ShareChat
click to see wallet page
search
1). தினமும் காலையில் எழுந்த உடன், சுடுநீர் அருந்துங்கள். 2). மலம் கழிக்காமல், காலை உணவை சாப்பிட வேண்டாம். 3). காலை உணவுக்கு பிறகு, கிரீன் டீ-யில் ஒரு எலுமிச்சை கலந்து சாப்பிடுங்கள். 4). தினமும் முன்று நெல்லிக்காய்,ஜீஸ் அடித்து குடிக்கவும். 5). இரவு அதிகம் சாப்பிடாமல், பழங்கள் அதிகம் சாப்பிடவும். 6). மாதம் இருமுறை கடுக்காயை, இரவு உணவுக்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிடுங்கள். 7). தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி, கொஞ்சம் சாப்பிடுங்கள். நோய்கள் உங்களை அண்டாது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்