மன்னார்குடியில் குப்பை லாரி கிளீனராக, பின்னர் குப்பை லாரி டிரைவராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கருணாநிதிக்கு கார் டிரைவராக சென்னைக்கு சென்றவர்தான் டி.ஆர் பாலு.
பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ராஜ்யசபா எம்பி ஆகி, அப்படியே தென் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியாக விட்டுவிட்டு 21 ஆண்டுகள் இருந்தார், அவற்றுள் 14 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தார் டிஆர்.பாலு.
மேற்சொன்ன பதவிகளை பயன்படுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி ஊழல், லஞ்சம்,மோசடிகளை செய்து இன்று டிஆர். பாலுவுக்கு சொந்தமாக பல பெரிய கப்பல்களை வாங்கி உள்ளார்.
அவருக்கு சொந்தமான கப்பல்கள் வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
அவருடைய கப்பல்களின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்றும், அவருக்கு சொந்தமான 8 மதுபான ஆலைகள் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது.
தீமுகவில் டிஆர். பாலு மட்டுமே சுமார் 80 ஆயிரம் கோடிகளுக்கு மேல் முறைகேடாக சொத்துகளை சேர்த்து உள்ளார்.
டிஆர் பாலு ஒருவர் மட்டுமே அவ்வளவு கொள்ளை அடித்துள்ளார் என்றால், மற்ற தீமுகவினர் எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.!
அப்பறம் தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடன்கார மாநிலமாக ஏன் இருக்காது?
தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த தீமுக இனி வேண்டவே வேண்டாம்.
#ஒழியட்டும்தீமுக
#✌️அ.தி.மு.க #😂வடிவேலு மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂️அண்ணாமலை


