தொப்புள்கொடி உறவு
❤️❤️❤️❤️
பணத்திற்காக வரும் உறவுகள் ஏராளம்
பாசத்தில் வேசமும் நாவினில் தேன்துளியும்
பொய்யான மனிதர்கள் கூடயிருந்து குழிப்பறிக்கும்
தொப்புள்கொடி உறவு பெற்ற தாயே
எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் தன்னுயிரே
பெண்ணவள் இல்லையே நாம் ஏது
அவர்களைப் போற்றி புகழ்ந்திடும் இன்னாலே
தாயாகவும் வீரப் பெண்மணி ஆகவும்
நடைப் போடு இம் மண்ணிலே
#என் காதல் கவிதை


