ShareChat
click to see wallet page
search
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளராகப் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளித்த, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம்,மாண்புமிகு பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. Edappadi K. Palaniswami அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.! திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி வரும் மணல் கொள்ளை,கோவில் நிலப் பிரச்சனைகள்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களின் கண்ணீர் மற்றும் தீர்க்கப்படாத குடிநீர் தட்டுப்பாடு என கரூர் மக்களை இன்னலுக்கு ஆளாக்கி வரும் இந்த மக்கள் விரோத,அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.. நம் கரூர் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து,மீண்டும் அம்மாவின் ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அமைத்திடவும்,நம் கரூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.! நாம் கரூர் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வோம்..! புதிய வரலாறு படைத்திடுவோம்..! #✌️அ.தி.மு.க
✌️அ.தி.மு.க - ShareChat