சுய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்து ராகு தசையும் நடந்துகொண்டிருந்து.கோச்சார ராகு எங்கிருந்தாலும் கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும் போது ஜாதகருக்கு பெருமைகளும் புகழும் பல சேரும். ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சமுதாயத்தில் ஆளுமை மிக்க நபராக வலம் வருவார்கள்.
சுய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு இருந்து. ராகு தசையும் நடந்து கொண்டிருந்து..கோச்சார ராகு எங்கிருந்தாலும் கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும் போது ஜாதகருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும் கல்வி நிலைகளில் மேன்மை ஏற்படும்..அசையா சொத்துக்கள் வாங்கும் நிலை ஏற்படும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் பல நிகழும்.
சுய ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்து. ராகு தசையும் நடந்து கொண்டிருந்து.. கோச்சார ராகு எங்கிருந்தாலும். கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும்போது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். பெரிய முயற்சி எதுவும் செய்யாமலேயே வெற்றியும் மகிழ்ச்சியும் தனலாபமும் உண்டாகும். தந்தையுடைய அன்பும் ஆதரவும் பெருகும்.சொத்துக்களில் இருக்கக்கூடிய வில்லங்கங்கள் சட்ட சிக்கல்கள் சுமூகமாக தீரும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும். ஏற்கனவே வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கு அவர்களுக்கு தேவைப்படக்கூடிய அனைத்து வசதிகளும். எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். உயர் கல்வி படிக்கக் கூடிய ஆசை சர்வசாதாரணமாக நிறைவேறும்.
சுருக்கமாக.. வெற்றியும் புகழும் மகிழ்ச்சியும் தன லாபமும் சொத்து சேர்க்கையும் உண்டாகி ..
குலதெய்வ அருளுடன்
வளமும் நலமும் சேரும்.
#✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628


