ShareChat
click to see wallet page
search
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு கருத்தை ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் அதே கருத்தை வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன். (புகாரி: 4497) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்லல்லாஹு அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அஅல்லாஹ் அல்லாததை அவனுக்கு இ 60)6001 61601 வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்ரலி) புகாரி 4497 " ஸல்லல்லாஹு அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அஅல்லாஹ் அல்லாததை அவனுக்கு இ 60)6001 61601 வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்ரலி) புகாரி 4497 - ShareChat