தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு ஆ.மணி MP அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை முதல் நிகழ்வாக பேரறிஞர் அண்ணா, Dr.அம்பேத்கார் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் கழக அயலக அணி செயலாளர் அப்துல்லா அவர்கள் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் முல்லைரவி, சூர்யா D.தனபால், ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன் வே.செளந்தரராசு, சி.தென்னரசு, இடிடி.செங்கண்ணன், எம்.ரத்தினவேல், எஸ்.சந்தோஷ்குமார், வடமலைமுருகன், மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், கலந்துக்கொண்டு. #💪தி.மு.க


