
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ஏப்ரல் 2026-ல் நீக்கப்பட்டார். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டதற்காக தான் மௌனமாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, மற்றும் ராகவ் சத்தா தனது நீக்கம் குறித்தும் கட்சித் தலைமை மீதான அதிருப்தி குறித்தும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
*ஓம் சரவண பவ*
என்னுள் வருவாயே!
ஒங்கார நாதமாய் ஒலியாய் பரவியே
ஒப்பிலா வடிவமாய் ஒருமுகமாய் ஆறுமுகமாய்
இங்கும் அங்குமாய் இணையிலா பேரமுதாய்
இயங்கும் தத்துவமாய்
இருந்தும் இல்லாததுமாய்
பொங்கும் கடலில் பொலியும் வானில்
பிரகாசிக்கும் கதிரவனாய் பொழியும் நிலவாய்
எங்கெங்கும் ஒளிவீசும் எண்ணிலா தாரகையாய்
எழுந்தருளும் ஒளியே என்னுள்வருவாய் பெருமானே!
*ஓம் முருகா போற்றி*
🙏⚜️🙏⚜️🙏⚜️🙏 #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன் #முருகன் பக்தி பாடல்
🌹அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும்
ௐ அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும்
சிவமாக மாற மாற மூச்சுக்காற்று வசப்பட்டு நாம் வெளிவிடும் காற்றே நல்ல காற்றாக மாறிவிடும் ஞானிகளும்,மகான்களும்,
சித்தர்களும் சிவநிலைகண்டவர்களும் வெளிவிடுவது
அதாவது,பார்ப்பதும்,மூச்சு விடுவதும் நல்லதாகவே இருக்கும்
இதைத் தான் அவர்கள் பார்வை படாவிடினும் ,மூச்சுக்காற்று பட்டால் போதும்(தீயவரூக்கும் இதையே சொல்வர்)என்பர்.
அறிவியல் ஒரே காற்றுக்கு பல பெயர் சொல்லும்
மருத்துவமும் உடலில் உள்ளே ஓடும் நரம்பை ஒவ்வொரு இடத்திற்கு ஒரு பெயரிட்டு அழைக்கும் நம் உடலில் எல்லாவற்றையும் பிரித்துப் பாரப்பது
அறிவியலும் மருத்துவமும்
எல்லாற்றையும் ஒன்றாக,அதே நேரத்தில் நம்மை விட்டு பிரித்துப்பார்க்க முடியாததுஎன்றும் உள்ள
சிவமே,அவர் அதை கொடுப்பார். இவர் இதைக் கொடுப்பார் என்று பிறரை எதிர்ப்பார்த்து வாழக் கூடாது. நமது வாழ்க்கையை நாம் தான் பார்க்க வேண்டும்.
நாம் நினைத்த உண்மை ஒரு நாள் மாயை ஆகும்.
மாயை ஒரு நாள் உண்மை ஆகும்.
அதனை அதனதன் தன்மையில் பார்க்க முயற்சி செய்யும் போது.
எல்லாம் உண்மையே அதனதன் தன்மையில்..
தவறாக யூகிக்கும் ஒருவன் தான் மாயை வலையில் சிக்கி தவிக்கிறான். 🙏
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁எங்கும் செருவில்லா இலங்கைக் கிறைகோபம்
🍁பொங்கி மலைபேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய்
🍁எங்கள் பெருமானே இராமேச் சுரமேய
🍁அங்கம் மறையோதீ அடியேற் கருளாயே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
எவ்விடத்திலும் எதிர்த்துப் போரிட எவரும் அஞ்சியதால் போர் இல்லாத இலங்கை மன்னனும் !! மிகுந்த கோபத்தால் கயிலையைப் பெயர்த்து எறிய முயன்றவனுமான இராவணனது தோள்களை நசுக்கியவனே !! எம்பெருமானே !! ராமேஸ்வரத்தில் உறையும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியருளியவனே !! அடியேனுக்கு அருள்வாயாக !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🌹சிந்திப்போமே சிவனடியை
*அன்பரை போல்*
*நடிப்பார்க்கு என் வருவதுவே!*
*கச்சியப்பர் விளக்குகிறார்*
*பற்றினையும் பாசத்தினையும்*
*விட இயலாதவர்கள்* மேலான
*சிவ கதியை அடைய* *விரும்பாதவர்கள்* ஆவர்
பஞ்சாக்கரனது *திருவடிகளை*
*சொல் மாலை புனைந்து* *வணங்காதவர்களும்*
அவன் *திருவடிக்கு*
தம் *உடல் பொருள் ஆவியை*
*அர்ப்பணம் செய்யாதவர்களும்*
தேசிகன் *திருவடி* மலர்கள் அரும்பும் சுவை மிகுந்த
*தேனை உண்டு திளைக்க* *மாட்டார்கள்*
*இவர்கள் எல்லாம்*
*அன்பரை போல*
*நடிப்பது மட்டுமே செய்வார்*
அந்தோ!
*அவர் அடையப் போவது* *யாதோ?*
இப்படியாக
*திருவடி பணிவார்*
*பேரானந்தத்தில் திளைப்பர்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
விடுக்கலர் பற்றினொடு ஆர்வம்,
கதியை விரும்புகிலார், /
தொடுக்கலர் பஞ்சாக்கரவன்
பதத்து சொல் மாமலர்கள் /
கொடுக்கலர் ஆவி உடல் பொருள்,
ஆங்கு கொழும் சுவைத்தேன் /
மடுக்கலர், *அன்பரை போல்*
*நடிப்பார்க்கு என் வருவதுவே!*
- *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்*
*அந்தாதி (45)*
*ஶ்ரீ கச்சியப்பர்*
*திருவடி பணிவோம்*
*அனைத்தும் அர்ப்பணிப்போம்*
*பேரானந்தத்தில் திளைப்போம்*
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
பேனாவின் முள் நுனியை உடைத்த நீதிபதி
சாத்தாங்குளம் வழக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும்வரை தூக்கிலிட தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி உத்தரவு
9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன் #⚡ஷேர்சாட் அப்டேட் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #🚹உளவியல் சிந்தனை
#🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #💐Happy Monday
🔥சிவயோகம்*
சிவயோகம்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
பொதுவாக இனிய சிவன் என்றாலே
நமக்கு நினைவுக்கு வருவது...
ருத்ராட்ச மாலையும், அரையுடையும், கையிலே உடுக்கையும், சூலமும், தலையிலே கங்கையும், பூதகணங்கள் சூழ இமய மலையில் வாசம் செய்யும் ஒரு அற்புத தெய்வீக உருவம்.இது பக்தி மார்க்கத்தில்.....
ஞான மார்க்கத்தில் சிவம் என்பது ஆதி, அநாதி,வெட்ட வெளி, சூன்யம் ஒன்றுமில்லாத ஒன்று அநாகதம் பேராற்றல் பேரறிவு, தெய்வம், இறை நிலை etc etc.
உருவம் இல்லை. சிவத்தன்மை மட்டுமே.
தியான நிலையில் அறிவே தெய்வம்
என்ற தெளிவுமலர்ந்தால்..
அறிந்தது சிவம்
மலர்ந்தது அன்பு....
அப்பொழுது அன்பு என்பது எது?
சிவத்தின் செயலே....
தன்னுள் இருக்கும் அறிவே... தெய்வம், சிவம், என்ற நிலையை நம் அறிவே உணர்ந்தால், சிவமே செயல்படும் போது அன்பாக மலர்கிறது என்று புரியும்.
அன்பும் கருணையுமே சிவத்தன்மையின் வெளிப்பாடு.
இறையின் தன்மாற்ற சரித்திரம் புரிந்தால்....
எந்தப் பொருளிலும் சிவனைக் காணலாம்.
எந்த நிலையிலும் சிவனாக இருக்கலாம்.
சிவனோடு உறவாக இருக்கலாம்...
உறைந்து இருக்கலாம்.
உடலால் நாம் எல்லோரும் வேறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால், அறிவால், இறைவனோடும் உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம்.
சிவயோகம் என்றால் என்ன???
நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் மனதில் உறுதி பூண்டு,உணர்ந்து, மதித்து,அனைவரோடும் அன்பும் கருணையோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால்....
அதுவே சிவயோகம்.
அறிவோம், தெளிவோம், உயர்வோம்.
இறையே குருவே சரணம் சரணம்....
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ 🦜 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க🌙சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே💎
🔸திருச்சிற்றம்பலம் 🌺 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஆன்மீகம்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁சீரார் கழல்போற்றித் தேவர் தொழுதேவா
🍁நீரார் சடைமீது நிலவைப் புனைவோனே
🍁ஏரார் மதில்சூழ்ந்த இராமேச் சுரமேய
🍁ஆரா அமுதானாய் அடியேற் கருளாயே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
நன்மை மிக்க திருவடியைப் போற்றித் தேவர்கள் தொழும் தேவனே !! கங்கையையும் சந்திரனையும் சடையில் அணிந்தவனே !! அழகிய மதிலால் சூழப்பெற்ற ராமேஸ்வரத்தில் உறைகின்ற தெவிட்டா இன்னமுதம் ஆனவனே !! அடியேனுக்கு அருள்வாயாக !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #💐Have a nice day🤩




