ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருஎம்பாவை #திருவெம்பாவை #பதிகம்_07 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 LIITL_60 : 10 ్ பாதாளம் ஏழினுங்கீழ்சொற்கழிவுபாதமலர் போதார்புனைமுடியும்எல்லாப்பொருள்முடிவே பேதைஒருபால்திருமேனிஒன்றல்லன் வேதமுதல்விண்ணோரும் மண்ணும்துதித்தாலும் ஓதஉலவா ஒருதோழன்தொண்டருளன் கோதில்குலத்தரன்றன்கோயிற்பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர்ஏதவன்பேர் ஆருற்றார்ஆரயலர் ஏதவனைப்பாடும்பரிசேலோர்எம்பாவாயி. மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை 0 இறைவன் திருவடிக் கமலங்கள் கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய் சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும் மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய்  இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன் ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன் வேதமுதலாக விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன் அத்தன்மையனாகிய சிவபெருமானது  ஆலயத்திலுள்ள குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது? எந்நாட்டவர்க்குமி் தென்னாடுபையர திருவாசகம் சிவனே இறைவா போற்றிற போற்றிற திருஎம்பாவை பதிகம் : 07 LIITL_60 : 10 ్ பாதாளம் ஏழினுங்கீழ்சொற்கழிவுபாதமலர் போதார்புனைமுடியும்எல்லாப்பொருள்முடிவே பேதைஒருபால்திருமேனிஒன்றல்லன் வேதமுதல்விண்ணோரும் மண்ணும்துதித்தாலும் ஓதஉலவா ஒருதோழன்தொண்டருளன் கோதில்குலத்தரன்றன்கோயிற்பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர்ஏதவன்பேர் ஆருற்றார்ஆரயலர் ஏதவனைப்பாடும்பரிசேலோர்எம்பாவாயி. மாணிக்கவாசகர் 0ு பொழிப்புரை 0 இறைவன் திருவடிக் கமலங்கள் கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய் சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும் மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய்  இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன் ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன் வேதமுதலாக விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன் அத்தன்மையனாகிய சிவபெருமானது  ஆலயத்திலுள்ள குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது? - ShareChat