🌹🙏 ஓம் விநாயகா 🌹🙏
ப்ரமோத மேதேதி நராந்தகாரே
ஷடூர்மிஹந்தர்கஜகர்ண டுண்டே
த்வந்த்வாக்நிஸிந்தோ ஸ்திரபாவகாரின்
வதந்தமேவம் த்யஜத ப்ரபீதா:
இந்த ஸ்லோகத்தின் பொருள்:
🌿🌿🌿🌹🌹🌹🌿🌿🌿🌹🌹🌹🌿🌿🌿
🙏🌸"பிரமோதா, மேதா, நராந்தகாரே:- மனிதர்களுக்குள் இருக்கும் அறியாமை எனும் இருளை நீக்குபவர்.
🙏🌸 ஷடூர்மிஹந்தர் :-
ஆறு வகையான துன்பங்களை அழிப்பவர் - பசி, தாகம், சோகம், மோகம்,
மூப்பு, மரணம்.
🙏🌸கஜகர்ண டுண்டே :-
யானையின் காதுகளையும் துதிக்கையையும் உடையவர்.
🙏🌸த்வந்த்வாக்நி ஸிந்தோ:-
இரட்டைத் தன்மைகளின் (இன்பம்-துன்பம் போன்ற) நெருப்புக் கடலை அமைதிப்படுத்துபவர்), ஸ்திரபாவகாரின் (மனதில் ஸ்திரத்தன்மையை (உறுதியை) ஏற்படுத்துபவர்.
(விநாயகரின் இந்த ஸ்லோகம் உச்சரிப்பதன் மூலம் அனைத்து பயங்கள், தடைகள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது.)
ஓம் ஸ்ரீ கணநாதா திருவடிகள்
சரணம் சரணம்......
🕉🙏🙏🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🕉 #🙏🏼ஓம் நமசிவாய #vinayagar #விநாயகர் #🙏விநாயக போற்றி #🕉️ ஓம் விநாயக போற்றி 🙏🏼
00:15

