது பெரிதாக ஒன்றுமில்லை.....*_
_*சிறுசிறு*_
_*கவனிப்புக்களே போதுமானது....*_
🌹🙏🌹 அன்புடன் இனிய மாலை வணக்கம் 🙏✨💐 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


