ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 887ம்குறள் செப்பின்புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம் செப்பின்புணர்ச்சி போல் வெளிப்பார்வைக்கு பொருந்தினவர் ஆயினும் உட்பகை உண்டாகிய குடியில் உள்ளவர்கள்தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில்நம் உறவுகளைபிரிக்கின்ற உட்பகையை வளர்க்காமல் களையவேண்டும் உள்ளத்தில்நல்ல விதைத்துநன்மைகளையே அறுவடை எண்ணங்களை செய்வோம்நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 887ம்குறள் செப்பின்புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம் செப்பின்புணர்ச்சி போல் வெளிப்பார்வைக்கு பொருந்தினவர் ஆயினும் உட்பகை உண்டாகிய குடியில் உள்ளவர்கள்தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில்நம் உறவுகளைபிரிக்கின்ற உட்பகையை வளர்க்காமல் களையவேண்டும் உள்ளத்தில்நல்ல விதைத்துநன்மைகளையே அறுவடை எண்ணங்களை செய்வோம்நன்றிநன்றிநன்றி - ShareChat